வங்க கடலில் உருவாகும் ராட்சசன்! அதி தீவிரமாகும் டானா புயல்!!

A giant is formed in the Bay of Bengal! Super Storm Dana...

தமிழகத்தில் அக்டோபர் மாதம் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் வானிலை மையத்தினால்  மழை தொடர்பான பல்வேறு  தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பரவலாக மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் வங்கக் கடலில் நாளை மறுநாள் டானா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக காற்று மிக வேகமாக வீசக்கூடும் என்றும், இப் புயல் கரையை கடக்கும் போது 100 முதல் … Read more

நபார்டு வங்கியில் 108 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

Employment Notification for 108 Vacancies in NABARD Bank!! Don't miss this opportunity!!

உங்களில் பலர் வங்கி வேலைக்காக கத்துக் கொண்டிருப்பீர்கள்.உங்களுக்கான குட் நியூஸை நபார்டு வங்கி வெளியிட்டிருக்கிறது.10 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நபார்டு வங்கியில் காலியாக உள்ள Office Attendant பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: நபார்டு வங்கி பணி: Office Attendant காலியிடங்களின் எண்ணிக்கை: இப்பணிக்கு மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அல்லது … Read more

சுயத் தொழில் தொடங்க ஆசையா? அப்போ மத்திய அரசு வழங்கும் ரூ.2 லட்சம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

Want to start your own business? Then apply immediately to get Rs. 2 lakh from the central government!!

கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு விஸ்வகர்மா யோஜனா என்ற கடனுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.கைவினைத் தொழிலிலை குடும்பத் தொழிலாக செய்து வருபவர்கள் மற்றும் சுயத் தொழில் செய்து வருபவர்களுக்கு தொழில் விரிவாக்கம் செய்த ரூ.2,00,000 வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். அடிப்படை திறன் பயிற்சியை முடித்தவர்கள் எந்த ஆவணம் இன்றி ரூ.1,00,000 வரை கடன் பெற முடியும்.அதுவே மேம்படுத்தப்பட்ட பயிற்சி பெற்றவர்களுக்கு ரூ.2,00,000 வரை கடன் … Read more

இனி நாய்களும் ரயிலில் பயணம் செய்யலாம்!! மக்கள் மத்தியில் வரவேற்பு!!

Dogs can no longer travel by train!! Welcome among the people!!

பெரும்பாலும்  மக்கள்  வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள். ஏனென்றால் இந்த மோசமான காலகட்டத்தில் யாரை நம்புவது என்று கூட தெரியவில்லை. ஐந்தறிவு  ஜீவன் நாய்க்கு உள்ள நன்றி கூட  ஆறறிவு உள்ள மனித பிறவிக்கு இல்லை. நம் முன்னோர்கள் “நாய்களுக்கு ஒரு வேலை உணவு போடு” அது காலத்துக்கும் நன்றி உடன் இருக்கும் என்று சொல்வார்கள். இந்த அன்பான செல்லப்பிராணிகளை மக்கள் பல்வேறு காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் போது பிரிய மனமில்லாமல் கூடவே அழைத்து செல்ல வேண்டும் என்று … Read more

ரோஹித் சர்மாவுக்கு பதிலடி கொடுத்த சர்ப்ராஸ் கான்!!  தொடர்ந்து போட்டி நடைபெறுமா??

Sarpras Khan hits back at Rohit Sharma!! Will the competition continue??

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆட உள்ளது. இதில் முதல் போட்டியானது இந்த மாதம் 16 முதல் 20 வரை நடைபெற இருந்தது ஆனால் தொடர் மழை காரணமாக முதல் நாள் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் விராட் கோலி, சர்ப்ராஸ் கான், கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் … Read more

தீபாவளி நெருங்க நெருங்க  தங்க கடையில் நிரம்பும் கூட்டம்! ஆனால் தொட முடியாத உயரத்தில் தங்கம் விலை!

As Diwali approaches, the gold shop gets crowded! But the price of gold at an untouchable height!

தீபாவளி நெருங்க நெருங்க  தங்க கடையில் நிரம்பும் கூட்டம்! ஆனால் தொட முடியாத உயரத்தில் தங்கம் விலை! ஏழை எளிய மக்களின் கனவு நிறைவேறுமா? என்ற அச்சம்! நம் முன்னோர்கள் காலத்தில் தங்கம் விலை அதாவது 1980-இல் இந்தியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை சராசரியாக 180-ஆக இருந்தது. ஆனால் தற்போதைய  தங்க விலை சுமார் ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியதால் ஏழை எளிய மக்களின் தங்கம் வாங்கும் கனவு நிறைவேறுமா?  என  அச்சத்தில் உள்ளனர். தங்கத்தை … Read more

பிரதமரின் இலவச வீடு திட்டம்!! யாரெல்லாம் பயன்பெற முடியும்? முழு விவரம் உள்ளே!!

Prime Minister's Free Housing Scheme!! Who can benefit? Full Details Inside!!

நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வரும் மத்திய அரசு வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை கொண்டுவந்தது. இத்திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இலவச வீடு கட்ட கடனுதவி வழங்கப்படுகிறது.வீடு இல்லாத ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பயனாளிகளுக்கு மத்திய அரசு தரப்பில் 1.31 லட்சம் மற்றும் மாநில அரசு … Read more

ATM-ல் பணம் எடுக்கும் போது கிழிந்த நோட்டு வந்துவிட்டதா? உங்கள் மொபைலின் இந்த SMS இருந்தால் உடனடியாக மாற்றிக்கொள்ளலாம்!!

Got a torn note while withdrawing money from an ATM? If you have this SMS of your mobile you can change it immediately!!

வளர்ந்து வரும் உலகில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது.முன்பெல்லாம் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்க மற்றும் பணம் செலுத்த வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது.ஆனால் தற்பொழுது டெபிட் கார்டு இருந்தால் ATM-ல் இருந்து நிமிடத்தில் பணம் எடுத்துவிடலாம். இன்று அனைவரும் டெபிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர்.இப்படி டெபிட் கார்டு பயன்படுத்தி ATM இல் இருந்து பணம் எடுக்கும் பொழுது சில சமயம் கிழிந்த நோட்டுகள் வெளிவரும்.இந்த கிழிந்த நோட்டுகளை பயன்படுத்த முடியாது என்பதால் சிக்கல் ஏற்படுகிறது.இதனால் … Read more

சற்றுமுன்; அரசு துறை  ஊழியர்களுக்கும் சிறப்பு போனஸ்!! அதிகாரபூர்வமாக  அறிவிப்பு!!

just before; Special Bonus for Govt Department Employees!! OFFICIALLY ANNOUNCED!!

தீபாவளி போனஸ் நீண்ட காலமாகவே தனியார் துறை  ஊழியர்களுக்கு மட்டுமே என இருந்த நிலையில் தற்பொழுது அரசு துறை  ஊழியர்களுக்கும் சிறப்பு போனஸ் என மத்திய அரசு அதிகாரபூர்வமாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில்  பணிபுரியும்  ஊழியர்களுக்கு “தீபாவளி போனஸ்” வழங்குவது வழக்கமான ஒன்றாகும். இதனை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் என்ற … Read more

பாகிஸ்தான் அணியை மீட்டெடுத்த நோமன் அலி! சுழலில் சிக்கிய இங்கிலாந்து!

Noman Ali restored the Pakistan team! England caught in the spiral!

இங்கிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி  சரியான பேட்டிங் மற்றும் பௌலிங் செய்யாமல் சொதப்பியது. முன்னணி வீரர்களான பாபர் அசாம், வேக பந்து வீச்சாளர் அப்ரிடி ஆகிய முக்கிய வீரர்கள் சரியாக விளையாடாத காரணத்தால் முதல் போட்டியில் தோல்வி அடைந்தது.  முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் ஹாரி ப்ரூக் (262)  மற்றும் ஜோ ரூட் (317)  இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய … Read more