இந்திய இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை!! பஹல்காம் தாக்குதல் தலைவர் சுட்டு பலி!!
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) தலைவரான ஷாஹித் குட்டாய், ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘ ஆபரேஷன் கெல்லர் ‘ நடவடிக்கையின் போது மேலும் இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் . மே 13, 2025 அன்று, ஷோபியானின் ஷோகல் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டையைத் தொடங்கி, … Read more