மு க அழகிரியும் ஜேபி நட்டாவும் சந்திப்பு? ஸ்டாலின் அதிர்ச்சி!

மு க அழகிரியும் ஜேபி நட்டாவும் சந்திப்பு? ஸ்டாலின் அதிர்ச்சி!

தமிழக பாஜகவின் தலைவர் முருகன் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவிக்கும்போது பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வரவிருக்கிறார் என்பது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும். அவருக்கு மதுரையில் ஒரு சிறப்பான வரவேற்பு கொடுக்க இருக்கின்றோம். அவர் மு.க. அழகிரியை சந்திப்பாரா என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் தெரிவித்த முருகன் ஜெ .பி . நட்டாவின் வருகை எங்களுடைய அமைப்பு குறித்த கூட்டத்தில் பங்கேற்க மட்டுமே இதில் … Read more

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு!

சென்னை டெல்லி ஏர் இந்தியா சரி வீட்டுக்கு வந்தா தான் விமானத்தில் திடீரென்ற இயந்திர கோளாறு காரணமாக, புறப்படுவது தாமதம் ஆனது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 129 சென்னை விமான நிலையத்தில் மூன்று மணி நேரமாக தவித்துக் கொண்டிருந்தார்கள். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் தயாராக இருந்தது.அந்த விமானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்தி சிதம்பரம் நவநீத கிருஷ்ணன் போன்ற 129 பயணிகள் பயணம் செய்ய இருந்தார்கள். அனைத்து … Read more

எப்படிப்பட்ட தடை வந்தாலும் நம்முடைய வளர்ச்சியை தடுத்து விட இயலாது! குடியரசுத்தலைவர் பெருமிதம்!

எப்படிப்பட்ட தடை வந்தாலும் நம்முடைய வளர்ச்சியை தடுத்து விட இயலாது! குடியரசுத்தலைவர் பெருமிதம்!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எனவே இன்றைய தினம் ஆரம்பித்தது இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசும்போது இந்த வருடம் நாட்டிற்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது .இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து பல சவால்களை எதிர் கொண்டு இருக்கிறது. எதிர்கொள்ளும் சவால் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்தியாவை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது என்று தெரிவித்தார். எப்பேர்பட்ட சவாலாக இருந்தாலும், இந்தியாவுடைய வளர்ச்சியை தடுத்து நிறுத்த இயலாது. நம்முடைய … Read more

முதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்!

முதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்!

பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்த எல்லா தகவல்களையும் நாட்டின் மக்கள் அனைவரும் செல்போனிலேயே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கென்று பிரத்யேகமாக யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்பை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இதன் காரணமாக நாட்டின் மக்கள் தங்களுடைய தொலைபேசியிலேயே பட்ஜெட் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி காலை 11 மணி அளவில் … Read more

டெல்லியில் நடந்த வன்முறை! ஸ்டாலின் கடும் கண்டனம்!

டெல்லியில் நடந்த வன்முறை! ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழகத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேறி இருக்காது என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு மேல் அமைதியான வழியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்காமல் அவர்களை உதாசீனம் செய்து வருகிறது மோடி அரசு, பேச்சுவார்த்தை என்ற பெயரில் தாமதம் செய்யும் மத்திய அரசு எந்த ஒரு ஆக்கபூர்வமான முடிவையும் எடுக்கவில்லை. நாட்டின் 30 கோடிக்கு மேலான … Read more

விவசாயிகள் போராட்டம்! டெல்லியில் வெடித்த வன்முறை!

விவசாயிகள் போராட்டம்! டெல்லியில் வெடித்த வன்முறை!

குடியரசு தின விழா நேற்றைய தினம் தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகள் சார்பாக நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகளுக்கும். காவல்துறையினருக்கும். தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒட்டுமொத்த டெல்லியிலும் பதட்டமான சூழ்நிலை உருவானதால், இணையத்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. நேற்றைய தினம் காலையிலிருந்தே பல மாநிலங்களிலிருந்து டிராக்டர்களில் கிளம்பிய விவசாயிகள், டெல்லியின் எல்லைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். பல இடங்களில் காவல்துறையினர் மிகக்கடுமையான தடுப்புகளை உண்டாக்கி வைத்திருந்த போதும் ,விவசாயிகள் அந்த தடைகளை தகர்த்து டெல்லியை நோக்கி முன்னேறிக் … Read more

குடியரசு தினவிழாவில் முதல் முறையாக பங்கேற்ற பங்களாதேஷ் ராணுவம்!

குடியரசு தினவிழாவில் முதல் முறையாக பங்கேற்ற பங்களாதேஷ் ராணுவம்!

இந்திய நாட்டின் 62வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது அதில் முதல் முறையாக ஒரு விமானம் பங்கேற்று ராஜபாதை மீது சாகசம் செய்து காட்டியது அதேபோல முதல் முறையாக இந்த குடியரசு தின விழாவின் அணிவகுப்பில் பங்களாதேஷ் நாட்டின் ராணுவ வீரர்களும் பங்கேற்றார்கள். இதுவரையில் எந்த ஒரு குடியரசு தின விழா அணிவகுப்பில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் குடியரசு தின விழாவில் மிகச் சிறப்பான அம்சங்கள் இடம் பிடித்திருந்தன .கொரோனா காரணமாக இதுவரையில் இல்லாமல் … Read more

டெல்லி டிராக்டர் பேரணியில் வெடித்தது கலவரம்! ஒருவர் பலி!

டெல்லி டிராக்டர் பேரணியில் வெடித்தது கலவரம்! ஒருவர் பலி!

தலைநகர் டெல்லியில் எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் செல்வதற்கு முயற்சி செய்தபோது அங்கு காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் உண்டான தகராறில் விவசாயி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். மத்திய அரசு அறிமுகம் செய்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். சென்ற இரண்டு மாதங்களுக்கு மேல் தலைநகர் புது தில்லியில் முற்றுகையிட்டு அங்கு எல்லையிலே விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் குடியரசு தினமான இன்றைய தினம் … Read more

8-ம் வகுப்பு மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்!

8-ம் வகுப்பு மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்!

8-ம் வகுப்பு மாணவியை 10-ம்வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்! உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில்,தனியார் பள்ளி ஒன்றில் ராகேஷ் மற்றும் அர்ஜுன் என்ற இரண்டு மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பணக்கார குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதனால் பணத்தை பல்வேறு வழியில் ஜாலியாக செலவழித்து வந்துள்ளனர். இந்நிலையில் உல்லாசத்திற்கு விரும்பிய இந்த இரண்டு மாணவர்களும்,இந்த இருவரின் தோழியாக பழகி வந்த அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் வீட்டில் பாடம் கற்பித்த தருவதாக கூறியுள்ளனர்.இதனை … Read more

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிரடியாக குறையவிருக்கும் சம்பளம்:! மத்திய அரசின் புதிய திட்டம்!!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிரடியாக குறையவிருக்கும் சம்பளம்:! மத்திய அரசின் புதிய திட்டம்!!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிரடியாக குறையவிருக்கும் சம்பளம்:! மத்திய அரசின் புதிய திட்டம்!! மத்திய அரசு வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதியை அமல்படுத்தவுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் குறையும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களின் ஊதியப் பட்டியலை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படுவதன் காரணமாக தற்போது,தனியார் ஊழியர்கள் கையில் வாங்கும் மாதச்சம்பளம் குறையும் … Read more