ஹைதராபாத் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது!

ஹைதராபாத் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது!

ஹைதராபாத் மாநிலத்தில் டிசம்பர் 1ஆம் தேதியன்று மாநகராட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. சுமார் 150 வார்டுகள் உள்ளன. அங்கு மொத்தம் 75 லட்சம் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்தல் அன்று, காலை நேரத்தில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு சில மணி நேரங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆயினும் 34 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாம். தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் … Read more

Bata நிறுவனத்தின் ஒரு முக்கிய பதவிக்கு முதன் முதலில் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டார்!

Bata நிறுவனத்தின் ஒரு முக்கிய பதவிக்கு முதன் முதலில் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டார்!

காலனி தயாரிப்பதில் மிகவும் பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்களில் இந்த பாட்டா  நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் 126 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டு வருகிறது. மக்களிடத்தில் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனமும் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள முக்கிய நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனத்தின் குளோபல் சிஇஓ என்ற பதவிக்கு ஒரு இந்தியரை நியமித்து உள்ளது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் குளோபல் சிஇஓ பதவிக்கு ஒரு இந்தியரை நியமிப்பது இதுவே முதல் முறை ஆகும். சந்தீப் … Read more

டெல்லியில் 71 ஆண்டுகளுக்கு பிறகு வீசிய குளிர் அலை!

டெல்லியில் 71 ஆண்டுகளுக்கு பிறகு வீசிய குளிர் அலை!

1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி மாநிலத்தில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிஉள்ளது. அதாவது இந்த வெப்பநிலையில் அதிக அளவில் குளிதலை குளிர் அலை வீசுமாம். இதே 10.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை 71 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெப்பநிலை குறைவதால் டெல்லியில் தற்போது குளிர் அலை வீசுகிறதாம். இந்த மாதம் 3, 20, 23 மற்றும் 24 ஆகிய … Read more

Indian Air Force இருக்கும் ஏகபட்ட காலி பணியிடங்கள்!

Indian Air Force இருக்கும் ஏகபட்ட காலி பணியிடங்கள்!

  நிறுவனம்: Indian Air Force தேர்வின் பெயர்: Air Force Common Admission Test (AFCAT) 01/2021 பணியின் பெயர்: Flying And Ground Duty (Technical And Non-Technical) காலி பணியிடங்கள்: 235 தகுதி: கணிதம் மற்றும் இயற்பியலில் 10 + 2 அளவில் தலா 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு அல்லது B.E / B.TECH முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது: 01.01.2022 தேதியின் படி, 20 முதல் 24 க்குள் … Read more

சமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன!

சமூக விரோதிகள் செய்த சதியால் - வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன!

இந்தியாவிலேயே பறவைகளுக்கு என்று தனி சரணாலயம் இருக்கிறது என்றால் அது வேடந்தாங்கல் சரணாலயம் தான். 1936ஆம் ஆண்டு பறவைகளுக்கான தனி சரணாலயமாக இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் ஆனது ஐந்து கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வேடந்தாங்கல் ஏரியின் நடுவில் பறவைகள் அமர்வதற்கு மரங்களும், ஏரிக்குள் பறவைகளுக்கு விருப்பமான நண்டு, நத்தை போன்றவையும் இருக்கிறது.  இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பறவைகள் வருவது வழக்கமாக உள்ளது. கனடா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மியான்மார் மற்றும் … Read more

பாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்

பாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்

கொரோனா தொற்றுநோய் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சாதாரண பொதுமக்கள் முதல் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் வரை, என்று பல தரப்பை சேர்ந்த மனிதர்கள் உயிரிழந்து வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், முழுமையாக இந்த கொரோனா தொற்றை அழிப்பதற்கு இன்னும் மருந்து எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த … Read more

ஒரே நாளில் 485 பேர் உயிரிழப்பு!

ஒரே நாளில் 485 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இன்று கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 41,322 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,51,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 485 பேர் கொரோனா தொற்று … Read more

இந்திய தபால் துறையில் 3 மாநிலங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது!

இந்திய தபால் துறையில் 3 மாநிலங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது!

இந்திய தபால் துறையில் மூன்று மாநிலங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. பஞ்சாப்,வடகிழக்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் தபால் துறையில் வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விவரங்களை அறிந்த பின் விண்ணப்பிக்கலாம். பணி : GRAMIN DAK SEVAKS CYCLE இடம்: வட கிழக்கு, ஜார்க்கண்ட், பஞ்சாப் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் பாடங்களை படித்திருக்க வேண்டும். மற்றும் மாநிலத்திற்கு தகுந்தவாறு உள்ளூர் மொழிகள் தெரிந்திருக்க … Read more

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இன்று கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 43,082 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,09,788 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 492 பேர் கொரோனா தொற்று … Read more

10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ITI தொழில்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் உடற்தகுதி உடன் இருக்க வேண்டும். பணியின் பெயர்: Enrolled Follower/Safaiwala வயது: 18 முதல் 25 வயது வரை தகுதி: 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில்/ கல்வி நிலையங்களில் ITI பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: … Read more