மூன்றாம் இடத்திலிருந்த இந்தியா தற்போது இரண்டாம் இடம்! தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!
மூன்றாம் இடத்திலிருந்த இந்தியா தற்போது இரண்டாம் இடம்! தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா ஓராண்டுகள் ஆகியும் மக்களை விடாமல் துரத்தி வருகிறது.அந்தவகையில் சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்தே அதிக அளவு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததால் மத்திய அரசு ஊரடங்கை போட்டது.அதனைத்தொடர்ந்து 7 மாதங்களாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.7மாதங்களாக மக்கள் கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது. அதற்கடுத்து மத்திய அரசு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல … Read more