மாதம் மாதம் ரூ.12000 உங்க வங்கி கணக்கில் வரும்!! இதை உடனே செய்யுங்கள்!!

Rs.12000 will come to your bank account every month!! Do this immediately!!

மாதம் மாதம் ரூ.12000 உங்க வங்கி கணக்கில் வரும்!! இதை உடனே செய்யுங்கள்!! நம் நாட்டில் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு முதலீடு செய்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தங்கள் வருமானத்தில் 3இல் ஒரு பங்கை பங்கு சந்தை,அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.ஓய்வு பெற்ற பின்னர் எவ்வித சிரமும் இன்றி பிறரை சார்ந்து வாழாமல் இருக்க இளம் வயதில் இருந்தே முதலீடு செய்யும் பழக்கம் நம் இந்தியர்களிடம் அதிகரித்து வருகிறது. அரசு வங்கி சேமிப்பு … Read more

செங்கோலால் டெல்லியில் பரபரப்பு!! மன்னராட்சி அரசியலா எதிர் கட்சிகள் கேள்வி??

Chaos in Delhi with scepter!! Monarchy politics opposition parties question??

செங்கோலால் டெல்லியில் பரபரப்பு!! மன்னராட்சி அரசியலா எதிர் கட்சிகள் கேள்வி?? நேற்று தான் தான் 18 வது மக்களவைக்கான சபாநாயகர் தேர்தல் பாராளுமன்ற வளாகத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது. இதில் பாஜகா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜஸ்தான் கோட்டா தொகுதி எம்.பி-யான ஓம்பிர்லா வெற்றி பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக சபாநாயகராக பதவியேற்றார்.அவரை பிரதமர் மோடியும்,எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஒன்றாக இணைந்து நாற்காலியில் அமர வைத்தனர்.இரண்டாவது முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் … Read more

BREAKING: 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மாறுத்தால் 3 ஆண்டுகள் சிறை உறுதி!!

BREAKING: 3 years in jail for buying Rs 10 and Rs 20 coins!!

BREAKING: 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மாறுத்தால் 3 ஆண்டுகள் சிறை உறுதி!! கடந்த 2005 ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்து 2009-இல் புழக்கத்தில் விட்டதுல்.ஆனால் ரூ.1,ரூ.2,ரூ.5 நாணயங்களை போல் இந்த 10 ரூபாய் நாணயத்தை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ரூ.10 நாணயம் போலி என்று பரப்பப்படும் வதந்திகளே இதற்கு காரணம்.10 ரூபாய் நாணயங்களில் பல வடிவமைப்புகள் இருக்கிறது.வடிவமைப்பின் காரணமாக 10 ரூபாய் நாணயம் … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.50,000 வேண்டுமா.. அப்போ இதை உடனே செய்யுங்கள்!!

Do you want Rs.50,000 from the central government.. then do this immediately!!

மத்திய அரசு வழங்கும் ரூ.50,000 வேண்டுமா.. அப்போ இதை உடனே செய்யுங்கள்!! நம் ஓய்வு காலத்தில் பிறரை நமபி வாழாமல் இருக்க இளம் வயதிலேயே பல திட்டங்களை வகுப்பது சிறந்ததாக இருக்கும்.ஓய்வு காலம் நெருங்கும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்தால் பின்னாளில் வேலை இல்லாத வயதான காலத்தில் பணமின்றி வாழ்க்கையை நகர்த்துவது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும்.எனவே இளம் வயதில் இருந்தே ஓய்வு காலத்திற்காக சேமிக்க தொடங்குங்கள். ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய சிறந்த திட்டமாக … Read more

இந்த ஒரு ஆவணம் இருந்தாலே.. இறந்த ஒருவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஈஸியாக பெறலாம்!

If you have this one document.. you can easily get the money in the bank account of a dead person!

இந்த ஒரு ஆவணம் இருந்தாலே.. இறந்த ஒருவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஈஸியாக பெறலாம்! தற்போதைய காலகட்டத்தில் நமது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கே சில விதிமுறைகள் இருக்கிறது.அப்படி இருக்கையில் இறந்த ஒருவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். வங்கிகளில் சேவிங்ஸ் அல்லது கரண்ட் அக்கவுண்ட்டில் 10 வருடங்களாகியும் எந்த ஒரு பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றாலோ அந்த கணக்குகளில் … Read more

FLASH: கை நாட்டு வைத்து காதல் கணவனை கரம் பிடித்த ரஜினி பட ஹீரோயினி!!

FLASH: Rajini Movie Heroine Holds Love Husband's Hand!!

  FLASH: கை நாட்டு வைத்து காதல் கணவனை கரம் பிடித்த ரஜினி பட ஹீரோயினி!! இந்தி திரை உலகில் முன்னனி நடிகையாக இருந்து வருபவர் சோனாக்‌ஷி சின்ஹா,இவருடைய தந்தை பெயர் சத்ருகன் சின்கா,இவரும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.சோனாக்‌ஷி முதலில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி ,பிறகு நடிகையாக மாறினார்.தபாங் படத்தில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு ப்லிம் ஃபேர் விருது கிடைத்தது. அவர் தனது முதல் படத்திலேயே இவ்விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ … Read more

சற்று முன்: நாடாளுமன்ற புதிய சபாநாயகராக இரண்டாவது முறையாக ஓம் பிர்லா தேர்வு!!

Just before: Om Birla elected as the new Speaker of the Parliament for the second time!!

சற்று முன்: நாடாளுமன்ற புதிய சபாநாயகராக இரண்டாவது முறையாக ஓம் பிர்லா தேர்வு!! இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடை பெற்று முடிந்தது.அதில் பாஜகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.இதன் மூலம் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதம மந்திரியாக பதவியேற்றார்.இதன் பிறகு ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்கள் நடாளுமன்றத்தின் புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் வரை இடைக்கால சபாநாயகராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பியான பர்த்ருஹரி மஹ்தாப்பை நியமித்தார். இந்த … Read more

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. இதை செய்தால் ரூ.1,41,000 கிடைக்கும்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

People don't miss it.. If you do this you will get Rs.1,41,000!! Apply now!!

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. இதை செய்தால் ரூ.1,41,000 கிடைக்கும்!! உடனே விண்ணப்பியுங்கள்!! நம் நாட்டில் மூத்த குடிமக்களின் எதிர்கால நலனிற்காக கொண்டுவரப்பட்ட சிறப்பான அஞ்சலக திட்டங்களில் ஒன்று “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்”.அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி கிடைக்க கூடிய திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.இந்த திட்டம் மத்திய அரசாங்கத்திற்கு கீழ் வருவதால் இவை ஒரு பாதுகாப்பான சேமிப்பு திட்டமாக திகழ்கிறது.55 வயதிற்கு மேல் இருக்கும் நபர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். மூத்த குடிமக்கள் … Read more

வெறும் 6 ரூபாய் செலுத்தி ரூ.1,00,000 பெற உடனே இந்த திட்டத்தில் அப்ளை செய்யுங்கள்!!

Apply for this scheme immediately to get Rs.1,00,000 by paying just Rs.6!!

வெறும் 6 ரூபாய் செலுத்தி ரூ.1,00,000 பெற உடனே இந்த திட்டத்தில் அப்ளை செய்யுங்கள்!! இந்திய தபால் நிலையங்களில் சேமிப்பு,முதலீடு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதிக வட்டி,பாதுகாப்பான சேமிப்பு,வருமான வரி விலக்கு,கூட்டுவட்டி என்று பல அம்சங்கள் இருப்பதினால் தபால் அலுவலக திட்டங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. குழந்தைகள்,பெரியவர்கள்,பெண்கள்,பெண் பிள்ளைகளுக்கு என்று தனித்தனி சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது.ஒவ்வொரு சேமிப்பு திட்டத்திற்கும் தனித் தனி வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தபால் நிலையங்களில் மிகவும் … Read more

தவறவிட்டுவிடாதீர்கள்.. இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் குழந்தைக்கு 2 கோடி கிடைக்கும்!!

Don't miss out.. Just do this and your child will get 2 crores!!

தவறவிட்டுவிடாதீர்கள்.. இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் குழந்தைக்கு 2 கோடி கிடைக்கும்!! நம் இந்தியாவில் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் குறித்து பல எதிர்கால கனவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.குழந்தைகளின் கல்வி,சொந்த வீடு,ஓய்வு காலத்திற்கு பின்னர் சீரான வாழ்க்கை என்று குறுகிய மற்றும் நீண்ட கால டார்கெட் ஒவ்வொருக்கும் இருக்கிறது.சிலர் வங்கியில் முதலீடு செய்கின்றனர்.சிலர் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்கின்றனர். ஈக்விட்டி ஃபண்டுகளில் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால் வருமான வரியை சேமித்து அதிக வருமானத்தை ஈட்ட முடியும்.வருமான வரி … Read more