அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்!

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்!

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில் நீதி மன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த டெல்லி ரோஷ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் ஆஜராக வேண்டும் … Read more

டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் அபராதம்! நீங்களும் மாட்டிகிட்டீங்க!

டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் அபராதம்! நீங்களும் மாட்டிகிட்டீங்க!

டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் அபராதம்! நீங்களும் மாட்டிகிட்டீங்க! நேற்றைய(மார்ச்31) சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காத காரணத்தினால் டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய(மார்ச்31) போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற … Read more

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு!

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு!

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு! பாஜக கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான் என்று உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளார். நேற்று(மார்ச்31) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உத்திரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அப்போது நரேந்திர மோடி அவர்கள் பிரச்சாரத்தில் பேசத் தொடங்கினார். அப்பொழுது … Read more

இன்று முதல் இரயில்வே டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை! வெளியான அசத்தலான அறிவிப்பு!

இன்று முதல் இரயில்வே டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை! வெளியான அசத்தலான அறிவிப்பு!

இன்று முதல் இரயில்வே டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை! வெளியான அசத்தலான அறிவிப்பு! இரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு இனிமேல் அதாவது இன்று(ஏப்ரல்1) முதல் பணம் செலுத்த தேவையில்லை என்று இரயில்வே துறை மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதாவது ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் யூபிஐ(UPI) என்ற ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. … Read more

பிரதமர் இல்ல முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறை – டெல்லியில் தொடரும் பரபரப்பு!

பிரதமர் இல்ல முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறை - டெல்லியில் தொடரும் பரபரப்பு!

பிரதமர் இல்ல முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறை – டெல்லியில் தொடரும் பரபரப்பு! டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக பிரதமர் இல்ல முற்றுகை மற்றும்ஸபோராட்டத்திற்க்கு அனுமதி இல்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2021, 2022ஆம் ஆண்டு கண்டு வரப்பட்ட மதுபான கொள்கை வழக்கில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், பல கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை அமலாக்கதுறை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!   கடந்த 2021, 2022ஆம் ஆண்டு கண்டு வரப்பட்ட மதுபான கொள்கை வழக்கில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், பல கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை அமலாக்கதுறை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.   மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் ஆஜர் ஆகாததால் … Read more

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்! சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வான டி. என். கிருஷ்ணாவிர்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் இசை கலைஞரான பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிர்க்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருதுதை சென்னை மியூசிக் அகாடமி அளித்துள்ளது இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், முற்போக்கு அரசியல் நிலைபாடுகளினாலும் எளியோரை பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் டி எம்.கிருஷ்ணாவை காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு தரப்பினர் விமர்ச்சித்து வருவது வருத்தத்துக்கு … Read more

17வது IPL சீசன்: CSK Vs RCB போட்டி!! வேட்டையை தொடங்கிய சென்னை சிங்கம்ஸ்!!

17வது IPL சீசன்: CSK Vs RCB போட்டி!! வேட்டையை தொடங்கிய சென்னை சிங்கம்ஸ்!!

17வது IPL சீசன்: CSK Vs RCB போட்டி!! வேட்டையை தொடங்கிய சென்னை சிங்கம்ஸ்!! 2024 ஆம் ஆண்டிற்கான முதல் IPL போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணியுடன் இதுவரை IPL கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB) அணி மோதியது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.RCB அணியின் தொடக்க வீரர்களாக ஃபாஃப் டு பிளேசிஸ் மற்றும் கிங் கோலி … Read more

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ!

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ!

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ! இணையத்தில் ரோபோ நாயுடன் உண்மையான நாய்கள் விளையாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது. தற்போதைய காலத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. ஏஐ என்னும் தொழில்நுட்பம் தற்பொழுது அனைத்து துறையிலும் வந்துவிட்டது. அதே போல ரோபோ தொழில்நுட்பமும் தற்பொழுது உலக நாடுகளில் சில பகுதிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சமீபத்தில் கூட … Read more

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்! வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலை சந்திக்க பல்வேறு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றது. இதையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின். அவர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 22ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நாளை(மார்ச்22) திருச்சியில் … Read more