சாலை கடைகளுக்கு எச்சரிக்கை.. இனி வீட்டிலிருந்தே கம்ப்ளைன்ட் செய்யலாம்!! அமலானது புதிய சட்டம்!!

Warning to road shops.. Now you can complain from home!! New law in effect!!

  சாலை கடைகளுக்கு எச்சரிக்கை.. இனி வீட்டிலிருந்தே கம்ப்ளைன்ட் செய்யலாம்!! அமலானது புதிய சட்டம்!! நமது இந்திய அரசானது மக்களாட்சி முறையில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை,மேற்கொண்டு புதிய திட்டங்களை தீட்டி வருகிறது.அந்த வகையில் ஆங்கிலேயர்களால் போடப்பட்ட பழைய குற்றவியல் திட்டங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது,அதனை மாற்றும் விதமாக மோடி தலைமையிலான மத்திய அரசு நாடளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பழைய குற்றவியல் சட்டங்களை நீக்கி புதிய குற்றவில் சட்டங்களை அறிமுப்படுத்தியத்தியுள்ளது. அதில் … Read more

சற்றுமுன்: அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! சம்பளம் உயர்வு குறித்து நியூ அப்டேட்!!

Just before: Jackpot hit for government employees!! New Update on Salary Hike!!

  சற்றுமுன்: அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! சம்பளம் உயர்வு குறித்து நியூ அப்டேட்!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் தொடங்கியது முதலே,சம்பளம் தொடர்பான பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளி வந்து கொண்டே இருக்கிறது.ஏனெனில் கொரான கால கட்டத்தில் அரசுகள் பல நிதி நெருக்கடி நிலைகளில் சிக்கி கொண்டு இருந்தது.இந்தியா மட்டுமில்லாமல் உலக பொருளாதாரமும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளில் அன்றாட பொருட்களின் பண மதிப்பு உயர … Read more

விபத்து நடந்தால் இதன் மூலம் ரூ 1 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா!!

In case of an accident you can get Rs 1 lakh through this.. Do you know how!!

விபத்து நடந்தால் இதன் மூலம் ரூ 1 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா!! இந்தியாவில் இருக்கின்ற கிராமங்களில் எளிதில் வங்கி சேவை வழங்கும் விதமாக அஞ்சல் துறை சார்பில் “இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க்(IPPB)” என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது.இந்த திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டிவிட்ட நிலையில் இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க் பொது காப்பீட்டு நிறுவனத்துடன் … Read more

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1500 மூன்று கேஸ் ப்ரீ – அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Rs. 1500 per month for three cases per month for girls - Announcement issued by the government!!

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1500 மூன்று கேஸ் ப்ரீ – அரசு வெளியிட்ட அறிவிப்பு!! மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் பதவிக்காலம் முடிந்து வருகின்ற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது.2022 ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் ஏக்நாத ஷிண்டே தலைமையில் பாஜக+கூட்டணி ஆட்சியமைந்தது.இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களை கவரும் வகையில் பல இலவச அறிவிப்புகளை அம்மாநில அரசு சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறது.மக்களின் வாக்குகளை பெற துணை … Read more

சற்றுமுன்: Instagram முடக்கத்தால் பயனர்கள் அதிர்ச்சி!! வெளியான பரபரப்பு தகவல்!!

Just before: Users shocked by Instagram shutdown!! Exciting information released!!

சற்றுமுன்: Instagram முடக்கத்தால் பயனர்கள் அதிர்ச்சி!! வெளியான பரபரப்பு தகவல்!! உலகளவில், மக்கள் அதிகமாக தங்களது செல்போன்களில் பயன்படுத்தும் ஆப்களில் பெரும்பாலும் மெட்டா நிறுவனத்தின் அப்ளிகேசன்களே உள்ளன.அதிலும் குறிப்பாக WhatsApp,Facebook,Instagram போன்றவை மிகவும் பிரபலமானது.தற்போது கூட மெட்டா, WhatsApp-களில் புதிதாக AI மென்பொருளை நிறுவியுள்ளது.இதுபோல நாளுக்கு நாள் புதியதாக Update-களை கொடுத்து கொண்டே வருகிறது. இதனால், இவர்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.மேலும் பயனர்களுக்கு சேவைகளை எளிதாக வழங்குவதற்கு தாங்கள் பல்வேறு மென்பொருட்களை கண்டுபிடித்து … Read more

பயணிகள் இனி ரயிலில் இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும்.. வந்தது புதிய கட்டுப்பாடு!!

Passengers have to sleep for only so long in the train.. New regulation has arrived!!

பயணிகள் இனி ரயிலில் இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும்.. வந்தது புதிய கட்டுப்பாடு!! இந்தியாவில் உள்ள மக்கள் தங்கள் வேலைவாய்ப்பின் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டியுள்ளது.இந்த சமயங்களில் மக்கள் போக்குவரத்து பயணத்திற்கு பெரிதும் நம்பி இருப்பது ரயில்வே பயணத்தை தான்.அதேபோல் வெளியூர்களுக்கு தங்களது சொந்த விஷயங்களுக்காக செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்கள் மேற்கொள்ளும் போது ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளை தான் அதிகளவில் உபயோகிக்கிறார்கள். அந்த … Read more

வீட்டில் இருந்தபடி 5 நிமிடத்தில் 9 லட்சம் வரை கடன் பெறலாம்!! எப்படி என்று தெரியுமா?

You can get a loan of up to 9 lakhs in 5 minutes from the comfort of your home!! Do you know how?

வீட்டில் இருந்தபடி 5 நிமிடத்தில் 9 லட்சம் வரை கடன் பெறலாம்!! எப்படி என்று தெரியுமா? இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தின் தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது.விலைவாசி உயர்வு,சுபச்செலவுகள்,எதிர்பாரா செலவுகளுக்கு கடன் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.சேமிப்பு பற்றி சரியான திட்டமிடல் இல்லாமை,குறைவான ஊதியம்,வரவிற்கு மீறிய செலவு,வருமானத்தை அதிகப்படுத்தாமை போன்ற காரணங்களால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடன் பெறுவது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் அல்ல.அவசரத் … Read more

“ஐயப்பன் சீசன்” வருது உங்க ஆளுங்களும் வரணும் நியாபகம் வெச்சுக்கோங்க!! தமிழக அரசை எச்சரித்த கேரளா அமைச்சர்!!

Kerala Minister Condemns Tamil Nadu Government for Omni Bus Tax Hike

“ஐயப்பன் சீசன்” வருது உங்க ஆளுங்களும் வரணும் நியாபகம் வெச்சுக்கோங்க!! தமிழக அரசை எச்சரித்த கேரளா அமைச்சர்!! சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு வெளிமாநிலகளிலிருந்து தமிழகத்திற்கு இயங்கி வரும் ஆம்னி பேருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்தது.அதாவது அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு விதிகள் கீழ் இல்லாமல் விதிகளை மீறி வெளி மாநிலங்களில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகம் வழியாக பிற மாநிலங்களுக்கு செல்கிறது.குறிப்பாக தமிழகத்தில் இயங்கும் இவ்வகையான ஆம்னி பேருந்துகள் எந்த … Read more

NEET: மோடி எதிர்த்து கேள்வி கேட்டால் மைக் ஆப்.. பாஜக-வின் ஆளுமை அதிகாரம்!! வெளியான பரபரப்பு வீடியோ!!

NEET: Mike off if you ask questions against Modi.. BJP's personality authority!! Exciting video released!!

  NEET: மோடி எதிர்த்து கேள்வி கேட்டால் மைக் ஆப்.. பாஜக-வின் ஆளுமை அதிகாரம்!! வெளியான பரபரப்பு வீடியோ!! நீட் தேர்வு முறைகேடு குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.அந்த வகையில் மக்களவையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினாலே அதனை சபாநாயகர் முற்றிலும் மறுத்து வருகிறார்.நேற்று ராகுல் காந்தி தலைமையில் அவரது வீட்டில் இந்தியா கூட்டணி, நீட் தேர்வில் நடைபெற்ற குற்றச்சாட்டு குறித்து மக்களவையில் விவாதம் நடத்துவது … Read more

ஜஸ்ட் 2 மினிட்ஸ் போதும்.. உங்கள் ஆதார் கார்டில் தவறாக உள்ள பிறந்த தேதியை சரி செய்துவிடலாம்!!

Just 2 minutes is enough.. You can correct the wrong date of birth in your aadhaar card!!

ஜஸ்ட் 2 மினிட்ஸ் போதும்.. உங்கள் ஆதார் கார்டில் தவறாக உள்ள பிறந்த தேதியை சரி செய்துவிடலாம்!! இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை காட்டும் ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது.இந்த ஆதார் கார்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) வழங்கி வருகிறது. அரசு திட்டங்களுக்கு பிற தேவைகளுக்கு ஆதார் முக்கிய ஆவணமாக செயல்படுகிறது.வங்கி கணக்கு முதல் பணப் பரிவர்த்தனை வரை அனைத்து இடங்களிலும் ஆதார் இருந்தால் தான் வேலையே நடக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது.இவ்வாறு முக்கிய ஆவணமாக … Read more