விஜய் டிவியின் பிரபலத்திற்கு விஜய் டெலிவிஷன் அவார்டு வழங்கவில்லை!! மனம் உடைந்த விஜய் டிவி பிரபலம்!!

Vijay Television does not give award to Vijay TV celebrity !! Heartbroken Vijay TV celebrity !!

விஜய் டிவியின் பிரபலத்திற்கு விஜய் டெலிவிஷன் அவார்டு வழங்கவில்லை!! மனம் உடைந்த விஜய் டிவி பிரபலம்!! .விஜய் டிவியின் 6ம் ஆண்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி வரும் ஞாயிறு ஏப்ரல் 18ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக ஒவ்வொரு ஞாயிறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது அது மார்ச் 14ம் தேதி முதல் தொடங்கியது. முதல் நிகழ்வு மார்ச் 14ம் தேதி அன்று பரிவட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மார்ச் … Read more

14 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ்! ஊரடங்கு போடப்படும் நிலை!

India 1st in Corona attack! Number of victims touching peak!

14 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ்! ஊரடங்கு போடப்படும் நிலை! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் … Read more

மக்களின் உயிரை துச்சமாக நினைத்து பேசும் நிர்மலா சீதாராமன்! என்ன கூறினார் தெரியுமா?

Nirmala Sitharaman who thinks people's lives are trivial! Do you know what he said?

மக்களின் உயிரை துச்சமாக நினைத்து பேசும் நிர்மலா சீதாராமன்! என்ன கூறினார் தெரியுமா? நாட்டில் தினந்தோறும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கலந்தோசித்து மக்களின் நலனுக்காக பல கட்டுப்பாடுகளை போட்டு வருகின்றனர்.அந்தவகையில் தற்போது அதிக அளவு மகாராஷ்டிரத்தில் தொற்று பரவி வருவதால்  இன்று முதல் முழு ஊரடங்கு அம்மாநிலம் அமல்படுத்தியுள்ளது.இவ்வாறு இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!

Good news for students! CBSE exams canceled across the country!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து! இக்காலத்தில் கொரோனாவால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களையும் இழந்து வருகின்றோம்.தற்போது உலகளவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்ககோரி அந்நாட்டின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அளவு கொரோனா தொற்று பரவிய நிலையில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. 12வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக … Read more

கொரோனா தொற்றால் இந்தியாவில் ஓர் நாளில் 1,027 பேர் பலி! இனி முழு ஊரடங்கு!

Corona infection kills 1,027 people a day in India! No more full curfew!

கொரோனா தொற்றால் இந்தியாவில் ஓர் நாளில் 1,027 பேர் பலி! இனி முழு ஊரடங்கு! கொரோனா தொற்றானது ஓராண்டுகள் கழித்தும் மக்களை விடாமல் துரத்தி தான் வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபயாகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். … Read more

மருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்!

ambulances queue up outside ahamedabad hospital

மருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்! கொரோனா இரண்டாம் அலை உலகை அச்சுறுத்தினாலும், அது இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. காரணம் நாளுக்கு நாள் அனைத்து மாநிலங்களிலும், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களில் 10 ஆயிரம், 13 ஆயிரம் என உயர்ந்து நேற்று 18 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, கேரளாவில் நேற்று 7 ஆயிரத்து 500 … Read more

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா??

Sushil Chandra takes over as Chief Electoral Officer Does he support this party?

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா?? இதுவரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் ஆரோராவின்  பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்றிலிருந்து புதியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்கிறார். இவர் நாட்டின் 24 ஆவது தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிக முக்கிய பதவிகளில் ஒன்றாக தலைமை தேர்தல் ஆணையரின்  பதவி கருதப்படுகிறது. இந்த பதவியில் உள்ள … Read more

எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அலர்ட்!! எச்சரிக்கை அறிவிப்பு!!

An alert for SBI Bank customers !! Warning Notice !!

எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அலர்ட்!! எச்சரிக்கை அறிவிப்பு!! இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியும் ஒன்று. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. ஆன்லைன் பன மோசடி நடப்பதாகவும் மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள்  வாடிக்கையாளர்களின் பெயரில் நிலையான வைப்புக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு எஸ்.பி.ஐ தலைமையகம் அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கின் … Read more

ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Online money transfer will not work for 14 hours on April 18! Sudden announcement by the Reserve Bank!

ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ரிசர்வ் வங்கி தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது,200000 லட்சம் பணம் அனுப்ப மக்கள் அதிகமாக பயன்படுத்துவது RTGS மற்றும் NEFT ஆகும்.அதும் ஆர்டிஜிஎஸ்யில் நீங்கள் பணத்தை ஒரு நபருக்கு அனுப்பினால் அது உடனடியாக அந்த நபரின் கணக்கு சென்றுவிடும்.ஆனால் என்இஎப்டி மூலம் பணம் அனுப்பினால் ஒரு மணி நேரம் கழித்த பிறகே … Read more

யானைகள் இனம் அழிந்து வருகிறதா?? வனத்துறையின் திடுக்கிடும் தகவல்!!

Is the elephant race becoming extinct ?? The shocking information of the forest department !!

யானைகள் இனம் அழிந்து வருகிறதா?? வனத்துறையின் திடுக்கிடும் தகவல்!! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சத உடல் அமைப்புடன் டைனோசர் என்ற உயிரினம் வாழ்ந்து வந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்தது உலகம். பின்னர் அது குறித்த தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் … Read more