எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தி யாரிடம் உள்ளது? பிரஷாந்த் கிஷோர் அதிரடி பதில்!

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தி யாரிடம் உள்ளது? பிரஷாந்த் கிஷோர் அதிரடி பதில்!

சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது இந்த சூழ்நிலையில், தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய அந்த கட்சியின் தலைவர்கள் மீது காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியிலிருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது அதன்படி இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அந்த கட்சியின் தலைமை ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. … Read more

ஹிஜாப் விவகாரத்தில் வெளியான தீர்ப்பு நாடகம் முடிவுற்றது! நடிகை மாளவிகா சர்ச்சைக் கருத்து!

ஹிஜாப் விவகாரத்தில் வெளியான தீர்ப்பு நாடகம் முடிவுற்றது! நடிகை மாளவிகா சர்ச்சைக் கருத்து!

முஸ்லிம் மதத்தை சார்ந்த பெண்கள் ஹிஜாப் எனப்படும் உடல் முழுவதும் மூடப்பட்டிருக்கும் பர்தாவை அணிந்து கொள்வார்கள் இது அவர்களின் வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. என்னதான் இது அவர்களின் வழக்கமாக இருந்தாலும் அவர்களுடைய வழக்கத்தை கல்லூரிகள் மீது திணிக்கக் கூடாது என்று கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி நிர்வாகம் அவர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அவர்கள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து இந்து மதத்தைச் சார்ந்த மாணவர்கள் காவி துண்டை அணிந்து வந்து … Read more

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து கல்லூரிக்கு வரும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. இதன் காரணமாக, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து சீருடை மட்டுமே அணிந்து வரும்படி அறிவுறுத்தியது கல்லூரி நிர்வாகம். கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் … Read more

ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு!

ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு!

ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் சீருடை அணிந்து வரும்படி கூறியது கல்லூரி நிர்வாகம். இந்த நிலையில், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து … Read more

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம்!

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம்!

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனத்தை ரத்து செய்து சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம்! கொரோனா மூன்றாவது அலையின் ஊரடங்கிற்கு பிறகு திருப்பதியில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது தேவஸ்தான நிர்வாகம். இதையடுத்து, முதலில் ரூ.300 கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் முப்பது நாட்களுக்கு ஒருமுறை தேவஸ்தான நிர்வாகம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட … Read more

நாட்டில் 2500 க்கும் மேல் புதிதாக உண்டான நோய்த்தொற்று பரவல்!

நாட்டில் 2500 க்கும் மேல் புதிதாக உண்டான நோய்த்தொற்று பரவல்!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் தற்போது உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் பல்வேறு நாடுகள் பல விதமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. என்னதான் உலக நாடுகள் இந்த நோய் தொற்று மிக வேகமாகப் பரவுகிறது என்று தெரிவித்து வந்தாலும் கூட ஒரு சில விஷயங்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த நோய்த்தொற்று பரவலை வைத்து உலகளவில் அரசியல் நடைபெறுகிறது என்று கருதத் தோன்றுகிறது. அதற்கு உதாரணம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஷ்யா மற்றும் … Read more

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்! ஆடிப்போன அமெரிக்கா!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்! ஆடிப்போன அமெரிக்கா!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து அதைத்தொடர்ந்து ரஷ்யாவிற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐநா சபை உட்பட அமெரிக்காவில் அனைத்து நாடுகளும் ரஷ்யாவிற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. அதேசமயம் அமெரிக்கா ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது இதனால் உலகத்தின் பல்வேறு நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பை வைத்துக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் அந்த நாட்டுடன் வர்த்தக தொடர்பை துண்டித்திருக்கின்றன. அதோடு அமெரிக்கா … Read more

இவர்கள் அனைவருக்கும் நாளை முதல் இந்த வகை தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி!

இவர்கள் அனைவருக்கும் நாளை முதல் இந்த வகை தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி!

இவர்கள் அனைவருக்கும் நாளை முதல் இந்த வகை தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி! நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவகளுக்கும், அதற்கு அடுத்தபடியாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் … Read more

ஹிஜாப் வழக்கில் என்று வழங்கப்படும் முக்கிய தீர்ப்பு! கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

ஹிஜாப் வழக்கில் என்று வழங்கப்படும் முக்கிய தீர்ப்பு! கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாபுராவிலிருக்கின்ற அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் அந்த கல்லூரியில் படித்து வந்த இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் ஒருசிலர் சீருடையின் மீது ஹிஜாப் அணிந்து வந்தார்கள் அவர்கள் வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ மாணவியர்கள் காவி துண்டை அணிந்து வந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் அந்த கல்லூரியில் போராட்டம் … Read more

மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!!

மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!!

மதுபானங்களின் கலால்வரி குறைப்பு! கல்வீசி தாக்குதல் நடத்திய உமாபாரதி!! மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக சிவராஜ் சிங் இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில் இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்தவர் உமாபாரதி. பாஜகவின் முக்கிய தலைகளில் இவரும் ஒருவர். இவர் மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் இவர், ஜனவரி 15-ந் தேதிக்குள் மத்திய பிரதேச மாநிலத்தில் மதுவை தடை செய்ய … Read more