மீண்டும் 2 ஷிப்டுகளில் நீட் தேர்வு!! போன வருடம் நடந்த பிரச்சனை போதாதா.. கொந்தளிக்கும் மாணவர்கள்!!

NEET exam in 2 shifts again!! Wasn't the problem last year enough.. Students are upset!!

NEET PG Exam : நீட் முதுகலை தேர்வானது இந்த ஆண்டு 2 ஷிப்ட்களாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் படிப்பிற்கான இளநிலை மற்றும் முதுநிலை நீட் தேர்வுகளை தேர்வு முகமை நடத்துவது வழக்கம். முதுநிலை மருத்துவ படிப்புகள் படிப்பதற்கு நீட் தேர்வானது மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த 2024 … Read more

அதிகாலை 3.30 மணிக்கு பூமியை வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ்!!

Sunita Williams arrived on Earth at 3.30 am!!

கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்களத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஸ்டார் லைனரின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கேயே தங்கும் அப்படியான நிலை உருவானது. அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் முயற்சியில் 286 நாட்கள் கழிந்த பின்பு ஒரு வழியாக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பூமியில் தரை இறங்கி இருக்கின்றனர் என்ற செய்தியை … Read more

EMI கட்டக்கூடியவர்களா நீங்கள்!! அபராதத்தை தவிர்க்க 3 வழிகள் உங்களுக்காக!!

Are you able to pay EMI!! 3 ways for you to avoid penalty!!

தங்களுடைய வீட்டு தேவைகளுக்காக கடன்கள் அல்லது EMI இல் பொருட்கள் போன்றவற்றை வாங்குபவர்கள் அவர்களுடைய கடன் தொகைகளை திருப்பி செலுத்துவதில் மிகுந்த கவனமாக இருத்தல் வேண்டும். கடன் தொகையை திரும்ப செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான அபராத தொகையும் அதனோடு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு கூடுதல் அபராத தொகை சேர்க்கப்படும் பொழுது அந்த கடன் நிலுவைகளை செலுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டு பலரால் இது போன்ற கடன் தொகைகளை திரும்ப செலுத்த முடியாமல் பிரச்சனைகள் சிக்கிக்கொள்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் EMI … Read more

கிரெடிட் கார்டு கடனை குறைக்க எளிய வழி!! உங்களுக்கான சிறந்த தீர்வு இதோ!!

Simple way to reduce credit card debt!! Here is the best solution for you!!

பொதுவாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தக்கூடியவர்கள் மேலும் மேலும் அதிகரிக்க கூடிய கடன்களால் வருத்தம் அடைவது நிகழ்ந்து வருகிறது. அதற்கு மாற்றாக உங்களுடைய கிரெடிட் கார்டுகளில் அதிக கடன் இருக்கும் பொழுது அதனை பேலன்ஸ் பரிமாற்ற கிரெடிட் கார்டு முறையில் தேர்வு செய்வது சிறந்த தீர்வை வழங்குவதாக அமையும். இதுபோன்ற பேலன்ஸ் பரிமாற்ற கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வரக்கூடிய கிரெடிட் கார்டு கணக்குகளில் உங்களுடைய கடன் வட்டி விகிதமானது வட்டி இல்லாத காலங்களாக … Read more

உங்கள் ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை மாற்ற வேண்டுமா!! உடனடியாக இதை செய்யுங்கள்!!

Do you want to change the mobile number in your Aadhaar card!! Do this immediately!!

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைவருக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வங்கியின் கணக்கு திறப்பது முதல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு செல்போன் எண்களை பெறுவதற்கு அதாவது புதிய சிம் கார்டுகளை வாங்குவதற்கு என அனைத்திற்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆதாரத்தையும் விவரங்களை மாற்றுவதற்கு சில வரம்புகளை UIDAI நிர்ணயம் செய்திருக்கிறது. அவை பின்வருமாறு :- ✓ மொபைல் எண் – எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதி ✓ … Read more

எல்லை மீறும் அமெரிக்கா!! கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடும் வழக்கறிஞர்கள்!!

America is crossing the border!! Lawyers warn green card holders!!

அமெரிக்காவில் முறைகேடாக குடியேறியவர்களை நாடு கடத்தும் படலம் முடிந்த தற்போது அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கக் கூடியவர்களை வலுக்கட்டாயமாக அழுத்தம் கொடுத்து அவர்களுடைய கிரீன் கார்டுகளை அவர்களே துறக்கும் வண்ணம் செய்து அவர்களையும் நாடு கடத்தும் படலமானது அரங்கேற தொடங்கியிருக்கிறது. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் அமெரிக்காவில் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்து குடியேறி இருக்கக்கூடிய இந்திய வழக்கறிஞர்கள் விடுத்திருக்கும் எச்சரிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்ற குடியேறி இருக்கக்கூடிய வயதான இந்தியர்களை … Read more

இரயிலை தவற விட்டால் அந்த டிக்கெட்டை பணமாக மாற்ற முடியுமா!! இந்தியன் ரயில்வேயில் விதிகள் இதோ!!

If you miss the train, can you exchange the ticket for cash!! Here are the rules in Indian Railways!!

சில நேரங்களில் போக்குவரத்து இடையூறுகள் அல்லது தாமதமாக புறப்பட்டு இருப்பதன் காரணமாக பலர் தங்களுடைய ரயில்களை தவற விட்டுவிடுகின்றனர். இவ்வாறு தவறவிடப்பட்ட ரயிலின் டிக்கெட் களை வைத்து மற்ற ரயில்களில் பயணம் செய்வது மற்றும் அதனை மாற்றி பணமாக பெறுவது குறித்த சந்தேகங்கள் பலருக்கும் இருந்து வருகிறது. இது குறித்த இந்தியன் ரயில்வே விதிகள் தெரிவிப்பது :- ரயிலில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அந்த ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது அந்த டிக்கெட்டைகளை மாற்றிக் கொள்வது … Read more

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! நீட்டிக்கப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டம்!!

Good news for students!! Extended internship program!!

பிரதமர் நரேந்திர மோடியால் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கால அவகாசமானது தற்பொழுது நீட்டிக்கப்பட்ட இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் இந்த வாய்ப்பை மாணவர்கள் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டமானது மாணவர்கள் விண்ணப்பிக்க மார்ச் 12 2025 வரை முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த … Read more

ஆதார் அட்டை முதல் கல்வி சான்றிதழ்கள் வரை!! தொலைந்து விட்டதே என கவலைப்பட வேண்டாம்!!

From Aadhar card to educational certificates!! Don't worry about losing them!!

உங்களுடைய முக்கிய ஆவணங்கள் அதாவது ஆதார் அட்டை பாஸ்போர்ட் பான் கார்டு கல்வி சான்றிதழ்கள் போன்றவை தொலைந்து விட்டது என்றால் அதற்காக கவலை கொள்ளவோ அல்லது அலைந்து திரிந்து வாங்க வேண்டும் என்பது போன்று என்னமோ வேண்டாம். வீட்டில் இருந்தபடியே கீழுள்ளவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய முக்கிய ஆவணங்களின் உடைய நகல்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். ✓ ஆதார் அட்டை :- UIDAI என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுவதன் மூலம் உங்களுடைய ஆதார் எண்ணை அல்லது ஆதார் … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்!!

Warning to the public!! Do not download loan apps!!

சைபர் குற்றவாளிகளின் புதிய அணுகுமுறையாக இந்த கடன் செயலிகள் பயன்படுத்தப்படுவதாகவும் இது தொடர்பாக கடந்த 2024 மற்றும் 2025 என இரண்டு ஆண்டுகளிலும் பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன என்றும் சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இது குறித்து சைபர் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :- பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடிப்பதற்கு சைபர் குற்றவாளிகள் தற்பொழுது கடன் செயலிகளை பயன்படுத்துவதாகவும் கேண்டிகேஷ் , பிரைம் லேண்ட் போன்ற ஆர்பிஐ ஒப்புதல் பெறாத கடன் செயலிகளால் … Read more