இந்தியாவின் உயரிய விருது பெயர் மாற்றம்!! பிரதமர் மோடி அறிவிப்பு!! எதிர்க்கும் எதிர்க்கட்சி!!

India's highest award name change !! Prime Minister Modi's announcement !! Opposition to the Opposition !!

இந்தியாவின் உயரிய விருது பெயர் மாற்றம்!! பிரதமர் மோடி அறிவிப்பு!! எதிர்க்கும் எதிர்க்கட்சி!!   இந்தியாவின் மிகவும் உயரிய சிவில் விருது பாரதரத்னா விருது ஆகும் மனித முயற்சியின் எந்த ஒரு துறையிலும் மிக உயர்ந்த ஒழுங்கில் விதிவிலக்கான செயல் திறனை அதிகரிப்பதற்காக இது வழங்கப்படுகிறது இந்த விருது பத்ம விருதுகளில் இருந்து வேறுபட்ட நிலையில் நடத்தப்படுகிறது பாரத ரத்னா விருதுக்கான பரிந்துரைகள் பிரதமரால் இந்திய ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது.  இந்த நிலையில் இந்திய விளையாட்டு வீரர்களின் உயரிய … Read more

இன்றைய பங்கு சந்தை!! பங்குகள் உயர்வு!! சரிவில்- இன்போசிஸ், TCS!!

Today's stock market !! Shares rise !! Decline- Infosys, TCS !!

இன்றைய பங்கு சந்தை!! பங்குகள் உயர்வு!! சரிவில்- இன்போசிஸ், TCS!! இந்திய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின. மும்பை பங்கு சந்தை குறியீடான பிஎஸ்சி சென்செக்ஸ் 0.10% என 54,550 க்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் என்எஸ்இ நிஃப்டி 50 0.13%உயர்ந்து, 16,300 புள்ளியைத் தாண்டியது. வங்கி நிஃப்டி 0.28%உயர்ந்து 36,000 க்கும் குறைவாகவே இருந்தது.   இந்தியா VIX உயர்ந்து காணப்பட்டது. தொடக்க மணியின் போது பரந்த … Read more

ஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்!

TN Govt Anounced New Restrictions for State Entry

ஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்! கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக நமது தமிழகத்தில் ஒட்டின்னியாகவே வாழந்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் இது முதல்,இரண்டு மற்றும் மூன்று என படிப்படியாக முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது.அந்தவகையில் கேரளாவில் சென்ற 11 நாளில் மட்டும்2.17 லட்சம் பேருக்கு தொற்று பரவியுள்ளது. அதனால் அம்மாநில அரசு மக்களுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை அம்ப்படுதியுள்ளனர்.அந்தவகையில் தற்போது பொதுமக்கள் சந்தைகள்,வங்கிகள், பொது இடங்களுக்கு செல்ல … Read more

எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்! ராணுவ அதிகாரி சொன்ன தகவலால் பரபரப்பு!

Tension again in the border area! Excitement over the information given by the army officer!

எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்! ராணுவ அதிகாரி சொன்ன தகவலால் பரபரப்பு! நமது இந்திய எல்லை  பகுதிகளில் ஏதோ ஒரு நாடு தொடர்ந்து, இந்தியாவிற்கு எதிராக ஏதோ ஒரு பிரச்சினை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் சீனா பிரச்சினை செய்கிறது என்றால், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. நடந்து முடிந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் உடனான நட்புறவில் இருந்து விலகி அதற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி … Read more

சோழ முத்தா போச்சா என்ற போக்கில் பைக் பிரியர்களுக்கு போலீசார் வைத்த ஆப்பு!!

Police put a wedge for bike lovers

சோழ முத்தா போச்சா என்ற போக்கில் பைக் பிரியர்களுக்கு போலீசார் வைத்த ஆப்பு!! வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருப்பது மோட்டார் வண்டி தான்.அவ்வாறு வாங்கிய மோட்டார் வண்டிகளில் தங்களுக்கு பிடித்தார் போல மாற்றம் செய்தும் கொள்கின்றனர்.அவ்வாறு செய்யும் பொழுது மக்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கும் முறையில் ஒலிப்பான்,வண்ணமையான லைட்டுகள் மற்றும் அதிகம் சத்தம் எழுப்பக் கூடிய சைலன்சர் போன்றவற்றை வைத்துக்கொள்கின்றனர். அவ்வாறு அது வைத்து எழுப்பும் சத்தத்தினால் மக்கள் பலர் எரிச்சலடையவும் செய்கின்றனர்.இவ்வாறு … Read more

குளோசிங் பெல்: வங்கிப் பங்குகள் சரிந்தன!! பாரதி ஏர்டெல் 3.97% லாபம்!! சென்செக்ஸ் புதிய உச்சம்!!

Closing Bell: Bank Shares Fall !! Bharti Airtel returns 3.97% Sensex hits new highs

குளோசிங் பெல்: வங்கிப் பங்குகள் சரிந்தன!! பாரதி ஏர்டெல் 3.97% லாபம்!! சென்செக்ஸ் புதிய உச்சம்!! இந்திய பங்கு சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இன்று லாபத்தில் வர்த்தகம் செய்து உள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீடான பிஎஸ்சி சென்செக்ஸ் 54,717 ஐத் தொட்டு எல்லா சமயத்திலும் புதிய உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50 16,349 ஐப் பெற்றது. இறுதி மணியில், சென்செக்ஸ் 0.23% உயர்ந்து 54,492 ஆக … Read more

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை! பாஜகவை கண்டு காங்கிரஸ் மாறும் நிலை!

The story of watching the tiger and warming the cat! Congress sees BJP changing position!

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை! பாஜகவை கண்டு காங்கிரஸ் மாறும் நிலை! தற்பொழுது தமிழகத்தின் பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றுள்ளார்.இவர் இளம் தலைமுறையை சேர்ந்தவர் என்பதால் தற்போது ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திலும் அதிகளவு தீவிரம் காட்டி வருகிறார்.அதனால் பாஜக கட்சி முன்பைவிட வலுப்பெற்று சுறுசுறுப்புடன் காணப்படுகிறது.புலியை பார்த்து பூனை சூடு போடும் கதைபோல பாஜகவில் இளம் தலைவரை கண்டு காங்கிரஸிலும் ஒரு இளம் தலைவரை இறக்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் … Read more

40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம் 40 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அடுத்து நடக்கவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வாழ்த்தையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார் பல்வேறு சவாலுக்கு மத்தியில் இந்திய ஹாக்கி அணியானது நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு … Read more

இவ்வளவு உயர சாலையா? இந்தியாவில் தான் உள்ளதா?

Is it such a high road? Is it only in India?

இவ்வளவு உயர சாலையா? இந்தியாவில் தான் உள்ளதா? லடாக்கில் உள்ள மிக உயரமான சாலை 19 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிக உயரமான சாலை கொண்ட நாடு என்ற பெருமையை பொலீவியாவிடம் இருந்து இப்போது தட்டிப்பறித்து இருக்கிறது இந்தியா. விமானம் பறக்கும் உயரத்தில் பாதி அளவுக்கு சாலையா? என்று வியப்பாக இருக்கிறதல்லவா. ஆம் இது நிஜம் தான். ஒரு கமர்ஷியல் விமானம் பறக்கும் உயரத்தின் பாதி அளவு உயரத்துக்கு இந்திய எல்லையின் சாலைகள் … Read more

குடிநீர் எடுக்க சென்ற குழந்தை! தேடி வரும்போது தாய் கண்ட நீல நிற உதடுகள்!

The child who went to fetch drinking water! The blue lip that the mother found while searching!

குடிநீர் எடுக்க சென்ற குழந்தை! தேடி வரும்போது தாய் கண்ட நீல நிற உதடுகள்! டிஜிட்டல் உலகம் என்கிறார்கள் ஆனால் காலப்போக்கில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் எக்கச்சக்கமாக வளர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. அளவுக்கு மீறி அனைவரும் பெண்களிடம் அத்துமீறுகின்றனர். பெண்களிடம் தான் அப்படி நடக்கின்றனர் என்றால் சிறு குழந்தைகள், வயதான பாட்டிகள் முதற்கொண்டு யாரையும் விட்டுவைப்பதில்லை. பலர் பெண்கள் மீது தவறு சொல்கிறார்கள். பெண்களின் உடை சரியில்லை, நடை சரியில்லை என்று சிறு பிள்ளைகள் … Read more