உலகத்துல இப்படித்தான் பலரை பிரிச்சு விடுறாங்க போல!! ஒபாமா தம்பதியினர் இடையே நடந்தது என்ன!!

It seems like this is how many people are separated in the world!! What happened between the Obama couple!!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக பரவிய தகவல்களுக்கு ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா பதிலளித்திருக்கிறார். பாட்காஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா கூறியிருப்பதாவது :- என்னுடைய நாட்களை நானே முடிவு செய்யக்கூடிய சூழல் இப்பொழுதுதான் உருவாக்கி இருக்கிறது என்றும் ஏற்கனவே என்னால் என்னுடைய நாட்களை உருவாக்கிக் கொள்ள க்கூடிய சூழல் இருந்தும் நான் உருவாக்கிக் கொள்ளாததற்கு … Read more

இந்தியாவிலிருந்து நீக்கப்படும் டோல்கேட்!! அறிமுகமாக போகும் புதிய முறை!!

Tollgate to be removed from India!! A new system to be introduced!!

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து டோல்கேட்டுகளையும் அகற்றுவதற்கும் அதற்கு மாற்றாக புதிய நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொள்வதற்கு வசதியாக புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளில் பல்வேறு பிரச்சனைகள் எழுவதாகவும் சுங்கச்சாவடி கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ந்து பல வருடங்களாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது போன்ற குற்றச்சாட்டுகளை களைவதற்காக விரைவில் புதிய நடைமுறை ஒன்று வர இருப்பதாகவும் FasTag பயன்படுத்துவதற்கு பதிலாக இனிவரும் காலங்களில் GNSS … Read more

EMI ல கடன் வாங்கியுள்ளீர்களா!! இந்த நற்செய்தி உங்களுக்காக!!

Have you taken a loan on EMI!! This is good news for you!!

இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பிப்ரவரி மாதத்தில் ரெப்கோவட்டி விகிதத்தை குறைத்து இருந்த நிலையில் மீண்டும் ஏப்ரல் மாதத்தில் அதே அளவு வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இது தவணை முறையில் வீடு வாகனம் தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து இருக்கிறது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ரெப்கோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் 6.50% ஆக இருந்த ரெப்கோ வட்டி விகிதம் முதலில் 0.25% ஆக குறைக்கப்பட்டது. … Read more

தமிழில் கையெழுத்து போட தெரியாத திமுகவினர்!! உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடல்!!

Tamil members don't know how to sing in Tamil!! Homo Minister Amit is upset!!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ரைசிங் பாரத் என்ற மாநாடு டெல்லியில் நடைபெற்ற பொழுது அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பதாவது :- வக்பு சட்டம் தங்களுக்கு தீங்கு நினைக்கும் என இஸ்லாமியர்கள் நினைக்கவில்லை என்றும் வேறு சிலரால் அவ்வாறு நினைக்கப்படுவதாகவும் இதற்கு நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி வாக்களிக்கவில்லை என்றும் … Read more

முன்கூட்டியே வெளியாக இருக்கும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள்!!

CBSE exam results to be released in advance!!

2024 ஆம் ஆண்டு விட இந்த ஆண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் படி 10,12 வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வினாத்தாள் திருத்தும் பணியானது அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் பல்வேறு நகரங்களில் வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடையக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது பெரும்பாலான பாட வினாத்தாள்கள் திருத்தி … Read more

பாஜக தலைவருக்கான லிஸ்ட் ரெடி!! நாளை சென்னையில் அறிவிக்கும் அமித்ஷா!!

List for BJP president ready!! Amit Shah to announce in Chennai tomorrow!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னைக்கு வர இருக்கிறார். 2 நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழகத்தில் தங்கி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று இரவு டெல்லியில் இருந்த 7.30 மணிக்கு விமானத்தில் புறப்படும் உள்துறை அமைச்சர் இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என்றும் அதன் பிறகு அவர் சென்னையில் இருக்கக்கூடிய ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் … Read more

தன் ஊழியர்களுக்கு ஈவு இரக்கம் காட்டாத ரயில்வே!! உணவு.. கழிவறை இடைவெளி கூட கிடையாது!!

Railways shows no mercy to its employees!! Food..not even toilet space!!

லோகோ பைலட் என அழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு தங்கள் பணிநேரத்தின் பொழுது உணவு அருந்தவோ அல்லது கழிவறை இடைவெளியோ வழங்குவதற்கான சட்டம் ஏற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என ரயில்வே வாரியம் தெரிவித்திருக்கிறது. இந்தியன் ரயில்வே துறைக்கு ரயில்வே ஓட்டுநர்கள் வைத்த நீண்ட கால கோரிக்கையாக உணவு இடைவெளி மற்றும் சிறுநீர் இடைவெளி வழங்க வேண்டும் என தெரிவித்து வந்த நிலையில், இதற்காக சட்டம் இயற்றும் சாத்தியமில்லை என்றும் பணிநேரத்தின் பொழுது இது போன்ற இடைவெளிகள் வழங்கப்பட … Read more

இது என்னப்பா புதுசா இருக்கு!! கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகம் பரவாததற்கு கண்டுபிடிக்கப்பட்ட காரணம்!!

What's new about this!! The reason why the corona infection is not spreading much in rural areas has been discovered!!

கொரோனா பற்றிய காலகட்டத்தில் மிக அளவு கொரோனா தாக்கமானது நகர்ப்புறங்களில் இருந்ததாகவும் கிராமப்புறங்களில் குறைந்த அளவு கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த ஆய்வுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கான முடிவுகள் வெளியாகி புதிய விதமான தகவல்களை வழங்கியுள்ளது. புனேவைச் சேர்ந்த செல் அறிவியலுக்கான தேசிய மையம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது :- 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி பல கோடிக்கணக்கான மக்களின் … Read more

மகிழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள்!!கனடாவில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம்!!

Foreign workers rejoice!! Salary hike for Indians working in Canada!!

வட அமெரிக்காவான கனடா பகுதியில் இந்தியாவிலிருந்து சென்று பணிபுரியக்கூடிய இந்தியர்களுக்கு அவர்களின் பேசிக் சேலரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து பலரும் வேலை வாய்ப்பை தேடி வெளிநாடுகளில் சென்று தஞ்சமடைகின்றனர். அவ்வாறு இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சென்று வேலை வாய்ப்பு பெற்று இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் இருந்து தங்களது நாட்டிற்கு பணிபுரிவதற்காக வந்த இந்தியர்களின் சம்பள உட்சவரம்பை கனடா அரசு தற்பொழுது அதிகரித்து இந்திய பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியிருக்கிறது. இதுவரை கனடாவில் பணிபுரிந்து வந்த … Read more

முழுமையாக விடுவிக்கப்படாத மீனவர்கள் மற்றும் படகுகள்!! இலங்கை அதிபர் சந்திப்புக்கு பின் நிகழ்ந்தது என்ன!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை காத்தல் மற்றும் மேலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக இலங்கை பயணம் மேற்கொண்டார். இவர் பயணம் மேற்கொள்ளும் பொழுது தமிழகத்திலிருந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களால் கைப்பற்றப்பட்ட தமிழக விசைப்படகுகள் போன்றவை விடுவிக்கப்படுவதாகவும் கச்சத்தீவு பகுதிகளில் சிக்கிய படகுகள் மட்டும் நடுக்கடலில் மூழ்கடிக்கப்படுவதாவும் இலங்கை அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்வதற்கு … Read more