அமெரிக்காவில் திறக்கப்பட இருக்கும் நிர்வாண பெண்ணின் சிலை!! எதுக்கு என்று தெரியுமா.. காரணத்தைக் கேட்டால் அசந்து போவீர்கள்!!

A statue of a naked woman is about to be unveiled in America!! Do you know why? If you ask the reason, you will be shocked!!

அமெரிக்காவில் இருக்கக்கூடிய சன் பிரான்சிஸ்கோ நகரில் 42 அடி உயர நிர்வாண பெண்ணினுடைய சிலை திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்த படைப்பிற்கு ஆர் எவல்யூஷன் என பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர் எவல்யூசன் என பெயரிடப்பட்டிருக்கக்கூடிய இந்த பெண்ணின் சிலையானது பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் அதிகாரம், வலிமை போன்றவற்றை பறைசாற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் குறிப்பாக சான்பிரான்சிஸ்கோவில் இருக்கக்கூடிய பெர்ரி கட்டிடத்தின் முன்பாக இனி சிலை 6 மாத காலங்களுக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

ரூ.20 லட்சம் வரை எளிமையான முறையில் கடன் வசதி!! எந்த ஆவணமும் தேவையில்லை!!

Easy loan facility up to Rs.20 lakhs!! No documents required!!

மத்திய அரசானது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து வர கூடிய நிலையில், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியது. இந்தத் திட்டத்தின் நோக்கமானது நிதி உதவி பெறாத சிறு குறு மற்றும் நுண் தொழிலாளர்களுக்கு கடன்களை வழங்கி அவர்களுடைய வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாகும். இவற்றை மத்திய அரசு 4 பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளது. அவை பின்வருமாறு :- ✓ ஷிஷு … Read more

AI மூலமாக பிறந்த ஆண் குழந்தை!! ஆச்சரியத்தை நிகழ்த்திய மருத்துவர்கள்!!

Baby boy born to AI!! Doctors perform a surprise!!

உலகிலேயே முதல்முறையாக மனிதர்களின் பார்வைப்படாமல் முடிக்கப்பட்டு IVF முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி முறையில் அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. பொதுவாக மனிதர்களின் கைகளால் மேற்கொள்ளப்படக்கூடிய ICSI செயல்முறை 23 படிநிலைகளை கொண்டிருக்கும். ஆனால் தானியங்கி முறையில் இவை அனைத்தும் AI உதவியுடன் முடிக்கப்பட்ட வெற்றியும் பெற்றுள்ளது. இந்த சாதனையானது அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள Conceivable life sciences என்ற நிறுவனத்தில் இருக்கக்கூடிய டாக்டர் ஜாப்ஸ் என்பவரது தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது … Read more

தாஜ்மஹால் என்னுடைய சொத்து.. நான் மொகாலய வாரிசு!! உரிமை கொண்டாடும் யாகூப்!!

Taj Mahal is my property.. I am the heir of the Mughals!! Yakub is claiming it!!

இந்தியா சுதந்திரத்திற்கு முன்பாக பல குறுநில மன்னர்கள் மற்றும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னர்கள் என பல மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. இதில் வட இந்தியாவை நூறாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தது முகாலய பேரரசு. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மன்னராட்சி ஆனது முழுவதுமாக ஒழிக்கப்பட்டு உயிரோடு இருக்கக்கூடிய மன்னர்களின் வாரிசுகளுக்கு சொத்துக்கள் வழங்கப்பட்டது மற்ற சொத்துக்கள் அரசுடுமையாக மாற்ற ப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த சொத்துக்களில் புராதான மதிப்புமிக்க சொத்துக்கள் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டிற்குள் … Read more

தட்கலில் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்!! டிக்கெட் புக் செய்வதற்கு முன் இதை கவனியுங்கள்!!

Tatkal train ticket booking time changed!! Keep this in mind before booking a ticket!!

இந்தியாவில் இருக்கக்கூடிய பல அர்த்தங்கள் உடைய அன்றாட போக்குவரத்திற்கு ரயில்களையே சார்ந்து இருக்கின்றனர். இதன் பெரும்பாலானோர் தங்களுடைய ரயில் பயணத்திற்கு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து பயணிப்பது வழக்கமான ஒன்றாக மாறி உள்ளது. இந்த நிலையில் IRCTC ஆனது தட்கலில் டிக்கெட் முன்பதிவு நேரத்தை மாற்றி அமைத்து இருக்கிறது. மாற்றி அமைக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு நேரங்கள் பின்வருமாறு :- ✓ AC வகுப்பு (1A, 2A, 3A, CC): முந்தைய நேரம் காலை 10:00 மணி. புதிய … Read more

முதல்முறையாக குடியரசு தலைவருக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு!! தமிழக அரசின் வழக்கில் அதிரடி!!

For the first time, a deadline has been imposed on the President!! Action in the case of the Tamil Nadu government!!

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசானது ஆளுநர் ரவி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. அந்த வழக்கில் தமிழக அரசானது சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய மசோதாக்கள் உண்மையில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கானது சமீபத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர் ரவியின் செயல்பாடுகளில் சட்டவிரோதம் இருப்பதாகவும் அவருக்கென தனி அதிகாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியதோடு அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதாக்கள் எதுவும் செல்லாது என்ற தீர்ப்பினையும் வழங்கியது. முக்கியமாக … Read more

ஓய்வூதியம் வர தாமதம் ஆகிறதா.. சந்தோஷப்படுங்கள்!!RBI கூற்றுப்படி 8% வட்டி கிடைக்கும்!!

Is your pension getting delayed? Be happy!! According to RBI, you will get 8% interest!!

சமீப காலமாகவே அதிக அளவில் ஓய்வூதியம் செலுத்தக்கூடிய வங்கிகள் தங்களுடைய வங்கிகளில் உள்ள ஓய்வூதியம் பெறக்கூடியவர்களுக்கு அல்லது ஓய்வூதிய நிலுவைத் தொகையை திருப்பி வழங்குவதற்கு மிகவும் காலதாமதம் செய்வதாக புகார்கள் எழுந்து வந்து இருக்கின்றன. இவற்றை சரி செய்யும் விதமாக இனி ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8% பட் யானது வழங்கப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த வட்டி விகிதமானது ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீடாகவும் வங்கிகள் மூலம் செலுத்தப்படக்கூடிய … Read more

5 வருட சேமிப்பு கணக்கை பாதியில் எடுக்க வேண்டுமா!! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் பணம் குறையாது!!

Should I take a 5-year savings account in half? If you follow these steps, you won't lose money!!

சிறந்த சேமிப்பு திட்டங்கள் வேண்டும் என நினைக்கக் கூடியவர்களுக்கு இந்தியன் போஸ்ட் ஆபீஸ் மூலமாக பல சேமிப்பு கணக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளை கணக்கிடும் பொழுது போஸ்ட் ஆபீஸ் நிறுவனங்களில் சேமிக்க கூடிய பணத்திற்கு வட்டியானது அதிக அளவில் வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபிஸில் பல சேமிப்பு திட்டங்கள் அதிலும் குறிப்பாக 5 ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டங்கள் மாதாந்திர சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசினுடைய பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு … Read more

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து!! ரூ.8,913 கோடி லாபம் ஈட்டிய ரயில்வே!!

Fare concession for senior citizens cancelled!! Railways made a profit of Rs. 8,913 crore!!

இந்தியன் ரயில்வே துறை தரப்பில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகள் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா துவங்கிய பெண் இந்த கட்டண சலுகை ஆனது ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண சலுகை ரத்து செய்யப்பட்ட 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி ரூபாய் இந்தியன் ரயில்வே துறை லாபம் ஏற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே துறை மற்றும் மத்திய அரசு தரப்பில் மூத்த குடிமக்கள் ( ஆண்கள் ) மற்றும் திருநங்கைகள் ரயில்களில் … Read more

Canara Bank: அதிரடியாக குறைக்கப்பட்ட FD வட்டி விகிதம்!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

Canara Bank: FD interest rate slashed!! Customers in shock!!

கனரா வங்கியானது வைப்பு நிதிக்கான வட்டியை அதிரடியாக குறைத்து இருப்பது கனரா வங்கியின் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ரூ.3 கோடிக்கு குறைவான வைப்பு நிதிகளை வைத்திருக்கக் கூடியவர்கள் வட்டி விகிதங்கள் திடீரென 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான புதிய விகிதங்கள் ஏப்ரல் 10 2025 முதல் கனரா வங்கி அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய விகிதங்கள் படி , ✓ பொதுமக்களுக்கு வங்கியில் 4% முதல் 7.25% வரை வட்டி … Read more