அக்டோபர் மாதத்திலிருந்து இதன் விலை உயரப்போகின்றது:! விலை உயர்வுக்கு காரணம் இதுதான்!

அக்டோபர் மாதத்திலிருந்து இதன் விலை உயரப்போகின்றது:! விலை உயர்வுக்கு காரணம் இதுதான்!

அக்டோபர் மாதத்திலிருந்து இதன் விலை உயரப்போகின்றது:! விலை உயர்வுக்கு காரணம் இதுதான்! மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிவி பேனல் இறக்குமதிகான வரி 5 சதவீதத்தை ஓராண்டிற்கு குறைந்திருந்தது.இந்த சலுகை வரியானது இந்த மாதத்துடன் முடிவடைகிறது.இந்தியாவின் டிவி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதன் பேனல்களை பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்கின்றன. மத்திய அரசு அறிவித்திருந்த 5 சதவீத வரிச்சலுகையால் டிவி தயாரிப்பு செலவு சற்றுக் குறைந்திருந்தது. இதனால் அனைத்து டிவி நிறுவனங்களும் டிவியை … Read more

மக்களே இனி சிக்கனமாக பயன்படுத்துங்கள்:! தங்கம் விலைக்கு உயரும் வெங்காயத்தின் விலை!

மக்களே இனி சிக்கனமாக பயன்படுத்துங்கள்:! தங்கம் விலைக்கு உயரும் வெங்காயத்தின் விலை!

மக்களே இனி சிக்கனமாக பயன்படுத்துங்கள்:! தங்கம் விலைக்கு உயரும் வெங்காயத்தின் விலை! கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகின்றது.இந்நிலையில் அனைத்து வகை வெங்காயம் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு அவசரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாகவும், கொரோனா தொற்றின் காரணமாகவும் வெங்காய உற்பத்தி குறைந்து இருப்பதே மத்திய அரசின் இந்த தடைக்கு காரணமாக கூறப்படுகின்றது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றது.மத்திய அரசு போட்டுள்ள இந்த தடையால் வெங்காயத்தின் விலை … Read more

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி: ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2-வது முறையாக தேர்வு!

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி: ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2-வது முறையாக தேர்வு!

மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2 வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவையின் துணைத் தலைவரைத் தேர்வு செய்ய இன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த பதவிக்கு எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங் மீண்டும் பாஜக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு, எதிர்க்கட்சிகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் ஜா வேட்பாளராக நிறுத்தினர். மாநிலங்களவை துணைத் … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 17 எம்.பி.களுக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 17 எம்.பி.களுக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுவதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 17 எம்.பி.களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல், சீன எல்லை பிரச்சனை, பொருளாதார வீழ்ச்சி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அக்டோபர் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 18 நாட்களுக்கு, இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முறையான தனிமனித இடைவெளியை கடை பிடித்தல், … Read more

திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் திடீரென திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருகால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த் துறை சார்பாக விடப்பட்டுள்ளது .கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூர் பகுதியில் கழிவுநீர் சேர்ந்து அதிக அளவில் … Read more

தமிழகத்திற்கு இன்று நதிநீர் திறப்பு !!

தமிழகத்திற்கு இன்று நதிநீர் திறப்பு !!

இன்று இரவு தமிழகத்திற்கு ஆந்திர அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று இரவு தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் ஆந்திர அரசு, கண்டலேறு அணையிலிருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் கிட்டத்தட்ட 8 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.. மேலும் மீதமுள்ள 4 டிஎம்சி தண்ணீரை ஜூலை மாதம் திறக்க வேண்டி இருந்த நிலையில், கண்டலேறு அணையில் … Read more

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை!

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை!

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை! சிம் ஸ்வாப் மோசடி மூலம் ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து 2.2 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு புதிய நம்பரில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அந்த அழைப்பில் பேசியவர்கள் நீங்கள் இன்னும் 3ஜி சிம் கார்டுதான் பயன்படுத்துகிறீர்கள் என்றும், உடனடியாக 4ஜி கார்டுக்கு மாறாவிட்டால் உங்கள் … Read more

தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி!

தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி!

தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி! நீட் தேர்வு எழுத சொல்லும்பொழுது நகைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன புதுப்பெண் தனது தாலியையும் மெட்டியையும் கழட்டிக் கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 17,990 மாணவர்கள் நீட் தேர்வு இன்று எழுதுகின்றனர். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் … Read more

கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்: பிரதமர் மோடி!

கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்: பிரதமர் மோடி!

கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி கூறினார். கொரோனா பரவல், சீன எல்லை பிரச்சனை, பொருளாதார வீழ்ச்சி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அக்டோபர் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 18 நாட்களுக்கு, இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, ‘கொரோனா … Read more

“ஸ்டாலின் மத்திய அரசைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்”: நாங்கள் “நீட்”டை ஆதரிக்கிறோம் என அண்ணாமலை ஆவேசம்!

"ஸ்டாலின் மத்திய அரசைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்": நாங்கள் "நீட்"டை ஆதரிக்கிறோம் என அண்ணாமலை ஆவேசம்!

ஸ்டாலின் மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதற்கு பாஜக ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது என அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் அண்மையில் பாஜக இணைந்ததும் துணை தலைவரான அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நீட் தேர்வு தற்கொலைகள் குறித்து பேசிய அவர்,   “தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகளுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் குறித்து நாம் விரிவாகப் பேச வேண்டும். நீட் தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் நடைபெறுகிற ஒரு தேர்வு. … Read more