தமிழில் கையெழுத்து போட தெரியாத திமுகவினர்!! உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடல்!!
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ரைசிங் பாரத் என்ற மாநாடு டெல்லியில் நடைபெற்ற பொழுது அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பதாவது :- வக்பு சட்டம் தங்களுக்கு தீங்கு நினைக்கும் என இஸ்லாமியர்கள் நினைக்கவில்லை என்றும் வேறு சிலரால் அவ்வாறு நினைக்கப்படுவதாகவும் இதற்கு நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி வாக்களிக்கவில்லை என்றும் … Read more