முஸ்லீம்கள் சமாதானம்! தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் பீகாரின் வாக்கு வாங்கி அரசியல் 

Lalu Yadav

பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் அதிகரித்து வரும் கவலை தேசிய ஒருமைப்பாடு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து காரசாரமான விவாதத்தைத் தூண்டியுள்ளது. லாலு யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தேசிய நலன்களை விட முஸ்லீம் திருப்திக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்பகுதி முஸ்லிம் மக்கள் தொகையில் திடீர் அதிகரிப்புடன் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை மாற்றத்தைக் கண்டுள்ளது. கிஷன்கஞ்ச், அராரியா, கதிஹார் மற்றும் பூர்னியா போன்ற மாவட்டங்கள் அதிக அளவில் செல்வாக்கு பெற்றுள்ளதால், இந்த மாற்றம் முஸ்லிம்கள் … Read more

ரூ.100 நோட்டுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம்!! எச்சரிக்கும் RBI!!

Rs.100 notes causing inconvenience to the public!! Warning RBI!!

100 ரூபாய் நோட்டுகள் சந்தைகளில் அதிக அளவு புலக்கத்தில் உள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கியை தெரிவிக்கிறது. இதன் மூலம் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது. 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருப்பது வேதனை அளிப்பதாக RBI தெரிவித்துள்ளது. கள்ள நோட்டுகளின் புழக்கத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் பணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தியன் ரிசர்வ் வங்கி சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது. போலி ரூபாய் … Read more

தேர்தலில் தோற்றால் EVM பற்றி விமர்சனம்! மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகளின் சூட்சுமம் அம்பலம்

தேர்தலில் தோற்றால் EVM பற்றி விமர்சனம்! மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகளின் சூட்சுமம் அம்பலம்

தேர்தலில் தோற்றால் EVM பற்றி விமர்சனம்! மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகளின் சூட்சுமம் அம்பலம் சோலாப்பூர் மார்கட்வாடி கிராமத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கேள்விகளை எழுப்பிய உள்ளூர் மக்கள் வாக்குச்சீட்டு மூலம் ‘மறுதேர்தல்’ நடத்தினர். என்சிபி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த தேர்தலை அதிகாரிகள் ரத்து செய்தனர். மும்பை: மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. இதன் மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) குறித்து எதிர்க்கட்சிகள் புலம்பும் … Read more

பாஜக தலைவர் எம்.எஸ்.ஷா பாலியல் தொல்லை குற்றத்தில் கைது!!

BJP leader MS Shah arrested for sexual harassment!!

பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது பாலியல் தொல்லை குறித்த புகார் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கியது, அப்போது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி எம்.எஸ்.ஷாவை பாலியல் தொல்லை செய்ததாக புகார் அளித்தார். சிறுமியின் தந்தை, மதுரையில் உள்ள தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த புகாரை பதிவு செய்தார். அவருடைய பக்கம் கூறப்படுவது, ஷா அவருடைய மகளின் செல்போனுக்கு ஆபாசமான மெசேஜ் … Read more

உணவு டெலிவரி நிறுவனங்களின் அதிர்ச்சியூட்டும் செயல்!! வாடிக்கையாளர்கள் அச்சம்!!

Shocking action of food delivery companies!! Customers fear!!

இந்திய உணவக கூட்டமைப்புகள், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஷொமைடோ போன்ற நிறுவனங்கள் உணவக விற்பனை தகவல்களை வெளியேற்றுகின்றன என கண்டறிந்துள்ளது. சமீபத்தில், ஷொமைடோ நிறுவனத்தின் பிளிங்கிட் நிறுவனம் வாயிலாக பிஸ்ட்ரோ என்ற வணிகத்தையும், ஸ்விக்கி, ஸ்நாக் என்ற வணிகத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இது, ஒரு பகுதியில் அதிகமாக மூவாகும் ஸ்நாக்ஸ்களை பத்து முதல் 15 நிமிடங்களுக்கு உள்ளாக செய்து டெலிவரையும் செய்கின்றன. இது தொடர்ந்து வந்தால் பல உணவகங்களும் பாதிக்கப்படும். மேலும், தனது டெலிவரி ஆப்ஸ்களின் … Read more

பர்சனல் லோன் பெற தேவையான ஆவணங்கள்!! உங்கள் கடன் அனுபவத்தை எளிதாக்கும் வழிகாட்டி!!

Documents required to get a personal loan!! A guide to simplify your loan experience!!

இந்தியாவில் பர்சனல் லோன் பெறுவதற்கான முக்கிய ஆவணங்களைப் பற்றிய விவரங்களை எளிதாக புரிந்து கொள்ள, அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம். சம்பள ரசீது இது உங்கள் மாதாந்திர சம்பள விவரங்களை காட்டும் ஆவணம் ஆகும், இதில் அடிப்படை சம்பளம், பணி நேரம், பதவி, கழிவுகள் மற்றும் மீதமுள்ள சம்பளம் போன்ற விவரங்கள் உள்ளன. இது உங்கள் வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமான ஆவணம். பான் கார்டு (PAN Card) இந்திய வரியாளர் அடையாள எண்ணைக் குறிக்கும் இது, வரி … Read more

சைபர் கிரைம் கிரிமினல்களால் ஒரு வருடத்தில் 1,674 கோடி மோசடி!!மிரள வைக்கும் ரிப்போர்ட்!!

1,674 Crore fraud in one year by cybercrime criminals!!Scary Report!!

தற்சமயம் தமிழகம் எங்கும் மோஸ்ட்லி ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் தான் நடந்து வருகின்றன. இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடப்பதோடு மட்டுமல்லாமல், க்ரைம்களும், பண மோசடியும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் கிரிமினல்கள் 1673.85 கோடி மோசடி செய்துள்ளனர் என்று சைபர் கிரைம் அதிகாரிகள் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். அவர்கள் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு, பொதுவாக க்ரைம்கள் ஏற்பட்டால் சைபர் கிரைமின் கட்டணமில்லா சேவை … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ காரணமாக16 பேர் பலி!! தீ பரவல் கட்டுப்படுத்த கடும் போராட்டம்!!

Los Angeles wildfire kills 16 Tough fight to control the spread of fire!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணமான லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினாறு (16) ஆக அதிகரித்துள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட நிலை காரணமாக தீ வேகமாக பரவி, அதை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். சாண்டா அனாஸ் என்றழைக்கப்படும் பாலைவன காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தால் தீ பரவல் மேலும் … Read more

சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.25,000 பரிசு!! மத்திய அரசு!!

Rs.25,000 reward for hospitalizing road accident victims!! Central Govt!!

சாலை விபத்தில் சிக்கிக் கொள்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு இதுவரை 5000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை 5 மடங்காக உயர்த்தி 25,000 ரூபாய் வழங்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. சாலை விபத்துகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நடிகர் அனுபம் கேர் இருவரும் கலந்துரையாடிய பொழுது, அமைச்சர் சாலை விபத்தில் சிக்கியவர்களை 1 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு … Read more

போதை பொருள் தயாரிப்பில் 50 சட்டவிரோத ஆய்வகங்கள் கண்டுபிடிப்பு!! கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிப்பு!!

50 illegal drug manufacturing labs discovered!! 10 fold increase in last 10 years!!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , இந்திய மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் போதை பொருள் பயன்பாடு குறித்து பேசிய அமித்ஷா தெரிவித்திருப்பதாவது :- கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ரூ.16,914 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தவர், 2004 முதல் 2014 வரையிலான … Read more