இரண்டு மனைவி இருந்தால் யாருக்கு ஓய்வூதியம்?? மத்திய அரசு கொண்டு வந்த புதிய நடைமுறை!!

If you have two wives, who gets pension

Pension: இரு மனைவிகள் இருந்தால் அந்த ஓய்வூதியம் யாருக்கு என்பது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள அறிக்கை. பொதுவாக மதி அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால் இறந்தவரின் மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்களும் இறந்து இருந்தால் தகுதி இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு அந்த ஓய்வூதியம் வழங்கப்படும். அதே போல் இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. இதில் இரண்டு மனைவி இருந்து இரண்டு மனைவிகளும் ஓய்வூதியம் உரிமை … Read more

கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு!!  சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!!

Bengaluru is flooded due to heavy rains

Bangalore: கண் மழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பெங்களூர் சரிந்த விழுந்த கட்டிடம். கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி அங்கன்வாடி மையங்கள்  போன்றவற்றிற்கு பெங்களூரு நகர்புற மாவட்ட துறை விடுமுறை அறிவித்திருக்கிறது.IT நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. பெங்களூரு … Read more

ஸ்ரேயஸ் ஐயரை முதலாவதாக தக்க வைக்க தயங்குகிறதா KKR!! கேப்டன்சியில் மாற்றம் ஏற்படுமா??

KKR reluctant to retain Shreyas Iyer first

Shreyas iyar: வருகின்ற 2025 ipl போட்டியில் ஷ்ரேயஸ் ஐயரை தக்க வைக்க தயங்குகிறது KKR அணி நிர்வாகம். அவரது கேப்டன்சியில் மாற்றம் ஏற்படுமா? இந்திய அணியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய வீரர்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் ஆட்டத்தில் வரிசையில் நடுவரிசை 3 அல்லது 4 வதாக களமிறங்குவார். ஆனால் இவருக்கு அடிக்கடி காயம் ஏற்படும் காரணம் மற்றும் இவரின் சீரற்ற ஆட்டம் காரணமாக இந்திய அணியில் இவரின் இடம் கேள்வி குறியாகியுள்ளது. … Read more

 கங்குவா படத்தில் நடிக்க இதுதான் காரணம்!! சூர்யா கூறிய சுவாரஸ்ய தகவல்!!

Interesting information given by Surya

Suriya: கங்குவா படத்தில் நடிப்பதற்க்கான காரணத்தை பற்றி நிகழ்ச்சி ஒன்றில் சுவாரஸ்யமாக கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.இதற்கெல்லாம் ஈடு காட்டும் வகையில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. வருகின்ற நவம்பர் 14ம் தேதி கங்கு திரைப்படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படமானது 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் … Read more

  முதலில் உடல் எடையை பாருங்கள் பிறகு விளையாட வாருங்கள்!! வீரரை வெளியேற்றிய மும்பை அணி!!

First check the body weight then come to play

Prithvishaw: ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து உடல் எடை காரணமாக பிரிதிவி ஷா வை நீக்கி உள்ளது முன்பை அணி. திறமை இருந்தும் இந்திய இந்திய அணியில் விளையாட முடியாமல் தவிக்கும் முக்கிய வீரர்களில் ஒருவர் பிரிதிவி ஷா. இவர் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார். இவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர். ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடுவதை பார்த்து இந்திய அணியின் பட்டியலில் இடம் பிடிப்பார். ஆனால் … Read more

கிரிக்கெட் ஹாக்கி மல்யுத்தம் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

cricket-hockey-wrestling-removed-from-commonwealth-games

commonwealth:நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்களை வெல்லும் போட்டிகளை நீக்கியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் 23-வது காமன்வெல்த் போட்டியானது பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்தின் கிலாஷ்கோவில் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி நடைபெறவுள்ளன. காமன்வேல்த்போட்டியானது கடைசியாக கிளாஸ்கோவில் 2014 ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் வரவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் அதிகம் பதக்கம் வெல்லும் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிட்டன், மல்யுத்தம் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகள் நீக்கப்பட்டது. இந்தசெய்தி விளையாட்டு வீஅகல் மட்டுமின்றி அனைவரிடத்திலும் அதிர்ச்சியை … Read more

ஒரு பவுன் விலை ரூ 21 மட்டும் தானா!! நகை பிரியர்கள் மகிழ்ச்சி!!

Price per pound is Rs.21 only!! Jewelery lovers rejoice!!

தங்கம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும் என  மக்கள் கவலையுடன் இருக்கிறார்கள். ஏனெனில் 1920-ம் ஆண்டு 8 கிராம் கொண்ட ஒரு பவுன் விலை ரூ.21  ஆனால் கடந்த 2024அக்டோபர் 19-ம் தேதி புது உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.58,240-க்கு விற்பனையாகி தங்க பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் தற்போது தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது. அதற்கான காரணம் அக்டோபர் 22 தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததது. இதன் விளைவாக … Read more

பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஜனவரி முதல் SSY திட்டத்தில் வரப்போகிறது புதிய மாற்றம்!!

Important notice for parents!! New change coming in SSY scheme from January!!

பெண் குழந்தைகளுக்கு என்று மத்திய அரசு செலயல்படுத்தி வரும் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு(சுகன்யா சம்ரித்தி யோஜனா) நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் லட்சக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகள் பெயரில் கணக்கு முதலீடு செய்து வருகின்றனர்.தற்பொழுது இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களிலேயே அதிகபட்ச வட்டி தரும் திட்டம் இதுவாகும். இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் உயர் கல்வி,திருமணம் போன்ற … Read more

இனி ஆயுள் காப்பீட்டிற்கு GST வரி கிடையாது!! விரைவில் குட் நியூஸ் சொல்லப்போகும் மத்திய அரசு!!

No more GST on life insurance!! The central government will give good news soon!!

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி(GST) வரை நடைமுறையில் உள்ளது.கடந்த 2000 ஆம் ஆண்டு GSTக்கு சட்டம் உருவாக்க குழு அமைக்கப்பட்டு 17 வருடங்கள் கழித்து கடந்த 2017 ஆம் ஆண்டு GST மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. GST ஒரு மறைமுக வாரியாகும்.இந்த புதிய வரிவிதிப்பின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒன்றரை லட்சம் கோடி வருமானமாக கிடைத்து வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் GST இரண்டு லட்சம் கோடி … Read more

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்!! 2 மாதங்களாக துவைக்கப்படாத கம்பளிகள்!!

Shocking news for train passengers!! Unwashed fleeces for 2 months!!

பொதுவாக ரயில் பயணங்களில் AC பெட்டிகளில் பயணம் செய்யும் போது போர்வை வழங்குவது வழக்கம். இந்த போர்வைகள் குறித்து அடிக்கடி புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து எத்தனை நாட்களுக்கு ஒரு முறை போர்வைகள் துவைக்கப்படுகின்றன என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இது குறித்து அளித்த பதில் பல விதமான விவாதங்களை கிளப்பியுள்ளது. ஒவ்வொரு நாளும் ரயில் பயணத்தில் சுமார் 23 கோடி பேர் பயணிக்கின்றனர். இதில் இலட்சக்ணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். … Read more