அரசு வேலைக்கு ஆசை காட்டி.. ஆட்டைய போட்ட கும்பல்.! இளைஞர்களே உஷார்.!
பொதுப்பணித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த வாலிபர்கள் பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய ஒரு மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். தலைநகர் புதுடில்லியில் அமித் குமார், ராம் தயாள், குர்திப் ஆகிய மூன்று பேரும் இணைந்து இணையதளம் மூலமாக, ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளனர். அந்த அந்த விளம்பரத்தை பார்த்த பலர் நேர்முகத் தேர்வுக்காக சென்றனர். அப்போது அந்த மோசடி கும்பல் அங்கே அந்த இளைஞர்களிடம் வைப்புத் தொகை கட்ட வேண்டும் … Read more