தொல்லியல் பட்டப்படிப்பு குறித்து வெளியிட்ட புதிய அறிக்கை !!

தொல்லியல் பட்டப்படிப்பு குறித்து வெளியிட்ட புதிய அறிக்கை !!

தொல்லியல் துறை படிப்பிற்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டதனை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டிட் தின்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்திற்கு தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளில் எம். ஏ முடித்தவராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பின்னர் மத்திய … Read more

உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை !!

உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை !!

இன்று இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் , நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று காலை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 104.54 புள்ளிகள் உயர்ந்து, 40,346 புள்ளியாக தொடங்கியது. இது சராசரியாக வர்த்தகத்தில் 0.41 சதவீதம் உயர்வாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 39.35 புள்ளிகள் உயர்ந்து 11,887 புள்ளியாக இன்றைய வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தக சதவீதத்தில் 0.45 உயர்வாகும். மேலும் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை … Read more

அக். 15 முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகிறது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

அக். 15 முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகிறது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் வரும் 15ம் தேதி முதல் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரும் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 964 பேர் உயிரிழப்பு! அக். 09 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் ஒரே நாளில் 964 பேர் உயிரிழப்பு! அக். 09 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 70,496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,06,152 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 964 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,06,490 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,365 … Read more

25000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே apply பண்ணுங்க! 6 நாள் தான் இருக்கு!

25000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே apply பண்ணுங்க! 6 நாள் தான் இருக்கு!

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அறிவித்துள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்! மேலாண்மை : மத்திய அரசு நிர்வாகம் : இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம் பணி : Hostel Assistant Trainees கல்வித் தகுதி : பட்டப்படிப்பு முடித்தவர்கள். ஊதியம் : ரூ.25,000 மாதம். கடைசி தேதி :அக்டோபர் 15 விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் இருந்தால் இணையதளமான … Read more

குட் நியூஸ்! தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்களுக்கு அனுமதி… முழு விவரம் உள்ளே!

குட் நியூஸ்! தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்களுக்கு அனுமதி... முழு விவரம் உள்ளே!

நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதில் தமிழகத்திற்குள் 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பின்னர், ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் சிறப்பு ரயில் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு … Read more

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்!

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்!

மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவால் நேற்று காலமானாா். மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் (வயது 74) பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். தலித் சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவராக அறியப்பட்டவா் ராம்விலாஸ் பாஸ்வான். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் செயல்பட்ட ராம்விலாஸ் பாஸ்வான் ஹாஜிப்பூா் மக்களவைத் தொகுதியில் இருந்து 8 … Read more

நாளை முதல் 5 சிறப்பு ரயில்கள் இயக்கம்… முன்பதிவு அவசியம்..! மத்திய ரயில்வே!

நாளை முதல் 5 சிறப்பு ரயில்கள் இயக்கம்... முன்பதிவு அவசியம்..! மத்திய ரயில்வே!

மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் 5 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் … Read more

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தடை – இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை தகவல்!

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தடை - இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை தகவல்!

கொரோனா தொற்று பரவலுக்கு பல நாடுகளிலும் மருந்து தயாரித்து வருகின்றனர். ரஷ்யாவிலிருந்து உருவான  தடுப்பு மருந்து முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையை கடந்துள்ளது. இம்மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனைக்காக தயார் நிலையில் உள்ளது. ஸ்புட்னிக் எனும் இந்த தடுப்பு மருந்து தற்போது இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த ரஷ்யா, இந்தியாவிடம்  அனுமதி கேட்டுள்ளது. ஆனால் இம்மருந்தை அதிக அளவிலான மனிதர்கள் மீது  செலுத்தி பரிசோதனை நடத்தக்  கோரி அனுமதி கேட்டு உள்ளது என்பது … Read more

பிரதமர் மோடியின் மக்கள் இயக்கம் – மோடியின் ட்விட்!

பிரதமர் மோடியின் மக்கள் இயக்கம் - மோடியின் ட்விட்!

கொரோனா தொற்று தொடங்கிய காலம் முதல் இன்று வரை பிரதமர் மோடி அவர்கள் மக்களுக்கு அரசு முழு பாதுகாப்பும், நம்பிக்கையும் ஏற்படுத்தும் வகையில் பணியாற்றுகிறது என்பதை பதிவிட்டு கொண்டு வருகிறார். அவரின் ஒவ்வொரு செயலிலும் மக்களின் நலன் குறித்து அனைத்தும் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ‘மக்கள் இயக்கம்’ என்று பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். அதற்கு அடித்தளமாக அவரின் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :  “தற்போது மக்கள் அனைவரும் இந்த கொரோனா … Read more