CSIR -ல் வேலை! மத்திய அரசு வேலை! 31,000 வரை சம்பளம்! Degree-ல் இந்த பாடபிரிவு வேண்டும்!

CSIR -ல் வேலை! மத்திய அரசு வேலை! 31,000 வரை சம்பளம்! Degree-ல் இந்த பாடபிரிவு வேண்டும்!

Central Institute of Mining and Fuel Research துறையில் 18 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணி: Project Assistant காலியிடங்கள்: 04 சம்பளம்: 20,000 தகுதி: Chemistry, Zoology பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது: 50 வயதிற்குள் பணி: Project Associate -I காலியிடங்கள்: 14 சம்பளம்: 25,000 – 31,000 தகுதி: Chemical Engineering, Environmental Science, IT, … Read more

அதிகரித்து வரும் பாதிப்பு: இன்றைய நிலவரம்!

அதிகரித்து வரும் பாதிப்பு: இன்றைய நிலவரம்!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இன்று கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 44,376 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92,22,217 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 481 பேர் கொரோனா தொற்று … Read more

மிகப் பெரிய நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

மிகப் பெரிய நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

மிகப்பெரிய நிறுவனமான TCS நிறைய வேலை வாய்ப்புகளை அள்ளித் தந்து கொண்டிருக்கிறது. தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தும் பணியை செய்து வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி டாடா குழுமத்தில் பணி பெற உடனே பதிவு செய்யுங்கள். பணிகள்: Solution Architect, Technical Architect, Technical Writer, Front End Developer, Data Engineer. Product Manager, Designer, DERM, Developer, Enterprise Architect, தகுதி: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் BE அல்லது … Read more

வந்தாச்சு! SBI வங்கியில் வேலை! 8500 காலிப்பணியிடங்கள்! டிகிரி போதும்!

வந்தாச்சு! SBI வங்கியில் வேலை! 8500 காலிப்பணியிடங்கள்! டிகிரி போதும்!

பாரத ஸ்டேட் வங்கியில் 8500 Apprentice காலிபணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்! பணியின் பெயர்: Apprentice பணியிடங்கள்: 8500(தமிழ்நாட்டில் – 470 பணியிடங்கள்) கடலூர் -14, பெரம்பலூர் -5, காரைக்கால் -2, நாகப்பட்டினம் -12, திருவாரூர் -14, புதுக்கோட்டை -11, தஞ்சாவூர் -15, திருச்சிராப்பள்ளி -8, திண்டுக்கல் -16, கருர் -11, மதுரை -20, தேனி -10, ராமநாதபுரம் -16, சிவகங்கை -12, தூத்துக்குடி -12, விருதுநகர் -9, கன்னியாகுமரி -49, திருநெல்வேலி -24, காஞ்சிபுரம் -10, திருவண்ணாமலை … Read more

B.E -யில் இந்த பிரிவில் படித்தவர்களுக்கு வேலை! 42,000 சம்பளம்!

B.E -யில் இந்த பிரிவில் படித்தவர்களுக்கு வேலை! 42,000 சம்பளம்!

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி: Engineer(Civil), Engineer (Electrical) காலியிடங்கள்: Civil – 80, Electrical – 20 தகுதி: B.E, B.Tech Civil Engineering and Electrical Engineering சம்பளம்: ரூ.42,500/- வயது: 35 வயதிற்குள் கட்டணம்: Applicants/ Candidates are required to pay a non-refundable amount of Rs.500/- விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைன் அப்ளிகேஷன் பூர்த்தி செய்த பின் கட்டணத்தை … Read more

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு கொடுக்கப்படும் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு கொடுக்கப்படும் தெரியுமா?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்கின்ற கொடிய நோய் இந்தியாவிலும் பரவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அதை தடுப்பதற்கு அரசு தரப்பில் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி இந்தியாவிலும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. முதன்முதலில் இந்த தடுப்பூசி யாருக்கெல்லாம், எவ்வாறு அளிக்கப்படும் என்பது குறித்த ஆலோசனைகளும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதாவது மருத்துவர் வி.கே.பால் தலைமையில் தடுப்புமருந்து நிர்வாக தேசிய நிபுணர் குழு, கொரோனா தடுப்பு மருந்து … Read more

வேண்டாம்டா! நான் உன் அம்மாடா என்று கதறிய தாய்! கேட்காத மகன் செய்த தவறான செயல்!

வேண்டாம்டா! நான் உன் அம்மாடா என்று கதறிய தாய்! கேட்காத மகன் செய்த தவறான செயல்!

சொந்த தாயை தன் மகனே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரவ்வா. இவருக்கு வயது 39. இவருடைய மகன் சிவப்பா. பாரவ்வாவின் கணவர் 15 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு இளைஞருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார் பாரவ்வா. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உன்னுடைய தாய் வேறொரு நபருடன் தொடர்பில் … Read more

சிறுமியின் அது இருந்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிட்டும்! நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்!

சிறுமியின் அது இருந்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிட்டும்! நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்!

உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக நுரையீரல் வேண்டும் என்ற சாமியாரின் பேச்சைக் கேட்டு 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சிறுமியைக் கொன்று நுரையீரலை மட்டும் எடுத்துச் சென்ற சம்பவம் அங்கு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் மாவட்டத்தில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக ஆக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் கிடந்துள்ளது. தகவல் அறிந்து போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 1999 … Read more

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கினர்!

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கினர்!

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர், ஐந்து ஆண்டுகளுக்கான நிதி பகிர்வு இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கியுள்ளனர். என்.கே.சிங். தலைமையில் இக்குழுவானது செயல்பட்டு கொண்டு வருகிறது. இக்குழுவின் முக்கிய பணி என்னவென்றால், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் இடையில் மத்திய வரிகளை பகிர்ந்து அளிப்பது குறித்து அனைத்து வழிமுறைகளையும் பதிவிட்டு கொடுக்கும் என்பதே.  தற்போது இந்த குழு 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய வரியிலிருந்து 41% அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கும்படி அரசுக்கு பரிந்துரை … Read more

இந்த மாமனிதரால் தான் இந்தியா மீது ஈர்ப்பு வந்தது என்கிறார் ஒபாமா – அந்த மனிதர் யார் தெரியுமா?

இந்த மாமனிதரால் தான் இந்தியா மீது ஈர்ப்பு வந்தது என்கிறார் ஒபாமா - அந்த மனிதர் யார் தெரியுமா?

ஒபாமா தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அந்த நூலுக்கு “ஏ பிராமிஸ்டு லேண்டு” என்று பெயரிட்டுள்ளார். அந்த நூலில், அவர் இந்தோனேஷியாவில் வளர்ந்தபோது ராமாயண கதைகள் மற்றும் மகாபாரத கதைகள் போன்ற தமிழ் கதைகளை கேட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமன்றி இந்தியாவின் சிறப்பம்சங்களை கூறியுள்ளார். அது என்னவென்றால், ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையையும், இரண்டாயிர இனக் குழுக்களையும், அதுமட்டுமின்றி, ஏழுநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளையும் கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். … Read more