பத்ம விருதுகள் வழங்கப்பட்டதும்.. நிராகரிக்கப்பட்டதும்!! அனைத்திலும் அரசியலே.. மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன்!!

When the Padma Awards were given.. and rejected!! Politics in everything.. Senior Journalist Lakshmanan!!

இந்திய குடிமக்கள் அவர்கள் பணிபுரியக்கூடிய துறைகளில் செய்யக்கூடிய சாதனைகளுக்காகவும் சேவைகளுக்காகவும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் வழங்கப்படக் கூடிய பத்ம விருதுகளாக பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேர்வு குழுவிற்கு உள்ளது. அந்த தேர்வு குழுவானது ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்க கூடியவர்களை கண்டறிந்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் அதன் அடிப்படையில் வழங்கப்படுவது தான் இந்த பத்ம விருதுகள். விருதுகளின் நிராகரிப்பு மற்றும் … Read more

பிப்ரவரி முதல் பிஎஃப் தொகை அதிரடியாக உயரும்!! ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!!

PF amount will go up dramatically from February!! Cheers to the staff!!

பி.எஃப் (Provident Fund) தொகை தொடர்பான புதிய விதிகள் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் சேமிப்புகளை அதிகரிக்கும் மற்றும் ஓய்வூதிய காலத்துக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். பி.எஃப் பணத்தை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பிஎஃப் பணம் பெறுவதற்கான செயல்முறை சில நாட்கள் எடுக்கும் நிலையில், தற்போது மின்னணு முறைகள் மூலம் விரைவாக பணம் பெற்றிடும் வசதிகள் … Read more

ஸ்மார்ட்போன் தகவல்களை பயன்படுத்தி புதிய மோசடி!! முறியடிக்க கூகுளின் புது அம்சம்!!

New Fraud Using Smartphone Information!! Google's new feature to beat!!

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பை அதிகரிக்க google நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் திருடு போனால் அதில் இருக்கும் தரவுகளை பயன்படுத்தி திருடர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து பிரச்சினை எழுந்து வந்துள்ளது. மேலும், ஃபைண்ட் மை டிவைஸ்-ஐயும் ஹேக் செய்து அன்லாக் செய்யலாம் என்ற சிக்கலையும் தீர்க்கும் படி புதிய அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் புதிய அம்சமாக ‘அடையாள சோதனை’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது நவீன பயோமெட்ரிக் முறையாகும். மொபைல் திருடு போனால் … Read more

கேன்சரை குணப்படுத்தும் புதிய வகை சிகிச்சை!!

A new type of treatment to cure cancer!!

ஃபிளாஷ் ரேடியோதெரபி வழக்கமான புற்றுநோய் சிகிச்சையை மாற்றும். ஃபிளாஷ் ரேடியோதெரபி இயந்திரங்களின் முன்னேற்றங்கள், அதிவேக ரேடியோ தெரபி மூலம் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தலாம், அங்கு கதிர்வீச்சு ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் வழங்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான பாரம்பரிய கதிரியக்க சிகிச்சையானது பொதுவாக கதிர்வீச்சு அமர்வுகளின் பல அமர்வுகளை எடுக்கும். இந்த முறை பயனுள்ளதாக இருந்தாலும், மூளை புற்றுநோய் போன்ற சந்தர்ப்பங்களில் இது ஆரோக்கியமான திசுக்களை அடிக்கடி சேதப்படுத்துகிறது. மறுபுறம், புதுமையான ஃப்ளாஷ் கதிரியக்க சிகிச்சையானது, அமர்வுகளின் … Read more

இன்று நடைபெறும் ஸ்பேஸ் எக்ஸ் இன் சோதனை முயற்சி!! செயற்கைக்கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனிற்கு இணைய வசதி!!

Today's Space X test attempt!! Internet facility directly from satellite to mobile phone!!

எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது செல்போன் டவர்களின் மூலம் செல்போன்கள் பெறக்கூடிய சிக்னல்களை விடுத்து நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து செல்போன்களுக்கு இணைய சேவையை வழங்கக்கூடிய சோதனையை இன்று ( ஜனவரி 27 ) நடத்த உள்ளது. இதற்கு எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது இந்த சோதனைக்கு பீட்டா சோதனை என பெயரிட்டுள்ளது. மேலும் இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத இடத்தில் கூட செயற்கைக்கோள்கள் மூலமாக நேரடியாக இணைய சேவையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

கிரெடிட் கார்டு 11 கோடியா!! ரிசர்வ் வங்கியின் நியூ அப்டேட்!!

Credit Card 11 Crore!! RBI New Update!!

வளர்ந்து வரும் நவீன காலங்களில் கிரெடிட் கார்டின் புழக்கம் அதிகரித்து வருகின்றது. ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் கிரெடிட் கார்டு மூலம் பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகின்றது. இதனால் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கிரெடிட் கார்டு மூலம் நாம் பொருட்களை ஆஃபரில் பணம் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் கிரிடிட் கார்ட் பேமென்ட் செய்யும் நேரத்தில் கரெக்டாக பணம் செலுத்தி விட வேண்டும். செலுத்த தவறினால் அதிக வட்டி கணக்கில் … Read more

சிறைக்கு செல்வது நிச்சயம்!! கூகுளில் தேடக்கூடாத 3 விஷயங்கள்!!

Definitely going to jail!! 3 things not to search on Google!!

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், கூகுள் போன்ற தேடுபொறிகள் நம் வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக மாறிவிட்டன. ஆனால், சில குறிப்பிட்ட தகவல்களை தேடுவது சட்டவிரோதமாகும் மற்றும் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தலாம். வெடிகுண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல்களை தேடுவது இந்தியாவில் சட்டவிரோதம். பாதுகாப்பு அமைப்புகள் இதை கவனித்து, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம். உதாரணமாக, 2012ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள ‘எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்’ நிறுவனம் ‘செபெக்ஸ் 2’ என்ற புதிய வகை வெடிகுண்டை தயாரித்துள்ளது, இது டிஎன்டி வெடிகுண்டைவிட … Read more

பட்ஜெட் 2025: வரி அடுக்குகளை மாற்றுவதன் மூலம் சந்திக்கும் புதிய வாய்ப்புகள்!!

Budget 2025: New opportunities to be met by changing tax slabs!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இது அவரது 8வது பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டிற்கு மக்கள் பல்வேறு வருமானப் பிரிவுகளிலிருந்து அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்கின்றனர், இதனால் இது “எதிர்பார்ப்புகளின் பட்ஜெட்” என்று அழைக்கப்படுகிறது. பொருளாதார நிபுணர்கள், இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறை, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம், வரி அடுக்குகள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்றும், பொருளாதார வளர்ச்சியை வேகமாக … Read more

மகனை காணச் சென்ற இந்திய பெற்றோருக்கு அனுமதி மறுப்பு!! அமெரிக்க அரசு காட்டிய அதிரடி!!

Denial of permission to Indian parents who went to see their son!! Action shown by the US government!!

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் அவர்கள் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படும் பொழுது எது எல்லாம் நடக்கக்கூடாது என இந்தியா பயந்ததோ அவை எல்லாம் இப்பொழுது நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் அமெரிக்காவில் படுக்கக் கூடிய தன்னுடைய மகனை காணச் சென்ற பெற்றோரை இந்தியாவிற்கே திரும்பி அனுப்பியது. இது தொடர்பாக Mirchi9 என்ற ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியானது :- அமெரிக்காவில் பயிலக்கூடிய தன்னுடைய பிள்ளையை காண்பதற்காக பெற்றோர் இந்தியாவிலிருந்து B – 1/B-2 visitor என்ற விசாவினை பயன்படுத்தி சென்றதாகவும், … Read more

பணவீக்கம் அதிகரிக்க போகுது.. இந்தியா கதை முடிந்தது!! வெளியான திடீர் அறிக்கை!!

Inflation is going to increase.. India's story is over!! Sudden report released!!

INDIA: பொருளாதார ரீதியாக இந்தியா பெரும் ஆபத்தை சந்திக்கும் என WEF அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெரும் பணக்காரர்கள் பில்லியனர்கள் கொண்டு (WEF) உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டமானது நடைபெறும். அந்த வகையில் இந்த பொருளாதார மன்ற கூட்டமானது நேற்று ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றுள்ளது. இதில் பணக்காரர்கள் மற்றும் பில்லியனர்கள் எப்படி அடுத்த கட்ட வருமானத்தை ஈட்டுவது என பேசிய நிலையில் WEF சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதாவது இதில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு பெரிய … Read more