குடித்துவிட்டு சித்திரவதை செய்த மனைவி! தனக்கும் தன் பெற்றோருக்கும் ஆதரவு கேட்ட கணவர்!

குடித்துவிட்டு சித்திரவதை செய்த மனைவி! தனக்கும் தன் பெற்றோருக்கும் ஆதரவு கேட்ட கணவர்!

பெண் ஒருவர் தினமும் குடித்துவிட்டு கணவரையும் மற்றும் கணவரின் பெற்றோர்களையும் துன்புறுத்தி சித்திரவதை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு 29 வயதாகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே குடிப் பழக்கம் இருந்திருக்கின்றது. ஆனால் கணவருக்கு திருமணத்திற்கு பின் தான் அந்த உண்மை தெரியவந்துள்ளது. குடிபோதையில் ஆண்கள் பெண்களை சித்திரவதை செய்வதை பார்த்திருப்போம். ஆனால் இந்த சம்பவத்தில் அப்படியே எதிர்மாறாக உள்ளது. அந்தப் … Read more

இந்தியா நேபாளிருக்கு இரு ரயில்கள் ஒப்படைப்பு !!

இந்தியா நேபாளிருக்கு இரு ரயில்கள் ஒப்படைப்பு !!

இந்தியா நேபாளம் நாட்டிற்கு இரு அதிநவீன ரயில்களை வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன மீட்டர்கேஜ் ரயில் ,கொங்கன் ரயில்வே மூலம் நேபாளத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. பீகார் ஜெயநகரிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நேபாளத்தில் உள்ள குர்தா ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டமாக ரயில் சென்றது. கொரோபரவலால் நேபாள எல்லைக்குள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ,ஜெயநகர ரயில் போக்குவரத்து வரும் டிசம்பர் மாதம் ராமர்-சீதை திருமண விழாவையோட்டி … Read more

மதவே பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை என்ற அறிக்கைக்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு !! ஜெகன்மோகன் ரெட்டிக்காக மாற்றி அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

மதவே பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை என்ற அறிக்கைக்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு !! ஜெகன்மோகன் ரெட்டிக்காக மாற்றி அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினர் மத பதிவு புத்தகங்களில் இனி கையெழுத்திட தேவையில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிகாகவே இந்த புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இதுநாள் வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தவர்கள், மத பதிவு புத்தகங்களில் கையெழுத்திட்ட பின்னர் … Read more

நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்!

நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்!

நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்! தாய்லாந்து நாட்டில் உருவான நவுல் புயல்,இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இந்திய கடற்பகுதியாான வங்க கடலுக்குள் நுழைகின்றது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரிசா மற்றும் மேற்கு வங்க பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிலும்,கோவா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு … Read more

திடுகிடும் அதிர்ச்சி தகவல் :! இன்னும் 20 வருடங்களில் இந்த பகுதிகள் எல்லாம் முற்றிலும் அழிந்துவிடுமாம் !!

திடுகிடும் அதிர்ச்சி தகவல் :! இன்னும் 20 வருடங்களில் இந்த பகுதிகள் எல்லாம் முற்றிலும் அழிந்துவிடுமாம் !!

கடந்த சில வருடமாக இயற்கையானது  தனது பருவநிலையை மாற்றி அமைந்து வருகின்றது .இதனால் பூமியின் சமநிலையை குறைந்து செயற்கையாக  தன்மைகளை மாற்றிக் கொண்டு வருகின்றது. இயற்கை அழிக்க தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுகளால் காற்றும், நீரும் மாசடைந்து வருகிறது. உலகளவில் அதிகமாக நீரும் காற்றும் அமைந்துள்ள பூமியில் பருவநிலை மாற்றத்தினால் இயற்கை சீற்றம்  அதிகமாக ஏற்பட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. தொழிற்சாலைகளில் வெளியேறும் மீத்தேன்(methane) , co2 போன்ற கழிவுகளினால் ஓசோன் லேயர்(ozone layer) இயற்கை தன்மையை … Read more

அதிர்ச்சி! கோழி பண்ணையை பசுமை தொழில் பிரிவில் இருந்து நீக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிர்ச்சி! கோழி பண்ணையை பசுமை தொழில் பிரிவில் இருந்து நீக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிர்ச்சி! கோழி பண்ணையை பசுமை தொழில் பிரிவில் இருந்து நீக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு! இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் கோழி வளர்ப்பு மிகப் பெரிய தொழிலாக இருக்கின்றது.பெரிய முதலீட்டாளர்கள் உட்பட சிறு குறு தொழிலாளர்கள் வரை கோழிப் பண்ணையின் மூலம் பெரும் முதலீட்டினை அடைந்து வருகின்றன.கோழி பண்ணைகளால் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்ற முந்திய முடிவுகளால் இந்த கோழி பண்ணை தொழிலானது பசுமை தொழில் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் விற்பனைக்காக … Read more

மீண்டும் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு !!

மீண்டும் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு !!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணையிலிருந்து காவிரி பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, அணையின் பாதுகாப்புக்காக அணையில் இருந்து நீரை அதிகமாக திறந்து விடுவது வழக்கமான ஒன்றாகும் . முக்கியமாக கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு … Read more

Sports Authority of India -வில் காலிப்பணியிடங்கள்!

Sports Authority of India -வில் காலிப்பணியிடங்கள்!

வாரியத்தின் பெயர்: Sports Authority of India பணிகள்: Catering Manager மொத்த பணியிடங்கள்: 05 வயது: 30.09.2020 தேதியின் படி,விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். தகுதி: Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: Catering Manager – Rs. 30,000/- to 50,000/-. தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமும் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் பாதிப்பு; இதுவரை 86,752 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் பாதிப்பு; இதுவரை 86,752 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,00,619 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,133 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 86,752 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94,612 … Read more

மத்திய அரசின் கடன் நிலுவை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது..!! ஷாக் ரிப்போர்ட்!

மத்திய அரசின் கடன் நிலுவை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது..!! ஷாக் ரிப்போர்ட்!

இந்திய வரலாற்றில் முதன் முறையாக மத்திய அரசின் கடன் நிலுவை தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் கடன் நிலுவை தொகை படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது முதல் காலாண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கொரோனா சூழலினால் அதிக அளவு மத்திய அரசு கடன் வாங்கியுள்ளது. அதன் காரணமாகவே மொத்த கடன் அளவு 100 லட்சம் … Read more