காதல் கடிதம் தீட்டவே!.. காதல் நிறைவேறக்கோரி கோவில் உண்டியலில் எழுதி போட்ட இளம்பெண்!..

love letter

காதல் என்பது பொதுவான உணர்வு. உலகம் முழுவதும் உள்ள எல்லோரிடமும் காதல் இருக்கிறது. காதல்தான் இந்த உலகையே இயக்குகிறது எனவும் சொல்வார்கள். அதேநேரம் காதல் அனுபவம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கும் என சொல்ல முடியாது. சிலருக்கு காதல் வெற்றி பெற்று மகிழ்ச்சியில் முடியும். பலருக்கும் அது தோல்வியில் முடிவதும் உண்டு. இரு தரப்பில் சம்மதம் பெற்று காதலர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் அமையாது. ஏதோ காரணங்களால் அது நடக்காமல் போய் பெற்றோர் பார்த்து … Read more

USAID நிதியுதவி விவகாரம்! சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் – விளக்கமளித்த இந்திய அரசு 

USAID funding issue! Controversy sparked by Congress - Government of India explained

USAID நிதியுதவி விவகாரம்! சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் – விளக்கமளித்த இந்திய அரசு இந்தியாவில் சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி (யுஎஸ்ஏஐடி) நிதியுதவி தொடர்பான சமீபத்திய சர்ச்சையானது ஒரு சூடான அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க USAID நிதி பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துகள் இந்திய அரசால் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் USAID-ன் நிதியானது கண்டிப்பாக வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தேர்தல் செயல்முறைகளுக்கு அது பயன்படுத்தப்படவில்லை … Read more

இனிமேல் UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்!.. மகிழ்ச்சி செய்தி!…

upi and atm

வருங்கால வைப்பு நிதி என்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கும் ஒன்று. அதாவது ஒரு நிறுவனத்தில் ஒருவர் பணிபுரியும் போது அவரின் சம்பள தொகையிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் பிடித்து செய்யப்பட்டு அதே அளவிலான தொகை நிறுவனத்தில் செலுத்தப்பட்டு இரண்டு தொகையும் சேர்த்து சம்பந்தப்பட்ட நபரின் பி.எப் கணக்கில் வரவு வைக்கப்படும். சில நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளத்தில் இருந்து மட்டுமே குறிப்பிட்ட தொகையை பி.எப் கணக்கில் செலுத்துவார்கள். நிறுவனத்திற்கு நிறுவனம் இது மாறுபடும். அந்த நபர் அந்த … Read more

டிரைவர் குடி போதையில் இருந்தாலும் விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு 

Madras High Court

விபத்து ஏற்படும் போது டிரைவர் குடிபோதையில் இருந்தாலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஹம்மது ரஷீத் @ ரஷீத் எதிராக கிரிவாசன் ஈ.கே என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி எம்.தண்டபாணியின் உயர் நீதிமன்ற அமர்வு பின்பற்றி, பாலிசி ஆவணத்தில் போதையில் வாகனம் ஓட்டுவது பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதாக நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு செலுத்தும் பொறுப்பை ஏற்கும். விபத்துக்குள்ளான … Read more

அமெரிக்காவில் குடியுரிமை பெற ரூ.43.59 கோடி!! டிரம்பின் அடுத்த ஆயுதம்!!

43.59 crores to get citizenship in USA!! Trump's next weapon!!

முறைகேடான முறையில் குடியேறியவர்களை நாடு கடத்தும் முயற்சியில் இறக்கிய வேருக்கு அழுவோம் வெற்றிகரமாக அதனை செயல்படுத்தியும் கொண்டிருக்கக்கூடிய நிலையில் அடுத்த அதிரடியான முடிவை டொனால்ட் டிரம்ப் அவர்கள் மேற்கொண்டு இருக்கிறார். அதாவது அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் மாடர்ன் ஸ்கூல் ஆப் காமர்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலக்கூடிய இந்தியர் மற்றும் பிற நாட்டை சேர்ந்த மாணவர்கள் இங்கு கிடைக்க கூடிய வேலைகளை வேண்டாம் என கூறிவிட்டு தங்களுடைய சொந்த நாடுகளுக்கு சென்று அதிக அளவில் பணம் … Read more

இன்று முதல் சிலிண்டர் விலை அதிகரிப்பு!! கவலையில் மக்கள்!!

Cylinder price increase from today!! Concerned people!!

சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கச்சா எண்ணெய்யினுடைய விலைக்கேற்றவாறு சர்வதேச சந்தையில் ஏற்படும் நிலவர மாற்றங்களுக்கு பொருந்தும் வகையில் இங்கு பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படக்கூடிய சிலிண்டர்களின் விலை குறைந்து, அதாவது 19 ரூபாய் வரை வணிக பயன்பாட்டினுடைய சிலிண்டர் விலை குறைந்த வணிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக அது அமைந்தது. அதேசமயம் வீட்டு பயன்பாட்டினுடைய சிலிண்டர்களின் விலையில் … Read more

இனி BA, BSc மட்டுமில்ல.. இவங்களும் ஆசிரியராகலாம்!! உயர்கல்வி துறையின் முக்கிய அறிவிப்பு!!

Not just BA, BSc anymore.. They can also become teachers!! Important Announcement of Higher Education Department!!

பொதுவாக ஆசிரியராக வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகள் இளநிலை படிப்பு மற்றும் இரண்டு ஆண்டுகள் பி.எட் படிப்பு போன்றவற்றை முடித்துவிட்டு TET தேர்வில் தகுதி அடைந்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக நிர்ணயிக்கப்படுவார்கள். பெரும்பாலும் இந்த இளநிலை படிப்புகளை படித்தவர்கள் பி ஏ மற்றும் பிஎஸ்சி போன்ற படிப்புகளை படித்தவர்களாக உள்ளனர். ஆனால் தற்பொழுது இவர்களும் ஆசிரியர்கள் ஆகலாம் என உயர்கல்வித்துறையானது புதிய மற்றும் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. உயர்கல்வி துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- உயர்கல்வித்துறைச் … Read more

மார்ச் 1 முதல் மாதாமாதம் 14 நாட்கள் பிளாக் செய்யப்படும் பேங்க் பணம் !! புதிய UPI ரூல்ஸ்!!

Bank money will be blocked for 14 days every month from 1st March !! New UPI Rules!!

நாளை முதல் புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன. அவற்றின் படி ஒவ்வொரு மாதமும் 14 நாட்கள் உங்களுடைய அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணமானது பிளாக் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது உங்களுடைய நன்மைக்கான ஒரு செயல் என்று ஆர்பிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த புதிய விதிகளின்படி பயனர்களுடைய அனுமதியின் பெயரில் ஒவ்வொரு மாதமும் 14 நாட்கள் அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணமானது பிளாக் செய்யப்படும் என்றும் 14 நாட்கள் முடிவடைந்த பின்னர் அவர்களுடைய பணம் … Read more

பிப்ரவரி 28 வரை.. ரூ.75 க்கு இலவச பெட்ரோல்!! உடனே பெற இதை செய்யுங்கள்!!

Till February 28.. Free petrol for Rs.75!! Do this to get instant!!

75 ரூபாய் மதிப்புள்ள இலவச பெட்ரோலை பிப்ரவரி 28ஆம் தேதி வரை வழங்க இருப்பதாக அரசு எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் அறிவித்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம் தன்னுடைய நிறுவன தினத்தை கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பாரத் பெட்ரோலியத்தில் 75 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலை இலவசமாக பெறுவதற்கு உங்களிடம் இருசக்கர வாகனம் இருந்தால் மட்டுமே போதும் என்றும் அவ்வாறு இரு சக்கர வாகனத்தில் வரக்கூடியவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்றும் … Read more

இனி ஆதார் ஆவணம் இல்லை..PVC ஆதார் கட்டாயம்!! உடனே மாற்ற இதை செய்யுங்கள்!!

No more Aadhaar document..PVC Aadhaar is mandatory!! Do this to change immediately!!

இந்தியர்களின் உடைய முக்கிய ஆவணங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக ஆதார் அட்டை பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் அரசு மற்றும் தனியார் என அனைத்து இடங்களிலும் இதனுடைய தேவை. வங்கி கணக்கு திறப்பதில் இருந்து அனைத்து இடங்களிலும் இந்த ஆதார் எண்ணானது கேட்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆதார் அட்டை கிழிந்து விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ அதைப்பற்றி தற்பொழுது யாரும் பெரிய அளவில் கவலை கொள்வதில்லை. காரணம் ஆதார் எண்ணை வைத்து ஆதார் ஆவணத்தை அதாவது இ சேவை மையங்களுக்கு … Read more