KYC அப்டேட் செய்யாமல் இருந்தால் கணக்கு முடக்கப்படும்!! கடைசி தேதி ஜனவரி 23!!

If KYC is not updated account will be blocked!! Deadline is January 23rd!!

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இது 2025 ஜனவரி 23-க்குள் தங்களது KYC (Know Your Customer) புதுப்பிப்பை செய்யாதவர்கள், தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை தெரிவிக்கின்றது. RBI விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 செப்டம்பர் 2024 அன்று KYC சரிபார்ப்பு காலக்கெடு முடிவடைந்த அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது தகவல்களை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும் அல்லது பரிமாற்றங்களில் வரம்புகள் விதிக்கப்படும். PNB … Read more

கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெக் வைத்த பிபிசிஐ!! இனி இத பண்ணலைனா விளையாடவே முடியாது!!

The Board of Control for Cricket in India (BBCI) has announced new rules

BBCI: இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிபிசிஐ) புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது. சமீப காலத்திற்கு முன் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் 2024-25க்கான கோப்பை தொடரில் இந்தியா மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. மேலும், ஆஸ்திரேலியா அணி கேப்டனுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய அளவில் பூதாகராமாக வேடித்தது. இந்த நிலையில் பிபிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளில் விதித்து இருக்கிறது. அதாவது, … Read more

PF பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! KYC செயல்முறை இனி சுய சான்றளிப்புடன் விரைவாக முடியும்!!

Good news for PF users!! KYC process can now be done quickly with self-certification!!

ஜூன் 2025 முதல், பிஎஃப் (PF) கணக்குகளுக்கான KYC செயல்முறை எளிதாக மாறும் என்பது PF பயனர்களுக்கான முக்கியமான அறிவிப்பாகும். புதிய சுய சான்றளிப்பு விதி அறிமுகப்படுத்தப்படும் இந்த மாற்றம், ஊழியர்களுக்கு தங்களின் KYC ஆவணங்களை சுயமாக சரிபார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், பிஎஃப் கணக்குகளுக்கான KYC புதுப்பிப்புக்கு HR-ஐ அவசியமாகக் கொண்டு செல்ல வேண்டியதில்லை, இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதற்கான தேவையும் இல்லாமல் PF கணக்குகளை எளிதாகச் சரிபார்க்க முடியும். தற்போது, PF KYC … Read more

நீட் தேர்வில் OMR சீட் அறிமுகம்!! இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த முடிவு!!

Introduction of OMR seat in NEET exam!! Decision to implement from this year!!

NEET தேர்வின் மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான NEET தேர்வுக்கு ஓஎம்ஆர் ஷீட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான விண்ணப்ப பதிவு மற்றும் … Read more

மோசடி அழைப்புகளை தடுக்க DoT புதிய திட்டம்!! இனி கவலை வேண்டாம்!!

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களான ஏர்டெல் ஜியோ வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பயனர்களுக்கு போலி அழைப்புகளை தடுக்கும் வண்ணம் CNAP செயலியை விரைவில் அறிமுகம் செய்யுமாறு DoT அறிவுறுத்தி இருக்கிறது. இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் CNAP ஐ கடந்த ஆண்டு முதல் சோதனைப்படுத்தி வருவதாகவும், இதனை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொழுது பயனர்களுக்கு வரக்கூடிய போலி அழைப்புகளானது முழுவதுமாக … Read more

அரசு ஊழியர்கள் வந்தே பாரத்தில் இலவசமாக பயணிக்கலாம்!! மத்திய அரசு!!

Govt employees can travel free in vande bar!! Central Govt!!

LTC திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் வந்தே பாரத் ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை பயணச் சலுகை திட்டம் :- மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது LTC எனப்படும் விடுமுறை பயணச் சலுகை திட்டம் என்ற இலவச வந்தே பாரத் ரயில் பயணம் என்ற திட்டத்தையும் கொடுத்திருப்பது ஊழியர்களை ஊக்குவிப்பதாய் அமைந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை பணியாளர் … Read more

ஏஐ தொழிட்நுட்பத்தால் அதிகரிக்கும் பணி நீக்கம்!! மெட்டா பணியாளர்கள் அதிர்ச்சி!!

AI technology will increase the number of redundancies!! Meta workers shock!!

வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் ஏஐ தொழிட்நுட்பமும் மிகப்பெரும் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது குறிப்பிட்ட நேரத்தில் பல மனிதர்கள் இணைந்து வேலை பார்க்கும் வேலையை சுலபமாக பார்த்து முடிக்கும். இதனால், பெரும் நிறுவனங்களில் ஏ ஐ தொழில்நுட்பத்தை பெரிதும் வரவேற்கின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் google நிறுவனம் பெருமளவு ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்துள்ளது. அதன் பின்னும் தொடர்ச்சியாக பணியாளர்களை செலவினத்தை குறைக்கும் வகையில் வேலை நிறுத்தம் செய்து வருகின்றது. இதனை … Read more

Missed Call, SMS மற்றும் WhatsApp மூலம் மினி ஸ்டேட்மென்ட்!! SBI இன் புதிய அப்டேட்!!

Mini Statement via Missed Call, SMS and WhatsApp!! SBI New Update!!

எஸ்பிஐ வங்கியின் YONO ஆப் மூலமாக சேவைகளை பயனர்கள் பெற்று வந்த நிலையில், இந்த ஆப் மூலம் உள்ள சிக்கல்களை களைவதற்காக புதிய முறைகளை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறாக மிஸ்டு கால், எஸ் எம் எஸ் மற்றும் whatsapp மூலமாக எஸ்பிஐ வங்கியின் மினி ஸ்டேட்மெண்ட்டை பெற முடியும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம். Missed Call :- வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள … Read more

செல்போனில் உள்ள Airplane mode இன் பயன்கள் என்ன தெரியுமா!!

Do you know the benefits of Airplane mode on cell phones?

பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு இந்த பிளைட் மோடிற்கான பயன் என்ன என்பது தெரியாமலேயே உள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்லைடல் செல்லும் பொழுது மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என்று நினைப்பவர்களும் உண்டு. அப்படி நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. பிளைட்டில் பயணம் செய்யும்பொழுது இந்த ஏரோப்ளேன் மோட் ஆன் செய்ய சொல்வார்கள். அதற்குக் காரணம் ஏரோபிளேன் மோட் பயன்படுத்தப்படும் பொழுது wi-fi, ப்ளூடூத் மற்றும் நெட்வொர்க் போன்ற எதையும் பயன்படுத்த முடியாது. ஆனால் செல்போனை நம்மால் … Read more

டிஜிட்டல் உயிலின் நன்மைகள்!!சொத்துக்கள் பட்டியலின் தயாரிப்பு!!

Advantages of Digital Will!!Preparation of Inventory of Assets!!

பாரம்பரிய முறையில் உயில்கள் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது ஆன்லைனிலும் உயில்களை எளிதாக உருவாக்கும் வசதிகள் உருவாகியுள்ளன. இந்த ஆன்லைன் உயிலின் முக்கிய நன்மைகள் மற்றும் செயல்முறைகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. ஆன்லைனில் உயிலை தயாரிப்பதால், உயிலின் எழுதியவரின் விருப்பப்படி சொத்துக்கள் பிரிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. இந்த முறையில், வாரிசுகளுக்கு ஏற்படும் சட்டபூர்வமான தாவாக்கள் அல்லது வழக்குகளைத் தடுக்கவும், சொத்துக் கொடை மற்றும் பிரிவில் திடம்செயலாக உதவுகிறது. குறிப்பாக, உயிரை உருவாக்கும் நபர் தனது சொத்துகளை எந்த விதமாக பிரிக்க … Read more