இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!

No more working four days a week and 3 days off! Government action!

இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை! இனிவர இருக்கும் நாட்களில் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்தால் போதுமானது என்ற திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது. தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையொட்டி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா கூறியதாவது,ஒரு நாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை … Read more

நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Action twist that came in the NEED exam! Happy students!

நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்! 2016 ஆம் ஆண்டு மே 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதல் பெற்று அவசர சட்டம் நீட் தேர்வுக்கு கொண்டுவரப்பட்டது.அதைத் தொடர்ந்து நிரந்தரமாக நீட் தேர்வு நடத்துவதற்கான பிறப்பிதல் 19,ஜூலை 2016 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 2017-2018 முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.இதில் 9,154 நீட் தேர்வு எழுதினர்.அவற்றில் 1,337 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் .ஒவ்வொரு ஆண்டும் குறைந்த அளவே ஆன மாணவர்கள் … Read more

உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை!

Modi's exciting offer for cylinder connection recipients in Ujwala Yojana!

உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை! ஒரு கோடி மக்களை சென்றடைந்த உஜ்வானா யோஜனா திட்டம் மேலும் பயனளிக்கும் விதமான சலுகைகளை இந்த வருடம் அரசு அறிவித்துள்ளது. எவ்வாறு எரிவாயு முறையை இணைப்பது: BPL குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்பத்திக் கொள்ளலாம்.அருகில் இருக்கும் LPG சிலிண்டர் மையத்திற்கு சென்று அங்குள்ள KYC படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து எரிவாயு நிலையத்தில் சமர்பிக்கவும்.இல்லையென்றால் உஜ்வளா யோஜனா திட்டத்தின் வலைதளத்தில் இருந்து … Read more

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு!

ஒரு நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்பு! கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருவதால் நாடு முழுவதும் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.இந்நிலையில் தான் புதிய வகை கொரோனா வைரஸ் என்ற அடுத்த அச்சுறுத்தல் வந்தது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேயிருப்பதால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தான் அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 6,075 … Read more

ஒருவருக்கு தலா 3000 ரூபாய் நிதியுதவி! வெளியான அதிரடி அறிவிப்பு

Parliament-News4 Tamil Online Tamil News

ஒருவருக்கு தலா 3000 ரூபாய் நிதியுதவி! வெளியான அதிரடி அறிவிப்பு கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த வண்ணமே உள்ளது.அதே சமயம் இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு அறிவிப்புகளும் வெளியானது. இந்த மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை நடைபெற உள்ளதே இதற்கு … Read more

ஸ்வீட் கேட்டதால் ஒன்றை வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை! மகாராஷ்டவில் நடந்த கொடுரம்!

child-crime

ஸ்வீட் கேட்டதால் ஒன்றை வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை! மகாராஷ்டவில் நடந்த கொடுரம்! மகாராஷ்டாவில் கோண்டிய என்னும் பகுதியை சேர்ந்தவர் விவேக்.இவருக்கு திருமணம் ஆகி வர்ஷா என்னும் மனைவியுள்ளார்.இவர்களுக்கு வைஷ்ணவி என்னும் ஒன்றை வயது அழகிய மகள் உள்ளார். ஒரு நாள் குழந்தை அழுத நிலையில், வைஷணவி குழந்தையை சமாதனம் செய்து வந்துள்ளார். ஆனால் சமாதானம் செய்தும் குழந்தை ஸ்வீட் கேட்டு மீண்டும் அழ தொடங்கியது.குழந்தை அதிக சத்தத்தில் அழ தொடங்கியதால் அவரது கணவருக்கு கோவம் … Read more

குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்! மத்திய அரசு அதிர்ச்சி!

குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்! மத்திய அரசு அதிர்ச்சி!

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில் குடியரசு தின விழாவிற்காக அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 2518 ராணுவ வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், சுமார் 287 பேருக்கு தொற்று உறுதியாக இருப்பதாக தெரிகிறது. ஆனாலும் அவர்கள் எல்லோரும் அறிகுறி இல்லாத தொற்றினால் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. குடியரசு தின விழாவில் பங்கேற்று 7 முதல் 10 நாட்களுக்குள் அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை அடுத்து அவர்கள் எல்லோரும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், … Read more

முக்கிய நபருக்கு ஏற்பட்ட திடீர் விபத்து! அரசியலில் பரபரப்பு!

முக்கிய நபருக்கு ஏற்பட்ட திடீர் விபத்து! அரசியலில் பரபரப்பு!

டெல்லியில் விவசாயிகள் சார்பாக நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சார்ந்த நவ்தீத் என்பவர் உயிரிழந்தார். அந்த சமயத்தில் காவல் துறையினர் சார்பாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தான் அவர் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டார். அந்த சமயத்தில் அவருடைய வாகனத்திற்கு பின்னால் காவல்துறை, மற்றும் கட்சி நிர்வாகிகள், போன்றோரின் வாகனங்கள் … Read more

விவசாயிகளின் போராட்டம்! ஆதரவு தெரிவித்த அமெரிக்க அரசு!

விவசாயிகளின் போராட்டம்! ஆதரவு தெரிவித்த அமெரிக்க அரசு!

கடந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் இந்திய குடியரசு தின நாள் அன்று விவசாயிகள் அனைவரும் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டதில் அந்த பேரணி வன்முறை ஆகியது. இந்தநிலையில் விவசாயிகள் போராட்டம் செய்துவரும் தலைநகர் டெல்லியில் எல்லையோர பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன அதேபோல போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவுவதை … Read more

விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து அடுத்த தலைவலி ஆரம்பித்தது மத்திய அரசுக்கு! என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி!

விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து அடுத்த தலைவலி ஆரம்பித்தது மத்திய அரசுக்கு! என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி!

நாடுமுழுவதும் இருக்கின்ற மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் பிப்ரவரி 3ஆம் தேதியான நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக மின் வாரிய தொழிற்சங்கத்தினர் தெரிவித்திருக்கிற செய்தி ஒன்றில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து சென்ற இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் அனைவரும் போராடி வருகிறார்கள். அதேபோல மின்சார திருத்தச்சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். ஆனாலும் அதனை மத்திய அரசு பெரிதாக … Read more