கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!
தண்டனை காலம் நிறைவடைய இருக்கும் நேரத்தில் அபராதத் தொகை கட்டி விட்ட காரணத்தால், இந்த மாதம் வெளிவர இருக்கின்றார் சசிகலா, சசிகலா விடுதலை ஆகும் நாளில் சிறைத்துறையும் மாநில அரசும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக உள்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனாலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக இயலாது என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் கர்நாடக மாநிலத்தின் உள்துறைச் செயலாளர் ரூபா. வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில், சென்ற 2017ம் வருடத்தில் 4 … Read more