மார்ச் 1 முதல் மாதாமாதம் 14 நாட்கள் பிளாக் செய்யப்படும் பேங்க் பணம் !! புதிய UPI ரூல்ஸ்!!

Bank money will be blocked for 14 days every month from 1st March !! New UPI Rules!!

நாளை முதல் புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன. அவற்றின் படி ஒவ்வொரு மாதமும் 14 நாட்கள் உங்களுடைய அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணமானது பிளாக் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது உங்களுடைய நன்மைக்கான ஒரு செயல் என்று ஆர்பிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த புதிய விதிகளின்படி பயனர்களுடைய அனுமதியின் பெயரில் ஒவ்வொரு மாதமும் 14 நாட்கள் அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணமானது பிளாக் செய்யப்படும் என்றும் 14 நாட்கள் முடிவடைந்த பின்னர் அவர்களுடைய பணம் … Read more

பிப்ரவரி 28 வரை.. ரூ.75 க்கு இலவச பெட்ரோல்!! உடனே பெற இதை செய்யுங்கள்!!

Till February 28.. Free petrol for Rs.75!! Do this to get instant!!

75 ரூபாய் மதிப்புள்ள இலவச பெட்ரோலை பிப்ரவரி 28ஆம் தேதி வரை வழங்க இருப்பதாக அரசு எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் அறிவித்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம் தன்னுடைய நிறுவன தினத்தை கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பாரத் பெட்ரோலியத்தில் 75 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலை இலவசமாக பெறுவதற்கு உங்களிடம் இருசக்கர வாகனம் இருந்தால் மட்டுமே போதும் என்றும் அவ்வாறு இரு சக்கர வாகனத்தில் வரக்கூடியவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்றும் … Read more

இனி ஆதார் ஆவணம் இல்லை..PVC ஆதார் கட்டாயம்!! உடனே மாற்ற இதை செய்யுங்கள்!!

No more Aadhaar document..PVC Aadhaar is mandatory!! Do this to change immediately!!

இந்தியர்களின் உடைய முக்கிய ஆவணங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக ஆதார் அட்டை பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் அரசு மற்றும் தனியார் என அனைத்து இடங்களிலும் இதனுடைய தேவை. வங்கி கணக்கு திறப்பதில் இருந்து அனைத்து இடங்களிலும் இந்த ஆதார் எண்ணானது கேட்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆதார் அட்டை கிழிந்து விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ அதைப்பற்றி தற்பொழுது யாரும் பெரிய அளவில் கவலை கொள்வதில்லை. காரணம் ஆதார் எண்ணை வைத்து ஆதார் ஆவணத்தை அதாவது இ சேவை மையங்களுக்கு … Read more

PF பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!

Important Notice for PF Beneficiaries!! EXTENDED TO 15TH MARCH!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது பி எப் பயனாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது. அவற்றிற்கான முக்கிய விதி ஒன்றை இந்த அமைப்பு கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல் :- EPFO பயனாளர்களுக்கு தனித்துவமான மற்றும் நிரந்தர 12 இலக்க எண் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த எண்ணானது யுனிவர்சல் கணக்கு எண் என அழைக்கப்படுவதோடு ஒரு நபருக்கு கொடுக்கப்படும் ஒரு எண்ணானது அவருடைய வாழ்க்கை முழுவதும் ஒரே … Read more

ஒரு வருடத்திற்கு 2 பொது தேர்வுகள்!! கவலையில் 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள்!!

2 public exams in a year!! Worried 10th & 12th class students!!

மத்திய அமைச்சகத்தின் 2023 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் மாணவர்களின் விருப்பத்தின் பெயரில் இந்த பொது தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது. அதாவது வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படக்கூடிய பொது தேர்வில் மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே இரண்டு முறையும் கலந்து கொள்ளலாம் என்றும், இல்லை என்றால் ஒரு முறை மட்டுமே கலந்து கொள்ளும்படி இந்த செயல்முறை நடைபெறும் … Read more

மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு!! டிகிரி முடித்தவற்கு ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்!!

Employment in central government sector!! Salary up to Rs.1.12 lakhs for completing degree!!

மத்திய அரசினுடைய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய காசநோய் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் தன்னிடத்தில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை சேத்துப்பட்டில் இருக்கக்கூடிய நிறுவனத்தில் தற்பொழுது காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதனை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பணி விவரங்கள் :- ✓ உதவியாளர் ✓ மேல் பிரிவு எழுத்தர் ✓ கீழ் பிரிவு எழுத்தர் சம்பளம் மற்றும் பிற விவரங்கள் :- ✓ … Read more

இனி Call & SMS போன்றவற்றிற்கு புதிய கட்டுப்பாடு!! புதிய ரூல்ஸ் வெளியிட்ட TRAI!!

New control for Call & SMS etc!! TRAI issued new rules!!

புதிய சிம் கார்டு விதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். இந்த புதிய விதிகளானது ஜியோ ஏர்டெல் வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் என அனைத்து வகை சிம் கார்டுகளுக்கும் பொருந்தும் என்றும் டெலிகாம் நிறுவனங்கள் டெலி மார்க்கெட்டர்கள் மற்றும் டெலிகாம் கஸ்டமர் கேர் ஆகியோருக்கு இந்த விதிகளானது நேரடியான கட்டுப்பாடுகளை விதிக்க கூடியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பலருக்கு பலவிதமான சேவை குறித்த கால்கள் மற்றும் SCAM கால்கள் என கூறப்படக்கூடிய பல்வேறு விதமான … Read more

இனி அனைத்து இடங்களிலும் விர்ச்சுவல் ஐடி.. ஆதாரின் அடுத்த நிலை!! பண மோசடியில் இருந்து தப்பிக்க இதை பயன்படுத்துங்கள்!!

Virtual ID everywhere now.. Next stage of Aadhaar!! Use this to escape money scams!!

தற்பொழுது அதிக அளவில் சைபர் கிரைம் குற்றவாளிகள் உருவெடுத்து பல வழிகளில் மக்களினுடைய வங்கி கணக்கில் இருந்து பணங்களை கொள்ளையடித்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக ஆதார் கார்டு ஆதார் எண் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளைகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பலரும் முக்கியமான இடங்களில் தங்களுடைய ஆதார் எண்களை பகிர்வதற்கு அச்சு படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளை கலைவதற்காக UDAI முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. UIDAI அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஆதார் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு இந்திய … Read more

குறைய போகும் மதுபானங்களின் விலை!! மகிழ்ச்சியில் மது பிரியர்கள்!!

The price of liquor will decrease!! Wine lovers rejoice!!

மதுபானங்களின் விலை எவ்வளவு என்றாலும் அவற்றினுடைய விற்பனை விழா காலங்களை பொறுத்தவரை மிகவும் அமோகமாகவும் மற்ற நாட்களில் சராசரியாக கோடிகளை வசூலிக்க கூடிய அளவில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட தருணத்தில் மதுபானங்களின் விலையில் மாற்றம் அதாவது மதுபானங்களின் விலை குறைய கூடிய செய்தியானது மது குறைய கூடிய செய்தியானது மது பிரியர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக விஸ்கி பிரியர்கள் தங்களுடைய மதுபான செலவுகளை பெரிதும் குறைக்கும் அளவிற்கு முடிவு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து … Read more

தங்கம் விலை உயர்வு மற்றும் இந்த ஆண்டு இறுதியில் என்ன நடக்கும்.. ஆனந்த் சீனிவாசன்!!

Gold price rise and what will happen by the end of this year.. Anand Srinivasan!!

தற்பொழுது தங்கம் விலை ஆனது நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 இல் தொடங்கி 1000 ரூபாய் வரை உயர்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்று அடிக்கடி தங்கம் விலை ஆனது உயர்வது குறித்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை எந்த எல்லையில் சென்று நிற்கும் என்பது குறித்தும் பிரபல பொருளாதார வல்லுனரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் விளக்கி இருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருப்பதாவது :- தங்கம் விலை சாதனை படைத்திருக்கிறது என தொடங்கியவர், அமெரிக்க டாலரின் உடைய … Read more