தமிழக அரசு அறிவித்த புதிய  கட்டுப்பாடுகள்! வெளியான   அதிரடி அறிவிப்பு! 

New restrictions announced by the Tamil Nadu government! Notice of Action Released!

தமிழக அரசு அறிவித்த புதிய  கட்டுப்பாடுகள்! வெளியான  அதிரடி அறிவிப்பு! கொரோனா தாக்குதலின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.அதில் ஒன்றாக ஊரடங்கையும் அமல்படுத்தி உள்ளது. பகுதி நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு போன்றவை செயல்படுத்தி வருகிறது.ஆனாலும் கொரோனா நோய் தாக்குதலின் அளவு என்னவோ குறைந்தபாடில்லை.மக்களின் தேவைக்காக அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை மட்டும் அனுமதித்தாலும் மக்கள் என்னவோ பயணங்களை … Read more

மக்களே உஷார்!! உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:! எச்சரிக்கும் அரசு!

மக்களே உஷார்!! உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:! எச்சரிக்கும் அரசு!

மக்களே உஷார்!!உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:!எச்சரிக்கும் அரசு! வலைதளங்களில் போலி கோவின் தடுப்பூசி ஆஃப்களை ஹேக்கர்கள் பரப்பி மக்களின் தகவல்களை திருடி வருவதாகவும்,கீழ்கண்ட ஆப்புகளை மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் கோரத்தாண்டவம் எடுத்திருக்கும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை மத்திய அரசு விரைவு படுத்திவருகின்றது.இதனால் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி சென்றடைய,டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவை பெறும் வகையில் மத்திய அரசு சில வலைதளங்களை வெளியிட்டுள்ளது.ஆனாலும் … Read more

ஆம்புலன்சுக்கு தடை! நோயாளிகள் புலம்பல்!

Ambulance banned! Patients lament!

ஆம்புலன்சுக்கு தடை! நோயாளிகள் புலம்பல்! கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து பல உயிர்களை பலி எடுத்து கொண்டு உள்ளது.எல்லா மருத்துவமனையிலும் இடம் இல்லாமல் அனைத்து நோயாளிகளும் அவதிப்படுகின்றனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்சுகள், மற்றும் அனைத்து வண்டிகளும் தெலுங்கானா வழியே தான் சென்று வரும்.இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் தெலுங்கானாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை பற்றி சூர்யபேட்டை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் … Read more

இந்த வயதிலும் இப்படி ஒன்று சாத்தியமா? அசந்து போன மக்கள்!

Is something like this possible at this age? Incredible people!

இந்த வயதிலும் இப்படி ஒன்று சாத்தியமா? அசந்து போன மக்கள்! கொரோனா இரண்டாவது அலை அனைவரையும் வாரி சுருட்டி விடும் போல பலரை பாதித்து, உயிரை மாய்த்து வருகிறது.தற்போது நடக்கும் சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே.எல்லாவற்றிலும் தடை நீடிக்கிறது. இந்நிலையில் 105 வயதுடைய ஒருவர் ஐந்தே நாட்களில் கொரோனாவை விரட்டி வீடு திரும்பி உள்ளார் என்றார் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் கர்நாடகா மாவட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.கர்நாடகாவில் மைசூர் அருகே உள்ள ஹாரோஹள்ளியை சேர்ந்த … Read more

இடைவெளி அதிகரிப்பு கட்டாயம்! – மத்திய அரசு திடீர் அறிவிப்பு!

Gap increase forced - Federal government announces sudden!

இடைவெளி அதிகரிப்பு கட்டாயம்! – மத்திய அரசு திடீர் அறிவிப்பு! கொரோனா பாதிப்பு நம் நாட்டில் பெரும் பாதிப்புகளை, எண்ணிலடங்கா துயரங்களை ஏற்படுத்தி வருகிறது.மத்திய,மாநில அரசுகள் பல முயற்சிகள் மற்றும் பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. போர் கால அடிப்படையில் தற்போது நாம் நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற தடுப்பூசிகளை நோய் தொற்று உள்ளவர்களுக்கு பயன்படுத்தி வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தடுப்பூசிகள் 2 டோஸ் போட்டுக்கொள்ள வலியுறுத்தப் … Read more

எங்கும் பெண்களை விட்டு வைப்பதில்லை! இது என்ன காலக் கொடுமை? எங்குதான் நிம்மதி!

Never leave women anywhere! What kind of cruelty is this? Where is the peace!

எங்கும் பெண்களை விட்டு வைப்பதில்லை! இது என்ன காலக் கொடுமை? எங்குதான் நிம்மதி! எந்த காலத்திலும் பெண்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.ஒரு கால கட்டத்தில் பெண்களை வீட்டிற்குள் வைத்து வெளியே அனுப்பாமல் இருந்தனர். காலப்போக்கில் பெண்கள் பலர் அவர்களின் விடுதலைக்கு பாடுபட்டு சம உரிமைக்காக போராடி, பல இன்னல்களை சந்தித்து பெண்கள் வெளியே சுதந்திரமாக போய் வருகின்றனர். என்ன ஆனாலும் சரி பெண்கள் தானே என்ற எண்ணம் அனைத்து மக்களிடமும் வெளிப்படையாகவே இருக்கிறது.ஒரு வீட்டில் … Read more

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!

Covaxin

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி! கொரோனா வைரஸ் மூன்றாம் அலை சில நாடுகளில் தாக்கி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு இதுவரை காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்வதறியாது தவித்து வருகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, 60 வயதிற்கு … Read more

பிரபல கிரிக்கெட் வீரர் சார்பாக கொடுத்த நிவாரண நிதி இத்தனை கோடியா?

TN Govt Announces Corona Treatment Fee For Private Hospitals-News4 Tamil Online Tamil News

பிரபல கிரிக்கெட் வீரர் சார்பாக கொடுத்த நிவாரண நிதி இத்தனை கோடியா? கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.நாள்தோறும் ஏற்படும் இறப்புகளாலும், பொருளாதார நெருக்கடியாலும் மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி போய் உள்ளனர். இந்நிலையில் சில நிறுவனங்கள் நிவாரண நிதியாகவும்,ஆக்சிஜன் சிலிண்டர்களாகவும், முதலமைச்சரிடம் தந்து கொண்டு இருக்கின்றன.முதலில் டி.வி.ஸ். நிறவனமும், ஓலா நிறுவனமும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தந்தது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா சிவகுமார் அவர்கள் அவரது குடும்பத்தின் சார்பாக முதல்வரிடம் … Read more

கங்கையில் மிதந்து வரும் சடலங்கள்! வலை அமைத்த பீகார்!

Corpses floating in the Ganges! Bihar set up the web!

கங்கையில் மிதந்து வரும் சடலங்கள்! வலை அமைத்த பீகார்! கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினம் தினம் புதிய செய்திகள், மனதை பதைபதைக்க வைக்கின்றன.அதே போல் பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் கடந்த 10 ம் தேதி 71 உடல்கள் மிதந்து வந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த அரசு அதிகாரிகள் உடல்களை கைப்பற்றி அடக்கம் … Read more

கொரோனா பாதித்தோருக்கு இதுவும் அவசியம் வரும்! விஞ்ஞானிகள் கருத்து! மத்திய அரசு செய்யுமா?

Corona sufferers will need this too! Scientists comment! Will the federal government?

கொரோனா பாதித்தோருக்கு இதுவும் அவசியம் வரும்! விஞ்ஞானிகள் கருத்து! மத்திய அரசு செய்யுமா? நாடு முழுவதிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல பயங்கரமான அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது.இந்த நேரத்தில் கொரோனா தாக்கியவர்களை ஆராய்ந்து பார்த்த டாக்டர்கள் புதிய தகவலை கூறியிருக்கிறார்கள். என்னவெனில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களோ, கொரோனா தாக்கியவர்களை ஆராய்ந்ததில் அவர்களை மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இதுவும் ஒரு அறியவகை தொற்றுநோய் ஆகும்.இது பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் … Read more