இரண்டு மனைவி இருந்தால் யாருக்கு ஓய்வூதியம்?? மத்திய அரசு கொண்டு வந்த புதிய நடைமுறை!!
Pension: இரு மனைவிகள் இருந்தால் அந்த ஓய்வூதியம் யாருக்கு என்பது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள அறிக்கை. பொதுவாக மதி அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால் இறந்தவரின் மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்களும் இறந்து இருந்தால் தகுதி இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு அந்த ஓய்வூதியம் வழங்கப்படும். அதே போல் இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. இதில் இரண்டு மனைவி இருந்து இரண்டு மனைவிகளும் ஓய்வூதியம் உரிமை … Read more