டிராகன் பட ஸ்டைலில் மோசடி செய்த வாலிபர்!. ஆனா கொஞ்ச நாளிலேயே சிக்கிட்டாரு!…

dragon

சாஃப்ட்வேர் துறையில் வேலைக்கு இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் எடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் இப்போதெல்லாம் நேர்காணலுக்கு நேரில் வரசொல்லாமல் ஜூம் மீட்டிங் உள்ளிட்ட சில ஆன் லைன் ஆப் மூலம் வீடியோ மூலமாக நேர்காணலை நடத்துகிறார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், அதிலும் மோசடி செய்ய முடியும் என்பதை டிராகன் படத்தில் காட்டியிருந்தார்கள். டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனை கவுதம் மேனன் வீடியோ காலில் இண்டர்வியூ நடத்துவார். அப்போது பிரதீப்புக்கு பதிலாக அங்கே வேறு ஒருவர் ஆங்கிலத்தில் பதிலளிப்பார். … Read more

ஆளுநர் நடத்திய மாநாடு!.. ஒட்டு மொத்தமாக புறக்கணித்த துணைவேந்தர்கள்!…

Signed by the governor as a way!! Law Amendment Bill Approved!!

பாஜக அரசு இல்லாத மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை கொண்ட நபர்களை ஆளுநராக நியமித்து மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். இதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தமிழகத்திற்கும் ஆர்.என்.ரவியை ஆளுநராக கொண்டு வந்தனர். தமிழக அரசு சட்டபையில் நிறைவேற்றும் எந்த மசோதக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தப்படிப்பது ரவியின் ஸ்டைல். பல விஷயங்களிலும் தொடர்ந்து தமிழக அரசோடு மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். குறிப்பாக, பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில … Read more

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு!! OMR தாளில் புதிய மாற்றம்!!

Attention TNPSC candidates!! New change in OMR paper!!

குரூப் தேர்வுகளுக்கு தயார் ஆக்கி வரக்கூடிய டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, OMR ஸ்டாலின் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான்லூயிஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் OMR தாளில் புதிய மாற்றங்களை மேற்கொண்டு இருப்பதாகவும், ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருமுறை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஆனால் தற்பொழுது அதை … Read more

இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இனி கிடையாது!! பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!!

India vs Pakistan cricket match is no more!! BCCI's drastic decision!!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி ஆனது இனி வரக்கூடிய காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடாது என பிசிசிஐ அதிரடி முடிவை வெளியிட்டு இருக்கிறது. காஷ்மீரில் உள்ள பஹல் காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து இதுபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ ஐசிசிஐ க்கு எழுதிய கடிதம் :- இனி வரக்கூடிய காலங்களில் ஐசிசி போட்டிகளில் கலந்து கொள்ளும் … Read more

பயங்கரவாத தாக்குதலை அரசியலாக மாற்ற முயற்சிக்கும் பாஜக!! ராகுல் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு!!

BJP is trying to turn a terrorist attack into politics!! Allegation levelled against Rahul Gandhi!!

பாஜகவின் சமூக ஊடக குழுவினரால் ராகுல் காந்தி குறித்து போடப்பட்ட பதிவு ஒன்று காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய அனைவரையும் மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கர்நாடகா போலீசில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டது. அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி அன்று காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்து இணைத்து பதிவு ஒன்றினை கர்நாடகா பாஜக குழுவினர் பகிர்ந்துள்ளனர். அவர்கள் பகிர்ந்த ட்விட் … Read more

இந்த தாக்குதலை நாங்கள் செய்யவில்லை.. கண்ணீர் விடும் லக்சர் இ தொய்பா!! இந்தியாவை யாரும் நம்ப வேண்டாம்!!

We did not do this attack.. Tearful Lakshar e Tayyiba!! No one should trust India!!

காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என நேற்று லக்சர் இ தொய்வா துணைத் தலைவன் சைபுல்லா கசூரி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து லக்சர் இ தொய்பா துணைத் தலைவன் தெரிவித்திருப்பதாவது :- காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த பங்கும் இல்லை என்றும் பாகிஸ்தானில் அமைதியை குறைக்க வேறு யாரோ முயற்சி செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் … Read more

RRB தேர்வர்களின் கவனத்திற்கு!!11,000 காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய தகவல்!!

attention-rrb-candidates-important-information-regarding-the-exam-for-11000-vacant-posts

இந்தியன் ரயில்வே துறையில் காலியாக இருக்கக்கூடிய 11,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆர்ஆர்பி என் டி பி சி வெளியிட்டது. இதற்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்ததோடு தேர்வு தேதியை எதிர்நோக்கி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். காலி பணியிட விவரங்கள் :- ✓ கமர்சியல் டிக்கெட் மேற்பார்வையாளர் – 1736 ✓ ஸ்டேஷன் மாஸ்டர் – 994 ✓ சரக்கு ரயில் மேலாளர் – 3144 ✓ ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் டைப்பிஸ்ட் – 1507 ✓ சீனியா … Read more

தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள்.. தமிழக காவல்துறை காட்டும் மனிதாபிமானம்!!

Pakistanis in Tamil Nadu.. The humanity shown by the Tamil Nadu Police!!

காஷ்மீர் பகுதியில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியை ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியா சுற்றுலா பயணிகள் 26 பேர் மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சில முக்கிய ஒப்பந்தங்களை குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய அரசானது தற்காலிகமாக நிறுத்தியது. ஒருபுறம் இந்தியா பாகிஸ்தானியர்களுக்கு 5 அதிரடி கட்டளைகளை வெளியிட்டதும் பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு எதிராக சில முக்கிய கட்டளைகளை பிறப்பித்தது. அதன்படி இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க … Read more

சிம்லா ஒப்பந்தத்தில் கை வைத்த பாகிஸ்தான்!! இதனை சிறிதும் எதிர்பார்க்காத மோடி.. இதனால் நிகழும் பேராபத்து!!

Pakistan signed the Shimla Agreement!! Modi did not expect this at all.. This is a disaster!!

இந்தியாவின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இதனால் நேற்று முதல் பாகிஸ்தான் இருக்கு நீ குடிநீர் ஆதாரமாக இருந்த சிந்து நதி நீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனை எதற்கு தற்பொழுது பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் அதன் பின்னணி :- 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த … Read more

ராணுவம் தயார் நிலையில் இருக்க பாகிஸ்தான் உத்தரவு!. இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா?…

pakistan

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் … Read more