“உயிரிலே கலந்தது” படத்தில் வருவதைப் போல ‘தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா’.

"உயிரிலே கலந்தது" படத்தில் வருவதைப் போல 'தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா'.

“உயிரிலே கலந்தது” படத்தில் வருவதைப் போல ‘தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா’. தங்கை பிறந்ததால் தங்கை மீது அதிக பாசம் கொண்ட பெற்றோர்கள் என் மீது பாசம் செலுத்தவில்லை என 5 வயது கொண்ட சிறுமி 11 மாத குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு கொன்ற சம்பவம் ஆந்திராவில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் துர்கஷாசனம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் காவியா. … Read more

மின்கட்டணத்தை ஒரு நிமிடத்தில் செலுத்த மத்திய அரசின் புதிய முயற்சி !!

மின்கட்டணத்தை ஒரு நிமிடத்தில் செலுத்த மத்திய அரசின் புதிய முயற்சி !!

மக்கள் தற்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பயன்படுத்த தொடங்கி விட்ட நிலையில், மத்திய அரசு அதனை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை தளமான Paytm மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு ஒரே நிமிடத்தில் ஆன்லைன் மூலமாக மின்சார கட்டணத்தை செலுத்தும் வசதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சேவை தளம் மூலம் மின்சார கட்டணம் உள்ளிட்ட குடிநீர், கிரெடிட் கார்டு, எரிவாய்வு சிலிண்டர் இணைப்பு ,கேபிள் டிவி கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு நிமிடத்தில் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. … Read more

13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்!

13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்!

13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் சந்தையில் மாட்டை விற்பது போன்று,13 வயது சிறுமியை அவரது பெற்றோர் மற்றும் சகோதரியால் 2.70 லட்சத்திற்கு 30 வயது காமகொடூரனுக்கு விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பாப்ரனா கிராமத்தைச் சேர்ந்த லால் என்ற 30 வயது இளைஞர், உத்தரபிரதேச மாநிலம் சோன்பாதரில் வசிக்கும் 13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு விலைக்கு … Read more

ஆறாவது தவணையாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு.!

ஆறாவது தவணையாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு.!

ஆறாவது தவணையாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு.! மத்திய அரசின் 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களுக்கு தற்பொழுது ரூபாய். 6,195 கோடியை மத்திய அரசு நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு ஆறாவது தவணையாக ரூபாய்.335.41 கோடியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முறை நிதி ஒதுக்கீட்டில் அதிகபட்சமாக கேரளா மாநிலத்திற்கு ரூபாய்.1,276.91கோடி ரூபாய் தொகையை ஒதுக்கப்பட்டுள்ளது .இந்த நிதி ஒதுக்கீடானது கொரோனா நெருக்கடியை … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 96,550 பேருக்கு கொரோனா; 1,209 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 96,550 பேருக்கு கொரோனா; 1,209 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 96,550 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,62,414 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,209 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 76,271 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more

தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி!

தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி!

தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி! அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய “கோவிஷீல்ட் தடுப்பூசியின்” மூன்றாம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் முதல் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.மூன்றாம் கட்ட பரிசோதனைகளை 17 இடங்களில் 1600 பேருக்கு உட்செலுத்தி பரிசோதனை ஆய்வுகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில்,தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மூன்றாம் கட்ட பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் இந்த தடுப்பூசியை பலருக்கு உட்செலுத்தப்பட்டு … Read more

ரூபாய் நோட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவுமா:? வெளியானது ஆய்வுத்தகவல்!

ரூபாய் நோட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவுமா:? வெளியானது ஆய்வுத்தகவல்!

ரூபாய் நோட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவுமா:? வெளியானது ஆய்வு தகவல்! ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள்,ஒருவரிடமிருந்து அறியப்படாத சங்கிலித் தொடராக பலரிடம் சென்று சேருகிறது.இதனால் ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களிலிருந்து கொரோனாத் தொற்று பரவுமா என்ற அச்சம் பொதுமக்களிடையேயும், பல வர்த்தக நிறுவனங்கள் இடையேவும் நிலவி வருகிறது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்குமாறு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான CAIT,மத்திய சுகாதார அமைச்சரான மருத்துவர் ஹர்ஷவர்த்தனிடம் விளக்கமளிக்குமாறு கோரிக்கை … Read more

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Staff Nurse பணியிடங்கள்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Staff Nurse பணியிடங்கள்

நிர்வாகம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு காலிப் பணியிடம்  : 02 பணி : ஸ்டாப் நர்ஸ் தகுதி : B.Sc Nursing, Diploma In Nursing துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது: விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம் : ரூ.20,000 மாதம் விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் … Read more

கல்வி கற்க வசதி இல்லை என்பதால் கூலிக்கு வேலைக்கு செல்லும் குழந்தைகள்!

கல்வி கற்க வசதி இல்லை என்பதால் கூலிக்கு வேலைக்கு செல்லும் குழந்தைகள்!

கல்வி கற்க வசதி இல்லை என்பதால் கூலிக்கு வேலைக்கு செல்லும் குழந்தைகள்! ஆன்லைன் மூலம் கல்வி கற்க இயலாத குழந்தைகளை, பெற்றோர் தினசரி கூலி வேலைக்கு அனுப்பும் அவலம் ஆரன்கேரிவருகிறது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்றவற்றை தேவைப்படுகிறது .ஆனால், வாங்க வசதி இல்லாத குழந்தைகளின் நிலை தற்பொழுது வரை பரிதாபமாகவே இருக்கின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் … Read more

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44.65 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44.65 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 95,735 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,65,864 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,172 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 75,062 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more