தமிழில் கையெழுத்து போட தெரியாத திமுகவினர்!! உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடல்!!

Tamil members don't know how to sing in Tamil!! Homo Minister Amit is upset!!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ரைசிங் பாரத் என்ற மாநாடு டெல்லியில் நடைபெற்ற பொழுது அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பதாவது :- வக்பு சட்டம் தங்களுக்கு தீங்கு நினைக்கும் என இஸ்லாமியர்கள் நினைக்கவில்லை என்றும் வேறு சிலரால் அவ்வாறு நினைக்கப்படுவதாகவும் இதற்கு நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி வாக்களிக்கவில்லை என்றும் … Read more

முன்கூட்டியே வெளியாக இருக்கும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள்!!

CBSE exam results to be released in advance!!

2024 ஆம் ஆண்டு விட இந்த ஆண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் படி 10,12 வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வினாத்தாள் திருத்தும் பணியானது அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் பல்வேறு நகரங்களில் வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடையக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது பெரும்பாலான பாட வினாத்தாள்கள் திருத்தி … Read more

பாஜக தலைவருக்கான லிஸ்ட் ரெடி!! நாளை சென்னையில் அறிவிக்கும் அமித்ஷா!!

List for BJP president ready!! Amit Shah to announce in Chennai tomorrow!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னைக்கு வர இருக்கிறார். 2 நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழகத்தில் தங்கி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று இரவு டெல்லியில் இருந்த 7.30 மணிக்கு விமானத்தில் புறப்படும் உள்துறை அமைச்சர் இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என்றும் அதன் பிறகு அவர் சென்னையில் இருக்கக்கூடிய ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் … Read more

தன் ஊழியர்களுக்கு ஈவு இரக்கம் காட்டாத ரயில்வே!! உணவு.. கழிவறை இடைவெளி கூட கிடையாது!!

Railways shows no mercy to its employees!! Food..not even toilet space!!

லோகோ பைலட் என அழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு தங்கள் பணிநேரத்தின் பொழுது உணவு அருந்தவோ அல்லது கழிவறை இடைவெளியோ வழங்குவதற்கான சட்டம் ஏற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என ரயில்வே வாரியம் தெரிவித்திருக்கிறது. இந்தியன் ரயில்வே துறைக்கு ரயில்வே ஓட்டுநர்கள் வைத்த நீண்ட கால கோரிக்கையாக உணவு இடைவெளி மற்றும் சிறுநீர் இடைவெளி வழங்க வேண்டும் என தெரிவித்து வந்த நிலையில், இதற்காக சட்டம் இயற்றும் சாத்தியமில்லை என்றும் பணிநேரத்தின் பொழுது இது போன்ற இடைவெளிகள் வழங்கப்பட … Read more

இது என்னப்பா புதுசா இருக்கு!! கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகம் பரவாததற்கு கண்டுபிடிக்கப்பட்ட காரணம்!!

What's new about this!! The reason why the corona infection is not spreading much in rural areas has been discovered!!

கொரோனா பற்றிய காலகட்டத்தில் மிக அளவு கொரோனா தாக்கமானது நகர்ப்புறங்களில் இருந்ததாகவும் கிராமப்புறங்களில் குறைந்த அளவு கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த ஆய்வுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கான முடிவுகள் வெளியாகி புதிய விதமான தகவல்களை வழங்கியுள்ளது. புனேவைச் சேர்ந்த செல் அறிவியலுக்கான தேசிய மையம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது :- 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி பல கோடிக்கணக்கான மக்களின் … Read more

மகிழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள்!!கனடாவில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம்!!

Foreign workers rejoice!! Salary hike for Indians working in Canada!!

வட அமெரிக்காவான கனடா பகுதியில் இந்தியாவிலிருந்து சென்று பணிபுரியக்கூடிய இந்தியர்களுக்கு அவர்களின் பேசிக் சேலரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து பலரும் வேலை வாய்ப்பை தேடி வெளிநாடுகளில் சென்று தஞ்சமடைகின்றனர். அவ்வாறு இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சென்று வேலை வாய்ப்பு பெற்று இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் இருந்து தங்களது நாட்டிற்கு பணிபுரிவதற்காக வந்த இந்தியர்களின் சம்பள உட்சவரம்பை கனடா அரசு தற்பொழுது அதிகரித்து இந்திய பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியிருக்கிறது. இதுவரை கனடாவில் பணிபுரிந்து வந்த … Read more

முழுமையாக விடுவிக்கப்படாத மீனவர்கள் மற்றும் படகுகள்!! இலங்கை அதிபர் சந்திப்புக்கு பின் நிகழ்ந்தது என்ன!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை காத்தல் மற்றும் மேலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக இலங்கை பயணம் மேற்கொண்டார். இவர் பயணம் மேற்கொள்ளும் பொழுது தமிழகத்திலிருந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களால் கைப்பற்றப்பட்ட தமிழக விசைப்படகுகள் போன்றவை விடுவிக்கப்படுவதாகவும் கச்சத்தீவு பகுதிகளில் சிக்கிய படகுகள் மட்டும் நடுக்கடலில் மூழ்கடிக்கப்படுவதாவும் இலங்கை அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்வதற்கு … Read more

பயப்பட வேண்டாம்.. வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள்!! கிண்டலாக பேசிய பிரதமர் மோடி!!

Don't be afraid.. the Income Tax Department will not come!! Prime Minister Modi spoke sarcastically!!

ஏப்ரல் 8 ஆகிய நேற்று பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் குறித்து தன்னுடைய இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 10 ஆண்டுகள் திட்டம் துவங்கப்பட்டு நிறைவடைந்ததை ஒட்டி பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியது பின்வருமாறு :- முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி ஒருவரிடம் உங்களுடைய மாத வருமானம் எவ்வளவு என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். அப்பொழுது பதில் சொல்ல … Read more

டோல் கேட்டுகளில் கூடுதல் கட்டண முறையை தடுக்க.. புதிய வழிமுறை!! மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கேரி!!

New method to prevent additional payment at toll gates!! Union Transport Minister Nitin Gadkari!!

சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் பெறப்படுவதாக அதிக அளவில் புகார்கள் எழுந்து வருகின்றன. அதாவது 450 ரூபாய் செலுத்த வேண்டிய சுங்கச்சாவடியில் 650 ரூபாய் பெறப்படுவதாக பலரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையில், இதற்கான தீர்வு கூடிய விரைவில் எடுக்கப்படும் என்றும் அதற்கான சில மாறுபாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கேரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளை நீக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர், சுங்கச்சாவடி கட்டணங்களால் தான் புதிய சாலைகள் போடுவது மற்றும் … Read more

காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்!! கண்ணீரில் தமிழிசை சௌந்தர்ராஜன்!!

Senior Congress leader Kumari Anandan passes away!! Tamilisai Soundararajan in tears!!

இசை இசை என கூப்பிடும் என் அப்பாவின் குரல் காற்றோடு இசையாக கலந்து விட்டது என கண்ணீர் மல்க காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் அவர்களுக்கு போய் வாருங்கள் அப்பா என தமிழிசை சௌந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தந்தையும் மறைந்த எம்பி வசந்தகுமாரின் அண்ணனும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆன குமரி ஆனந்தன் வயது மூப்ப காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்று இறைவனடி சேர்ந்தார். இவருடைய வயது … Read more