சென்ட்ரல் விஸ்டா கட்டுவதானால் இதையும் செய்ய வேண்டும்! எதிர்கட்சிகள் பிரதமரிடம் கோரிக்கை!

You need JavaScript enabled to view it! Opposition orders PM!

சென்ட்ரல் விஸ்டா கட்டுவதானால் இதையும் செய்ய வேண்டும்! எதிர்கட்சிகள் பிரதமரிடம் கோரிக்கை! உலகில் பலர் வாழ்வாதாரத்தை இழந்து கொரோனாவிற்கு எதிராக பல போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.இந்த அவசர நிலை பிரகடன காலத்திலும்,மாண்புமிகு பிரதமர் அவர்கள் புதிய நாடாளுமன்றம் கட்டுவது, அவருக்கு வீடு கட்டுவது ஆகியவை அடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டிடத்தை கட்டிக் கொண்டு இருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் இந்த செலவுகளை செய்ய வேண்டாம் என்றும் அதில் செலவிடும் தொகையை மக்களின் சுகாதார திட்டங்களுக்கு செலவிடலாம் எனவும் மத்திய … Read more

தாயிடம் கூட இறக்கம் காட்டாத மகன் செய்த காரியம்

the-son-who-did-not-show-mercy-to-his-mother-what-a-patriot

தாயிடம் கூட இறக்கம் காட்டாத மகன் செய்த காரியம் ஓவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் இந்த கொரோனா காலத்தில் தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றலாம் எனவும், எப்படி பணம் பார்க்கலாம் எனவும் பார்க்கும் இந்த காலகட்டத்தில் ஒரு வித்தியாசமான மகன் தாய்  என்றும் பாராமல் அரசு விதித்த கட்டளையை பின்பற்றியுள்ளர். மராட்டிய மாநிலத்தில் அகமத் நகர் என்ற மாவட்டத்தில் பதார்டி டவுன் மெயின் பஜார் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் ஷேக்(36) வயதான இவர் பதார்டி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! அசம்பாவிதத்தினால் பல நோயாளிகள் பரிதாப பலி!

No lack of oxygen! Many patients die tragically due to accident!

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! அசம்பாவிதத்தினால் பல நோயாளிகள் பரிதாப பலி! கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதிலும் கோர தாண்டவம் ஆடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பல போராட்டங்களுக்கு பிறகு கிடைத்தாலும் பல மருத்துவ துறை சார்ந்த பிரச்சனைகளால் இன்னும் அது முழுமையாக மக்களை சென்று சேர்வதில்லை. இது பல பேரின் உயிர்கள் பலியாக காரணமாக அமைகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் என்னவோ அதிகரித்து … Read more

அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்!

oxygen leak in south goa

அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்! கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதிய கையிருப்பு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவது நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைத் தடுக்க ஆக்சிஜனை அதிக அளவிலும், உடனடியாகவும் வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் அவசரகதியில் இருப்பதால், பல இடங்களில் ஆக்சிஜன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் … Read more

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு!

oxygen shortage

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு! நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதனுடன் சேர்ந்து உயிரிழப்புகளை பறித்து வருகிறது. தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்கள் ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காததால் தவித்து வருகின்றனர். மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தேவை அதிகரித்து வருவதால், நிர்ணயிக்கப்பட்ட அளவு மாநிலங்களுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவது … Read more

திடீரென 10 மடங்கு அதிகமாக உயர்ந்த உயிரிழப்பு!! கூச்சலிடும் மக்கள்!!

Sudden 10 times higher death toll !! Screaming people !!

திடீரென 10 மடங்கு அதிகமாக உயர்ந்த உயிரிழப்பு!! கூச்சலிடும் மக்கள்!! கொரோனா பரவல் கடந்த ஒன்றரை வருடமாக மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. இதன் கோரதாண்டவத்தால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். உயிர்களை பாதுகாக்க இன்றா நாளைய என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மேலும் தற்போது இந்த வருடம் பரவி வரும் கொரோனா வைராஸின் 2 ஆம் அலை அதிக வீரியத்தை கொண்டுள்ளதால் கட்டுபாடுகள் மேலும் கடுமையாவே காணப்படுகிறது. இந்த நிடையில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக பல … Read more

வசதிகள் கண்டிப்பாக குறையும்! வாட்ஸ்அப் அதிரடி!

Facilities will definitely drop! WhatsApp Action!

வசதிகள் கண்டிப்பாக குறையும்! வாட்ஸ்அப் அதிரடி! நாம் அனைவரும் பயன்படுத்தும் ஆப்களில் அதிகளவு தகவல் பரிமாற்றங்கள் நிகழும் செயலியாக வாட்ஸ்அப் பயன்படுகிறது.நம் நாட்டில் 53 கோடி பேர் இதன்மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் வாட்ஸ்அப் தன் பயனீட்டார்களுக்கு திடீரென புதிய அறிவிப்பை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அதன் சேவை விதிகள், தனிஉரிமை கொள்கை (பிரைவசி பாலிசி) போன்றவற்றில் மாற்றம் செய்யவிருப்பதாக அறிவித்தது. வாட்ஸ்அப் நிறுவனம் தன் பயனாளர்களின் தகவல்களை தனது தாய் நிறுவனமான … Read more

ஆக்சிஜன் பற்றா குறையால் மேலும் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!! பரிதவிக்கும் உறவினர்கள்!!

11 more corona patients die due to lack of oxygen !!

ஆக்சிஜன் பற்றா குறையால் மேலும் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!! பரிதவிக்கும் உறவினர்கள்!! இந்தியாவில் தொடர்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் அங்காங்கே தொடந்து கொண்டு தான் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பல நாடுகாளில் முழு ஊடங்கு பிறப்பிக்கபட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணி முதல் … Read more

நடிகை செய்த ட்வீட்! அரசு செய்யும் கொலை! கடுப்பான அரசு!

நடிகை செய்த ட்வீட்! அரசு செய்யும் கொலை! கடுப்பான அரசு!

நடிகை செய்த ட்வீட்! அரசு செய்யும் கொலை! கடுப்பான அரசு! தமிழ் திரையுலகினர் பலரும் முகநூல்,இன்ஸ்டாக்ராம் போன்ற ஆப்களில் தங்களது பொழுதைபோக்கவும், தங்களை பற்றிய தகவல்களை மக்களிடம் உடனுக்குடன் தெரிவிக்கவும் பயன்படுத்துகின்றனர்.அந்த வகையில் நடிகை ஒருவர் அரசை மிகவும் கண்டித்து ட்வீட் ஒன்றை வெளி இட்டுள்ளார். அந்த நடிகை தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.இவர் ஹிந்தி நடிகையான பிரியங்கா சோப்ராவின் கசின் தங்கையான மீரா சோப்ரா .இவர் தமிழில் எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே!ஆருயிரே! என்ற படத்தில் … Read more

தமிழகத்துக்கு உதவிய நிறுவனம்!! பாராட்டுகளை தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

The company that helped Tamil Nadu !! Chief Minister MK Stalin expressed his appreciation !!

தமிழகத்துக்கு உதவிய நிறுவனம்!! பாராட்டுகளை தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! தமிழகத்தில் தொடர்ந்து வரும் கொரோனா பரவல காரணமாக அரசு பல கட்டுபாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் வழக்கத்தை விட இந்த கொரோனா காலகட்டங்களின் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்து வருகின்றது. மேலும் கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பலர் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் பார்ப்போர் நெஞ்சை பதைப்பதைக்க வைக்கிறது. இந்த அவல நிலையைக் கண்டு இந்தியவுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளது. ஆனாலும் … Read more