இன்று நடைபெறும் ஸ்பேஸ் எக்ஸ் இன் சோதனை முயற்சி!! செயற்கைக்கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனிற்கு இணைய வசதி!!

Today's Space X test attempt!! Internet facility directly from satellite to mobile phone!!

எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது செல்போன் டவர்களின் மூலம் செல்போன்கள் பெறக்கூடிய சிக்னல்களை விடுத்து நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து செல்போன்களுக்கு இணைய சேவையை வழங்கக்கூடிய சோதனையை இன்று ( ஜனவரி 27 ) நடத்த உள்ளது. இதற்கு எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது இந்த சோதனைக்கு பீட்டா சோதனை என பெயரிட்டுள்ளது. மேலும் இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத இடத்தில் கூட செயற்கைக்கோள்கள் மூலமாக நேரடியாக இணைய சேவையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

கிரெடிட் கார்டு 11 கோடியா!! ரிசர்வ் வங்கியின் நியூ அப்டேட்!!

Credit Card 11 Crore!! RBI New Update!!

வளர்ந்து வரும் நவீன காலங்களில் கிரெடிட் கார்டின் புழக்கம் அதிகரித்து வருகின்றது. ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் கிரெடிட் கார்டு மூலம் பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகின்றது. இதனால் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கிரெடிட் கார்டு மூலம் நாம் பொருட்களை ஆஃபரில் பணம் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் கிரிடிட் கார்ட் பேமென்ட் செய்யும் நேரத்தில் கரெக்டாக பணம் செலுத்தி விட வேண்டும். செலுத்த தவறினால் அதிக வட்டி கணக்கில் … Read more

சிறைக்கு செல்வது நிச்சயம்!! கூகுளில் தேடக்கூடாத 3 விஷயங்கள்!!

Definitely going to jail!! 3 things not to search on Google!!

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், கூகுள் போன்ற தேடுபொறிகள் நம் வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக மாறிவிட்டன. ஆனால், சில குறிப்பிட்ட தகவல்களை தேடுவது சட்டவிரோதமாகும் மற்றும் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தலாம். வெடிகுண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல்களை தேடுவது இந்தியாவில் சட்டவிரோதம். பாதுகாப்பு அமைப்புகள் இதை கவனித்து, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம். உதாரணமாக, 2012ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள ‘எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்’ நிறுவனம் ‘செபெக்ஸ் 2’ என்ற புதிய வகை வெடிகுண்டை தயாரித்துள்ளது, இது டிஎன்டி வெடிகுண்டைவிட … Read more

பட்ஜெட் 2025: வரி அடுக்குகளை மாற்றுவதன் மூலம் சந்திக்கும் புதிய வாய்ப்புகள்!!

Budget 2025: New opportunities to be met by changing tax slabs!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இது அவரது 8வது பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டிற்கு மக்கள் பல்வேறு வருமானப் பிரிவுகளிலிருந்து அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்கின்றனர், இதனால் இது “எதிர்பார்ப்புகளின் பட்ஜெட்” என்று அழைக்கப்படுகிறது. பொருளாதார நிபுணர்கள், இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறை, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம், வரி அடுக்குகள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்றும், பொருளாதார வளர்ச்சியை வேகமாக … Read more

மகனை காணச் சென்ற இந்திய பெற்றோருக்கு அனுமதி மறுப்பு!! அமெரிக்க அரசு காட்டிய அதிரடி!!

Denial of permission to Indian parents who went to see their son!! Action shown by the US government!!

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் அவர்கள் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படும் பொழுது எது எல்லாம் நடக்கக்கூடாது என இந்தியா பயந்ததோ அவை எல்லாம் இப்பொழுது நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் அமெரிக்காவில் படுக்கக் கூடிய தன்னுடைய மகனை காணச் சென்ற பெற்றோரை இந்தியாவிற்கே திரும்பி அனுப்பியது. இது தொடர்பாக Mirchi9 என்ற ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியானது :- அமெரிக்காவில் பயிலக்கூடிய தன்னுடைய பிள்ளையை காண்பதற்காக பெற்றோர் இந்தியாவிலிருந்து B – 1/B-2 visitor என்ற விசாவினை பயன்படுத்தி சென்றதாகவும், … Read more

பணவீக்கம் அதிகரிக்க போகுது.. இந்தியா கதை முடிந்தது!! வெளியான திடீர் அறிக்கை!!

Inflation is going to increase.. India's story is over!! Sudden report released!!

INDIA: பொருளாதார ரீதியாக இந்தியா பெரும் ஆபத்தை சந்திக்கும் என WEF அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெரும் பணக்காரர்கள் பில்லியனர்கள் கொண்டு (WEF) உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டமானது நடைபெறும். அந்த வகையில் இந்த பொருளாதார மன்ற கூட்டமானது நேற்று ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றுள்ளது. இதில் பணக்காரர்கள் மற்றும் பில்லியனர்கள் எப்படி அடுத்த கட்ட வருமானத்தை ஈட்டுவது என பேசிய நிலையில் WEF சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதாவது இதில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு பெரிய … Read more

நடுத்தர வர்க்கத்திற்கு மீது திணிக்கப்படும் வரிகள்!! விபரீத முடிவு எடுக்கும் சாமானியர்கள்!!

Taxes imposed on the middle class!! Common people who make perverse decisions!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதையொட்டி அங்கு கடும் போட்டி நிலவி வருகின்றன. சமீபத்தில் நடந்த பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரி திணிப்பால் நடுத்தர வர்க்கங்கள் குழந்தையே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த வருட மத்திய பட்ஜெட் வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கையில், இவர் கூறிய இந்த கருத்து அனைவரிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலை நாடுகளில் திருமணமான அல்லது இணைந்து வாழ்ந்து வரும் தம்பதிகள், அதிகரித்து … Read more

வாட்ஸப் செயலியின் வணிக உத்திகள் பாதிக்கப்படுமா!!மெட்டா அடுத்த கட்ட ஆலோசனை!!

Will business strategies of whatsapp app be affected!!Meta next level advice!!

உலக அளவில் மெட்டா நிறுவனமானது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் ஆகிய ஆப்ஸ்களை நிர்வகித்து, செயல்படுத்தி வருகின்றது. இந்தியாவில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் 35 கோடிக்கு மேலும், instagram செயலியை 36 கோடிக்கு மேலும், இந்தியாவிலேயே அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியானது 50 கோடி மக்களுக்கு மேலும் பயன்படுத்தி வருகின்றனர். தற்சமயம் தீர்ப்பாணயம் மெட்டா, whatsapp நிறுவனங்களுக்கு இடையே தகவல் பரிமாற்ற தடையை நீக்கி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு வாட்ஸப் தங்கள் பயனர்களின் … Read more

பணவீக்கத்திற்கு வழி வகுக்கும் டிரம்பின் உத்தரவு!! இந்தியா எப்படிக் கையாளும்!!

Trump's order to pave the way for inflation!! How will India handle!!

டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், அவர் வெளியிடும் வர்த்தக உத்தரவுகள் உலக பொருளாதாரத்திலும், இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் நிலைகளிலும் மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை. குறிப்பாக, இந்தியாவின் பொருளாதார உறவுகளை சிக்கலாக்கும் நடவடிக்கைகளால் பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை $10 உயர்ந்தால், இந்திய பணவீக்கம் 0.4% அளவுக்கு அதிகரிக்கும் என கண்டறியப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், … Read more

ராகுல் காந்தியின் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம்!! இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற தன்மைக்கு அச்சுறுத்தல்!!

Rahul Gandhi's 'Fight against Indian Government' comments!!Threat to India's unity and secular fabric!!

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அரசியல் மற்றும் ஆட்சியைப் பற்றிய அவரது புரிதல் குறித்து அடிக்கடி கேள்விகளை எழுப்பும் சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் வரலாற்றைக் கொண்டுள்ளார். இரண்டு தசாப்தங்களாக, அவரது பல கருத்துக்கள் அப்பாவியாக நிராகரிக்கப்பட்டன, ஆனால் “இந்திய அரசை எதிர்த்துப் போராடுவது” பற்றிய அவரது சமீபத்திய கூற்று அவரை சந்தேகத்தின் ஆழமான குளத்தில் ஆழ்த்தியுள்ளது. புதனன்று காந்தி அறிவித்தார், “நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம்.” இது ஒரு … Read more