எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் முத்திரை பதிக்க வேண்டும்! கட்சியினருக்கு வேண்டுகோள்!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் முத்திரை பதிக்க வேண்டும்! கட்சியினருக்கு வேண்டுகோள்!

உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் தற்போது அங்கு பாஜக மிகப்பெரிய அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதற்கு காரணம் அங்கு இருக்கக்கூடிய மக்களின் மனதைக் கவரும் விதமாக அந்த கட்சி செயல்பட்டு வருவது தான் என்கிறார்கள். அதோடு உத்தரப் பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராமர் கோயில் கட்டும் பணியும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகவே அந்த கட்சி அங்கே அசுர பலத்துடன் திகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பாஜகவின் மாநில … Read more

தமிழகத்தை தொடர்ந்து இன்று குஜராத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!

தமிழகத்தை தொடர்ந்து இன்று குஜராத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்தார், அப்போது அவருக்கு அரசின் சார்பாகவும், தமிழக பாஜகவின் சார்பாகவும், மிகப்பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது. முந்தைய காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் ஆளாக நிற்பது திமுக தான். ஆனால் தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கின்ற நிலையில், இதுவரையில் யாரும் வழங்கிய பிரமாண்டமான வரவேற்பு அந்த கட்சியை வழங்கியிருப்பது அந்த கட்சியின் இரட்டை வேடத்தை … Read more

இந்த நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் மத்திய அமைச்சர் பாராட்டு!

இந்த நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் மத்திய அமைச்சர் பாராட்டு!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்திலுள்ள கடற்படை தளத்திற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடினார் என சொல்லப்படுகிறது. அப்போது அவர் உரையாற்றியதாவது, உலகில் இந்தியா தொடர்பாக இருந்து வந்த கருத்து தற்போது மாறி வருகிறது. முன்பெல்லாம் இந்தியாவை சர்வதேச அரங்கில் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இன்று உலகம் இந்தியாவின் பேச்சை உற்று நோக்கி வருகிறது. இதற்கு உங்களுடைய பங்களிப்பு மற்றும் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடியின் … Read more

தொடரும் விலைவாசி உயர்வு! மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை…!!

தொடரும் விலைவாசி உயர்வு! மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை...!!

தொடரும் விலைவாசி உயர்வு! மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை…!! விலைவாசி உயர்ந்து மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.அந்தநிலையில் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.இதனால் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜூன் மாதமும், அடுத்த கொள்கை கூட்டங்களிலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்தி ரெப்போ வட்டியை 4.40 சதவீதமாக உயர்த்தியது.  ரிசர்வ் வங்கி … Read more

நாட்டில் ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு 2500 ஐ கடந்தது!

நாட்டில் ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு 2500 ஐ கடந்தது!

நாட்டிலும் நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைந்து வருகிறது என சொல்லப்படுகிறது.ஆனாலும் மறைமுகமாக இந்த நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து பொதுமக்களிடையே பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சிலர் அரசியல் செய்வதற்காகவே இந்த நோய்த்தொற்று பரவலை பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் பொதுமக்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் கடந்த சில நாட்களாக தினசரி நோய் தொற்று பாதிப்பு சற்றே அதிகரிப்பதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் … Read more

தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பரபரப்பான அரசியல் கட்சிகள்!

தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பரபரப்பான அரசியல் கட்சிகள்!

சமீபத்தில் உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், ஹரியானா, உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. அந்த வரிசையில் தற்போது உத்தரபிரதேசம், பஞ்சாப் திரிபுரா போன்ற மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் மாதம் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு, ஜூன் மாதம் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், 26ம் தேதி வாக்குப்பதிவு … Read more

நிறைவு பெற்றது குவாட் உச்சிமாநாடு! டெல்லி திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி!

நிறைவு பெற்றது குவாட் உச்சிமாநாடு! டெல்லி திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை உறுப்பினராக கொண்டிருக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நேற்று நடந்தது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற 2வது உச்சி மாநாடு இது என சொல்லப்படுகிறது. இந்த இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோரும் பங்கேற்றார்கள். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற … Read more

யோவ் விழுந்தா விழுந்துரும்யா! கீழே விழுந்த விக்கால் கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

யோவ் விழுந்தா விழுந்துரும்யா! கீழே விழுந்த விக்கால் கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருமணம் நிச்சயம் செய்த தேதியில் மணமகனின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஊர்வலமாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது ஊர்வலத்தில் வந்த மாப்பிள்ளை மயங்கி விழுந்தார். அவர் கீழே விழுந்தவுடன் அவர் தலையில் வைத்திருந்த விக் கழன்று விழுந்தது. இதன் காரணமாக. மாப்பிள்ளை வழுக்கைத்தலை என்ற உண்மை பெண்ணின் குடும்பத்திற்கும், மணப்பெண்ணுக்கும், தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த உண்மையை தெரிந்து கொண்ட மணப்பெண் … Read more

ஜப்பானில் இந்தியில் பேசி அசத்திய இந்திய சிறுவன்! நெகிழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!

ஜப்பானில் இந்தியில் பேசி அசத்திய இந்திய சிறுவன்! நெகிழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியா ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்றைய தினம் நடக்கிறது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் இந்த 2வது உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோரும் பங்கேற்று கொள்கிறார்கள். ஜப்பான் பிரதமர் விடுத்த அழைப்பின் பெயரில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்கு பயணம் … Read more

அவரை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்! பிரதமர் நரேந்திர மோடி!

அவரை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்! பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, உள்ளிட்ட 4 நாடுகள் ஒன்றிணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கினர்.இந்த அமைப்பின் முதல் மாநாடு சென்ற வருடம் காணொளி காட்சியில் முகமாக நடைபெற்றது. இந்தநிலையில், இந்த வருடம் நோய்த்தொற்று பரவல் குறைந்து காணப்படுவதால் இந்த 4 நாட்டின் தலைவர்களும் நேரடியாக சந்தித்து இந்த மாநாட்டை நடத்தவிருக்கிறார்கள். இந்தநிலையில், இந்தோ பசுபிக் பிராந்திய வளர்ச்சிக்கு குவாட் மாநாடு உதவியாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இந்த அமைப்பின் மாநாடு … Read more