மத்திய அரசின் குறிக்கோள் இதுதான்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்!

மத்திய அரசின் குறிக்கோள் இதுதான்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்!

தற்போது இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாஜக பல மாநிலங்களில் தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தி வருகிறது. அந்த விதத்தில் பாஜக காங்கிரஸ் கட்சியை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும் என முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.பாஜக என்பது எப்போதுமே நாட்டுப்பற்று மிக்க ஒரு கட்சி என சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், வடகிழக்கு மாநிலமாக இருந்து வரும் அருணாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர் பெமா காண்டு தலைமையில் பாரதிய … Read more

எனது தந்தையின் கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைத்தன! ராகுல்காந்தி ட்வீட்!

எனது தந்தையின் கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைத்தன! ராகுல்காந்தி ட்வீட்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்தார்கள். இந்தநிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பேரறிவாளன் குற்றம் நிரூபிக்கப்படாமல் 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் எதற்காக சிறையில் இருக்க வேண்டும்? என்று தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக தமிழக சட்டசபையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரையும் விடுதலை … Read more

நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல எங்களுக்கும் பணிச்சுமை இருக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி!

நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல எங்களுக்கும் பணிச்சுமை இருக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி!

நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.ஆனால் இதற்கெல்லாம் என்ன காரணம்? என யோசித்தால் பல விஷயங்கள் தோன்றுகின்றன. அதாவது குற்றங்கள் நிரூபிக்கப்படாமலிருப்பது, சாட்சிகள் இல்லாமலிருப்பது, காவல்துறையினர் சரிவர விசாரணை செய்யாதது உள்ளிட்ட பல காரணங்கள் இதில் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் காரணம் யார்? என்று யோசித்தால் மண்டையை பிய்த்துக் கொண்டுதான் நிற்கவேண்டும். எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் அதற்கேற்ற விசாரணை நடத்துமளவிற்கு நீதிமன்றங்களில் நீதிபதிகள் இருப்பதில்லை. இன்றளவும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பற்றாக்குறை … Read more

தேசத்தின் ஒவ்வொரு முறையும் இந்தியாவின் அடையாளம் தான் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தேசத்தின் ஒவ்வொரு முறையும் இந்தியாவின் அடையாளம் தான் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெற்றி பெற்று பதவி ஏற்றது. அவர் பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிலும் 1000, 500, ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை. பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் விமர்சனங்களுக்குள்ளான போதும் கூட அது தொடர்பாக எந்த ஒரு கவலையுமின்றி தன்னுடைய … Read more

டோக்கியோவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாடு! பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்!

டோக்கியோவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாடு! பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்!

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், உள்ளிட்ட 4 நாடுகள் ஒன்றிணைந்து குவாட் என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் காணொளி மூலமாக இணைய மாநாடு நடைபெற்றது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர். இன்றைய சூழ்நிலையில், அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொள்கிறார், இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் … Read more

ஒரு ஆணுக்காக இரு பள்ளி மாணவிகளிடையே ஏற்பட்ட மோதல்! சினிமாவை மிஞ்சும் அசத்தல் காட்சிகள் வீடியோ வைரல்!

ஒரு ஆணுக்காக இரு பள்ளி மாணவிகளிடையே ஏற்பட்ட மோதல்! சினிமாவை மிஞ்சும் அசத்தல் காட்சிகள் வீடியோ வைரல்!

முன்பெல்லாம் பெண்களுக்காக ஆண்கள் தான் அடித்துக்கொள்வார்கள் இதுதான் உலக வழக்கமாகவும், வரலாற்று வழக்கமாக வைத்திருந்தனர் ஆனால் தற்சமயம் அந்த நிகழ்வு அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. பெங்களூருவிலுள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் இரு பிரிவாகப் பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதன்பிறகு சிறிது நேரத்தில் மாணவிகள் கடுமையாக தாக்கி கொள்கிறார்கள். அவர்களுடைய கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்வதும், இரும்பு கதவுகளில் தலையைக் கொண்டு சென்று மாத … Read more

2023 டிசம்பருக்குள் அயோத்தியில் ராமர் கோவில் முழுமையடையும்! கட்டுமான குழு வெளியிட்ட புதிய தகவல்!

2023 டிசம்பருக்குள் அயோத்தியில் ராமர் கோவில் முழுமையடையும்! கட்டுமான குழு வெளியிட்ட புதிய தகவல்!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு கோவில் கட்டும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பமானது இந்த நிலையில் கோயில் கட்டுமான கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில் அவர் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். ராமர் கோவிலில் கிரானைட் கற்கள் கொண்டு பீடமமைக்கும் பணி பிப்ரவரி மாதம் ஆரம்பமானது. ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்திருக்கிறார். மேலும் பீடம் கட்ட சுமார் 17000 கற்கள் பயன்படுத்தப்படும் கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து கற்கள் கொள்முதல் … Read more

டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து! பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு!

டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து! பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு!

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 3 மாடி வணிக கட்டிடத்தில் உண்டான தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. கட்டிடத்திலிருந்து சுமார் 50 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது. அதோடு வளர்ச்சிக்கு இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதோடு காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், இந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருக்கிறது. அதோடு … Read more

இந்தியாவில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கு முன்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கிலேயே இந்தியாவில் இந்த நோய்த்தொற்று ஊடுருவியது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு வந்த பல்வேறு நடவடிக்கைகளையும் கடந்து இந்த நோய் பரவல் கடந்த 2020ஆம் வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் தீவிரமடையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த … Read more

இதை அவர்கள் செய்யாவிட்டால் எங்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும்! சொந்த மகன் மருமகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெற்றோர்!

இதை அவர்கள் செய்யாவிட்டால் எங்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும்! சொந்த மகன் மருமகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெற்றோர்!

திருமணம் காலதாமதமின்றி நடைபெற்றாலும் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது காலத்தின் கையில் தான் இருக்கிறது. என்னதான் கணவன், மனைவி, இருவரும் இணைந்து வாழ்ந்தால் கூட இந்த குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் முழுவதுமாக தீர்மானிக்க முடியாது. குழந்தை எப்போது ஜனனிக்க வேண்டும் என்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது. இதைத் தவிர்த்து குழந்தை பெற்றுக்கொள்வது எப்போது என்பதை முடிவு செய்யும் உரிமை கணவன் மனைவிக்கான தனிப்பட்ட விருப்பம் என்பது பொதுவானது. ஆனால் தற்போது ஒரு வினோதமான சம்பவம் … Read more