மும்பாதேவி கோவில் வளாகத்தினை சீரமைக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு!!

மும்பாதேவி கோவில் வளாகத்தினை சீரமைக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு!!

மும்பாதேவி கோவில் வளாகத்தினை சீரமைக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு!! மும்பை மாநகரின் தென் மும்பையிலுள்ள கல்பாதேவி என்னும் பகுதியில் அமைந்துள்ளது 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மும்பாதேவி கோவில். இக்கோவிலானது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மற்றும் கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.இக்கோவிலுக்கு தசரா போன்ற திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இக்கோவிலுக்கு உள்ளே நுழையும் பாதையானது மிக குறுகலாக இருக்கும். இதனால் பக்தர்கள் உள்ளே வந்து வெளியே செல்ல சிரமமாகவுள்ளது. இதன் காரணமாக … Read more

ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கிய சகோதரர்கள் – பறிமுதல் செய்த காவல்துறை, காரணம் என்ன ?

ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கிய சகோதரர்கள் - பறிமுதல் செய்த காவல்துறை, காரணம் என்ன ?

ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கிய சகோதரர்கள் – பறிமுதல் செய்த காவல்துறை, காரணம் என்ன ? உத்தரப்பிரேதேச மாநிலம், அம்பேத்கார் நகர் பீட்டி என்னும் எல்லைக்குட்பட்ட பகுதி தான் கஜூரி பஜார். இப்பகுதியினை சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் தன்னிடம் உள்ள வேகனார் காரினை தனது சகோதரரோடு இணைந்து சுமார் ரூ.2.5 லட்சம் செலவு செய்து ஹெலிகாப்டர் போல் வடிவமைப்பினை மாற்றியுள்ளார். இந்நிலையில் இந்த சகோதரர்கள் செய்துள்ள இந்த பிரத்யேக ‘ஹெலிகாப்டர் கார்’ குறித்த செய்திகள் இணையத்தில் … Read more

வாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

வாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

வாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்! இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை ஏழுக்கட்டங்களாக நடைபெறவுள்ளது நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இன்று முதல் மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏழுக்கட்டங்களாக ஏப்ரல்19ஆம் தேதி தொடங்கி ஜீன் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே நடக்கயிறுக்கும் நாடாளுமன்ற … Read more

நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்!

நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்!

நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்! இன்று மார்ச்20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே தமிழகத்தில் இன்று தொடங்குகின்றது வேட்பு மனு தாக்கல். சனிக்கிழமையிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்தியாவில் வருகின்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜுன் பதினாறாம் தேதி முடிவடையவுள்ளது, எனவே அனைத்து மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களை … Read more

மதுபோதையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான ஆசிரியர் – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!!

மதுபோதையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான ஆசிரியர் - உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!!

மதுபோதையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான ஆசிரியர் – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!! உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உத்தரப்பிரதேச வாரிய தேர்வுக்கான விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு கல்வித்துறையினை சேர்ந்த ஓர் குழு வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த குழுவில் ஆசிரியர் தர்மேந்திரக்குமார் உடன் மற்றொரு ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் இருவர் இருந்துள்ளனர். இந்த குழுவோடு வாரணாசி பகுதியை சேர்ந்த போலீஸ் குழுவும் இணைந்து சென்றுள்ளனர். இவர்கள் சென்றப்பொழுது கல்லூரியின் வாசல் மூடப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் வாசலுக்கு வெளியே வாகனத்தில் … Read more

வரதட்சணை கொடுமை – மருமகள் தற்கொலை, மாமனார் மாமியாரை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!!

வரதட்சணை கொடுமை - மருமகள் தற்கொலை, மாமனார் மாமியாரை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!!

வரதட்சணை கொடுமை – மருமகள் தற்கொலை, மாமனார் மாமியாரை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!! உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் என்னும் பகுதியினை சேர்ந்தவர் அன்ஷு கேசர்வானி. இவரது பெற்றோர் ராஜேந்திர கேசர்வானி(64), மாமியார் ஷோபா தேவி(62). அன்ஷூ கேசர்வானிக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அன்ஷிகா(21) என்னும் பெண்ணுடன் திருமணம் அரங்கேறியுள்ளது. திருமணம் முடிந்ததில் இருந்தே மணப்பெண்ணான அன்ஷிகாவை அன்ஷு கேசர்வானியும், அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் … Read more

பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்!

பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்!

பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்! கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரோட் ஷோவில் பங்கேற்றார். இதையடுத்து சாலையின் இரு புறங்களிலும் திரண்ட கேரள மக்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரோட் ஷோ திட்டம் மூலமாக … Read more

விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!!

விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் - உதவி எண் அறிவிப்பு!!

விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!! குஜராத் மாநிலத்தில் இருந்து நேற்று மாலை உத்தரப்பிரதேசம் ஆக்ரா நோக்கி சபர்மதி-ஆக்ரா விரைவு ரயிலானது புறப்பட்டுள்ளது. இந்த ரயிலானது நள்ளிரவு 1 மணியளவில் ராஜஸ்தான் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கையில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இன்ஜினுடன் கூடிய 4 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்திற்கான … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!!

sabarimala-ayyappan-temple-panguni-utram-aaratu-festival-begins-from-today

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!! ஆண்டுதோறும் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா சபரிமலை ஐயப்பன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.அதன்படி இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.கொடியேற்றம் காரணமாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அபிஷேகங்கள், நெய் அபிஷேகம், பூஜைகள் உள்ளிட்டவை சாமிக்கு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கொடி வடம் மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்த … Read more

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!!

Now CBSE Syllabus in All Govt Schools - Effective from Next Academic Year!!

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!! புதுச்சேரி மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரான பிரியதர்ஷினி இன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், ‘புதுச்சேரி அரசு துவக்க பள்ளிகளிலும் சிபிஎஸ்சி என்னும் மத்திய இடைநிலை கல்விவாரிய பாடத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.கடந்த 2023-24ம் கல்வியாண்டில் மட்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “வரும் கல்வியாண்டான 2024-25ம் … Read more