விவசாயிகள் போராட்டத்திற்கு செவிசாய்த்த மத்திய அரசு! காரணம் என்ன தெரியுமா?
மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து தலைநகர் டெல்லியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகள் மற்றும் மத்திய அரசிற்கு இடையே 9 கட்ட பேச்சுவார்த்தை நடந்து ஆகிவிட்டது ஆனால் இதுவரையில் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்து இருக்கின்றன. இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற மூன்று வேளாண் சட்டங்களையும் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை … Read more