சிக்கிக்கொண்ட திருச்சி சிவா!சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?

சிக்கிக்கொண்ட திருச்சி சிவா!சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 மசோதாக்களுக்கு மக்களவையில் பெரும் பெரும் எதிர்ப்பு  இருந்தபோதிலும் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.காங்கிரஸ், பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் மாநிலங்களவையில் மைய மண்டபத்திற்கு வருகை தந்து அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர் . மேலும் … Read more

ஆறு எம்பிக்கள் மீது பாய்ந்தது உரிமை மீறல் தீர்மானம்!

ஆறு எம்பிக்கள் மீது பாய்ந்தது உரிமை மீறல் தீர்மானம்!

பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மசோதாக்களை எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பினை மீறியும் அரசு நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் மாநிலங்களவையின் மண்டபத்துக்கு வருகைதந்த அரசுக்கு எதிரான முழக்கங்களை பெருமளவில் எழுப்பினர்.அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து துணை சபாநாயகர்  முகத்தில் எறியவும் சபாநாயகரின் மைக்கை உடைக்கும் முயற்சிகளிலும் … Read more

மாணவர்களிடம் கூட தன் அலட்சியபோக்கைக் காட்டும் மத்திய அரசு!ஆதாரம் இதோ! 

மாணவர்களிடம் கூட தன் அலட்சியபோக்கைக் காட்டும் மத்திய அரசு!ஆதாரம் இதோ! 

கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.முக்கியமாக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தீவிரமாக எடுத்து வருகின்றன என்றே கூறலாம். இவ்வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படுகின்றன.ஆனால் பெரும்பாலான மாணவர்களிடம் இந்த வசதி இல்லாததால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத காரணத்தினால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.சிலர் தற்கொலை செய்து கொண்ட … Read more

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கடுமையாக சாடிய ப.சிதம்பரம்!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கடுமையாக சாடிய ப.சிதம்பரம்!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாயத் துறை சார்ந்த 3 மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடும்  எதிர்ப்பினை தாண்டி மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.இந்த மசோதாக்களில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு அம்சங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று பலர் கூறுகின்றனர். முக்கியமாக விவசாயிகளுக்கு முக்கியமான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.வெளிநாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவை தான் இந்த மசோதாக்கள் மூலம் பயன் பெறுவர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. … Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! 6 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்படுகிறது..!!

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! 6 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்படுகிறது..!!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் இன்று முதல் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை, கல்வி நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் பொது முடக்கத்தில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள் பொது … Read more

பாராளுமன்ற மேலவையில் நடந்த விபரீதம்!பாராளுமன்றத்தின் அழகை குலைத்த ஆறு எம்பிகள்!

பாராளுமன்ற மேலவையில் நடந்த விபரீதம்!பாராளுமன்றத்தின் அழகை குலைத்த ஆறு எம்பிகள்!

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) பாராளுமன்றத்தின் மேல் சபையில் கட்டுக்கடங்காத காட்சிகள் வெளிவந்தன. , 2020), ஆறு மத்திய அமைச்சர்கள் இந்த நடத்தையை கண்டித்து தேசிய தலைநகரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர், பிரல்ஹாத் ஜோஷி, பியூஷ் கோயல், தவார்சந்த் கெஹ்லோட் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.  ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது முரட்டுத்தனமானது வெட்கக்கேடானது என்று கூறினார். மேலும் அவர், “இன்று … Read more

அன்லாக் 4 கான வழிகாட்டுதலை வெளியிட்டது உத்தரகாண்ட் அரசு!

அன்லாக் 4 கான வழிகாட்டுதலை வெளியிட்டது உத்தரகாண்ட் அரசு!

அன்லாக் 4 ஐக் கருத்தில் கொண்டு தனிநபர்களின் மாநிலங்களுக்கு இடையிலான இயக்கம் குறித்து உத்தரகண்ட் அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. “எல்லை சோதனைச் சாவடிகள், விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் எல்லை மாவட்ட பஸ் நிலையங்களில் உள்வரும் அனைத்து நபர்களின் வெப்ப பரிசோதனைக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும்” என்று உத்தரகண்ட் அரசு சனிக்கிழமை வழிகாட்டுதல்கள் வெளியிட்டது.  “ஒரு நபர் கொரோனா அறிகுறியாகக் கண்டறியப்பட்டால், மாவட்ட நிர்வாகத்தால் ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட வேண்டும். ஆன்டிஜென் சோதனை நேர்மறையாக … Read more

எதிர்ப்புகளை மீறி நிறைவேறிய விவசாய மசோதா திட்டங்கள் – ஆவேசத்தில் எதிர்க்கட்சிகள்!

எதிர்ப்புகளை மீறி நிறைவேறிய விவசாய மசோதா திட்டங்கள் - ஆவேசத்தில் எதிர்க்கட்சிகள்!

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவசாயிகளின் உற்பத்தி வணிகமும் மற்றும் வர்த்தக மசோதா ( மேம்பாடும், வசதியும் ) 2020, அத்தியாவசிய பொருட்களின் மசோதா (  திருத்தம் ) 2020, விலை உறுதி செய்தல் மற்றும் பண்ணை மசோதா (  அதிகாரம் அளித்தலும், பாதுகாப்பும் ) 2020  ஆகிய மூன்று மசோதாக்களும் இன்று மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. அதனால் இன்று  இந்த மசோதாக்களை எதிர்த்து கடும் அமளி ஏற்பட்டது. ஆனால் மக்களவையில் பாஜக தனது … Read more

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லும் ஃபரூக் அப்துல்லா!

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லும் ஃபரூக் அப்துல்லா!

கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் மத்திய அரசு  சீனாவுடன்பேச்சுவார்த்தை நடத்தும் போது ஜம்மு காஷ்மீர் எல்லை பிரச்சனையை பற்றி பாகிஸ்தானுடன் ஏன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மக்களவையில் கேள்வியை எழுப்பியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்பு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.அவருக்காக நாடாளுமன்றத்தில் உள்ள எம்பிக்கள் குரல் கொடுத்த பின் விடுதலை செய்யப்பட்டார் அப்துல்லா.அப்போது … Read more

வரும் புதன்  கிழமையோடு முடியவுள்ள மக்களவை கூட்டம்!எம்பிகளிடையே அதிகரிக்கும் கொரோனாவால் மத்திய அரசு திட்டம்!

வரும் புதன்  கிழமையோடு முடியவுள்ள மக்களவை கூட்டம்!எம்பிகளிடையே அதிகரிக்கும் கொரோனாவால் மத்திய அரசு திட்டம்!

மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு சென்ற மூன்று எம்பிக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களது பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது.மேலும் கூட்டத்திற்கு முன்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் தான் வந்ததாம். இருந்த போதிலும் கூட கொரோனாவினால் பாதிக்கப்படுவது கவலை அளித்ததால் இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியதிலிருந்தே மக்களவை எம்பிகள் 17 பேர், மாநிலங்களவை எம்பி க்கள் 8 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more