எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் முத்திரை பதிக்க வேண்டும்! கட்சியினருக்கு வேண்டுகோள்!
உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் தற்போது அங்கு பாஜக மிகப்பெரிய அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதற்கு காரணம் அங்கு இருக்கக்கூடிய மக்களின் மனதைக் கவரும் விதமாக அந்த கட்சி செயல்பட்டு வருவது தான் என்கிறார்கள். அதோடு உத்தரப் பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராமர் கோயில் கட்டும் பணியும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகவே அந்த கட்சி அங்கே அசுர பலத்துடன் திகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பாஜகவின் மாநில … Read more