எதிரி நாடுகளை கதிகலங்க வைத்த “ரஃபேல் விமானம்” இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகிறது!

எதிரி நாடுகளை கதிகலங்க வைத்த "ரஃபேல் விமானம்" இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகிறது!

எதிரி நாடுகளை கதிகலங்க வைத்த “ரஃபேல் விமானம்” இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகிறது! போர்க்களத்தில் குறிவைத்த இலக்கை அசராது தாக்கும் அதிதசக்தி கொண்ட ரஃபேல் விமானங்களை வாங்க,கடந்த 2016ஆம் ஆண்டு 59 ஆயிரம் கோடி செலவில் 36 விமானங்களை வாங்க ரஷ்யாவிடம் இந்தியா ஒப்பந்தமிட்டது.இதில் 5 விமானங்கள் மட்டும்,எல்லைப் பகுதியில் பாதுகாப்பு காரணமாக கடந்த ஜூலை 29 ஆம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.இந்த அதீத வலிமை மிக்க ரஃபேல் விமானத்தை ஆகஸ்ட் 15ஆம் … Read more

முதல்வரின் வீட்டிற்குள் அத்துமீறல்!! செய்தியாளர்கள் கைது ஏன்? பூதாகரமாக வெடிக்கும் மகாராஷ்டிரா அரசியல்

முதல்வரின் வீட்டிற்குள் அத்துமீறல்!! செய்தியாளர்கள் கைது ஏன்? பூதாகரமாக வெடிக்கும் மகாராஷ்டிரா அரசியல்

மகராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பண்ணை வீட்டில் அத்துமீற முயன்றதாக செய்தியாளர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அகில இந்திய ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் சேனலின் செய்தியாளர் அனூஜ் குமார், ஒரு கேமரா மேன் மற்றும் கால் டாக்ஸி டிரைவர் உள்ளிட்ட மூன்று பேர்,   நேற்றைய முன் தினம் செப். 8 அன்று ராய்காட்டில் உள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பண்ணை வீட்டிற்கு அருகே சென்றதாக கூறப்படுகிறது.   அங்கே … Read more

கங்கனா ரனாவத்தின் வீட்டை இடித்த மாநகராட்சி: சட்டத்திற்கு புறம்பானதா? அல்லது அரசியல் பழி வாங்கலா?

கங்கனா ரனாவத்தின் வீட்டை இடித்த மாநகராட்சி: சட்டத்திற்கு புறம்பானதா? அல்லது அரசியல் பழி வாங்கலா?

இன்று எனது வீட்டை இடித்துள்ளீர்கள். ஆனால் நாளை உங்களது ஆணவம் நொறுங்கப் போகிறது. மக்கள் ஆதரவோடு நான் உள்ளேன் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மும்பை பாலி பகுதியில் உள்ள கங்கனா ரனாவத் வீடு சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளது என மாநகராட்சி ஊழியர்களால் அவரது அலுவலகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுளளது. அதன் காட்சிகளை பதிவிட்டுள்ள கங்கனா ஜனநாயக படுகொலை “#DeathofDemocracy” என்ற ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டு அது தொடர்பான கங்கனா வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். … Read more

பாஜக ஐடி விங் தலைவரை வெளியேற்ற சு.சாமி விதித்த கெடு! இல்லையென்றால் கட்சியில் இருந்து வெளியேறுகிறார்?

பாஜக ஐடி விங் தலைவரை வெளியேற்ற சு.சாமி விதித்த கெடு! இல்லையென்றால் கட்சியில் இருந்து வெளியேறுகிறார்?

பாஜகவின் ஐடி விங் தலைவரான அமித் மால்வியாவை இன்றைக்குள் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எம்பி சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம் தெரிவித்துள்ளார். அவ்வாறு அமித் மால்வியாவை நீக்காவிட்டால் பாஜகவை விட்டு சுப்பிரமணிய சுவாமி வெளியேற கூடும் எனவும் தெரியவந்துள்ளது. முன்பு ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, அந்தக்கட்சியை பாஜகவில் இணைத்ததன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார். பாஜகவில் நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதே சுப்பிரமணியன் சுவாமியின் … Read more

தொடரும் தற்கொலை! நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

தொடரும் தற்கொலை! நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதால் இதற்கு காரணமாக அமைந்த நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலந்தங்குழியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை … Read more

மரண தண்டனை பெற்ற கொலையாளி எம்.பி.யாக பதவியேர்பு !

மரண தண்டனை பெற்ற கொலையாளி எம்.பி.யாக பதவியேர்பு !

மரண தண்டனை பெற்ற கொலையாளி எம்.பி.யாக பதவியேர்பு ! ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை பொதுஜன பேரமுலா கட்சியின் மக்களவை உறுப்பினராக இலங்கையில் ரத்னபுற மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.பிரேமலால் ஜெயசேகரா என்பவர். இவரை அண்மையில் கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் எதிர்க் கட்சித் தொண்டர்கள் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதால் கடந்த … Read more

எட்டு வழிசாலையானது சேலம் மாவட்டத்திற்கு மட்டும் அல்ல : தமிழக முதல்வர் விளக்கம்

எட்டு வழிசாலையானது சேலம் மாவட்டத்திற்கு மட்டும் அல்ல : தமிழக முதல்வர் விளக்கம்

சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டமானது சேலம் மாவட்டத்திற்கு மட்டுமே அல்ல என்றும் மற்ற மாவட்டங்கள் வழியாகவும் செல்கிறது என்று முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார். இன்று வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை-க்கு சென்றார். அப்பொழுது செய்தியாளர்கள் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார். சேலம்-சென்னை எட்டுவழி சாலை திட்டத்தை சேலம் மாவட்டத்திற்கு மட்டும் அமைக்கப்படவில்லை என்றும் மற்ற மாவட்டங்கள் வழியாக தான் செல்கிறது … Read more

லடாக் பகுதியில் சீன அத்துமீறல் : இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் சீனா ராணுவம் குவிப்பு :?

லடாக் பகுதியில் சீன அத்துமீறல் : இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் சீனா ராணுவம் குவிப்பு :?

லடாக் பகுதியில் சீன அத்துமீறல் : இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் சீனா ராணுவம் குவிப்பு 😕 இந்திய-சீன பகுதியில் பயங்கர ஆயுதத்துடன் சீன ராணுவத்தினர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை ஏரிக்கரை அருகே இந்திய எல்லையை நோக்கி சீன ராணுவப்படையினர் 50 பேர் வந்ததாக, இந்திய ராணுவம் தெரிவித்தது .அத்துமீறிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இந்திய படையினரே அத்தி மீறியதாக … Read more

விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் மோசடி : தமிழக வேளாண் துறை செயலர் கூறும் தகவல் !!

விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் மோசடி : தமிழக வேளாண் துறை செயலர் கூறும் தகவல் !!

இந்திய விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டுவரும் பிரதமரின் கிசான் திட்டத்தில் அதிக அளவில் மோசடி நடந்திருப்பதாக தமிழக வேளாண் துறை செயலர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில், தமிழகத்தில் சுமார் 110 கோடிக்கும் அதிகமான முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது .இந்த விவகாரம் தொடர்பாக 37 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் , மற்றும் 80 அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி … Read more

இந்தியாவில் இதுவரை 77.77% பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்!

இந்தியாவில் இதுவரை 77.77% பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,70,128 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,115 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 73,890 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more