நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு

நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு முன்னதாக நீட் எனும் புதிய தேர்வினை பாஜகவினால் அறிமுகப்படுத்தப்படடது. இந்த நீட் தேர்வினை எழுதினால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.   இதற்காக தற்போது வரை நாடு முழுதும் கல்வியாளர்களும், அறிஞர்களும், பெற்றோர்கள்,மாணவர் சங்க அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை.   இதனால், மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றிய பயத்தினால் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் … Read more

பொதுமக்களிடம் சுமார் 42,000 கோடி ரூபாய்யை மோசடி செய்த தனியார் நிறுவனம்:! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள்!

பொதுமக்களிடம் சுமார் 42,000 கோடி ரூபாய்யை மோசடி செய்த தனியார் நிறுவனம்:! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள்!

பொதுமக்களிடம் சுமார் 42,000 கோடி ரூபாய்யை மோசடி செய்த தனியார் நிறுவனம்:! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள்! இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி 42,000 கோடி அளவில் நிதி திரட்டி மோசடி செய்ததாக மக்கள் அளித்த புகாரின் பெயரில்,டெல்லி குற்றவியல் பிரிவு காவல்துறையினர், உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவன இயக்குனர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கார்வித் இன்னோவேட்டிவ் புரமோட்டர்ஸ்,என்னும் தனியார் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு எலக்ட்ரிக் … Read more

34 ஆண்டுகளுக்கு முன்னரே “கொரோனா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள பெண்:! அது எந்த மாநிலம் என்று தெரியுமா?

34 ஆண்டுகளுக்கு முன்னரே "கொரோனா" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள பெண்:! அது எந்த மாநிலம் என்று தெரியுமா?

34 ஆண்டுகளுக்கு முன்னரே “கொரோனா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள பெண்:! அது எந்த மாநிலம் என்று தெரியுமா? 2020ஆம் ஆண்டு தான், கொரோனகாலத்தில் பிறந்த சில குழந்தைகளுக்கு கொரோனா என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக செய்திகள் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியை சேர்ந்தவர் சைன் தாமஸ்.இவரது மனைவியின் பெயர் கொரோனா. இவருக்கு சரியாக 34 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா என்று பெரியோர்களால் பெயர் சூட்டப்பட்டதாகவும், கொரோனா என்றால் கிரவுன் என்று அர்த்தம் … Read more

திருச்சி ஆயுதப்படைலிருந்து ஜம்மு காஷ்மீர் லடாக் புறப்படும் வீரர்கள் !! மீண்டும் எல்லை பதற்றம் !

திருச்சி ஆயுதப்படைலிருந்து ஜம்மு காஷ்மீர் லடாக் புறப்படும் வீரர்கள் !! மீண்டும் எல்லை பதற்றம் !

திருச்சி ஆயுதப்படைலிருந்து ஜம்மு காஷ்மீர் லடாக் புறப்படும் வீரர்கள் !! மீண்டும் எல்லை பதற்றம் ! இந்திய சீனா எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக திருச்சி ஆயுதப்படை துறைத் தலைவருக்கு கடிதம் உதவி தளவாய் மூலம் தந்தி செய்தி வந்துள்ளது. அந்தத் தந்தியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் ஒரு மாத காலம் பணிபுரிய 1 ஆய்வாளர், 2 சார்பு ஆய்வாளர்கள், … Read more

ராமேஸ்வரம் கடற்பகுதி அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காக்க உருவாக்கப்படும் செயற்கை பவளப்பாறைகள் !!

ராமேஸ்வரம் கடற்பகுதி அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காக்க உருவாக்கப்படும் செயற்கை பவளப்பாறைகள் !!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களை காக்க ரூ.3.கோடி செலவில் மீன்வளத் துறையினர் சார்பாக செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா, கடல் பகுதியில் அதிக வகையான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் 117 வகையான பவளப்பாறைகள் காணப்படுகிறது. டால்பின் ,கடல் பசு ,கடல் ஆமைகளும் என 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகளை சார்ந்தே வாழ்ந்து வருகின்றது. மீன்களின் உறைவிடமாக விளங்கிவரும் … Read more

குண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !!

குண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !!

குண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !! பீகார் மாநிலத்தில் துப்பாக்கியை வைத்து செல்பி எடுக்க முயன்ற சிறுவன், குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கோபாலகாஞ்ச் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு, பொரியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதி காத்திருக்கும் 17 வயது சிறுவனுக்கு நேர்ந்துள்ளது. உறவினர்கள் ஒருவரின் துப்பாக்கி கிடைத்தயடுத்து, அதை வைத்து போஸ் கொடுப்பது … Read more

2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் !

2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் !

2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் ! இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனிலேயே எளிமையாக இணைக்க முடியும். இதனை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்தை பயன்படுத்தி செய்யலாம். வருமான வரி தாக்கல் செய்ய கொடுக்கபட்டுள்ள காலக்கெடு முடிவடைய உள்ளதால் உங்கள் பான் அட்டையை (PAN) ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வரி செலுத்துவோர் 2019-20 நிதியாண்டுக்கான (FY 2020-21) வருமான வரி வருமானத்தை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்வார்கள். 1.முதலில்www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்திற்குள் செல்லவும். 2. … Read more

அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் வீடு திரும்பியதால் அதிர்ச்சி !!

அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் வீடு திரும்பியதால் அதிர்ச்சி !!

கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டு,அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் ஏழு மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரை, இரண்டு சகோதரர் கொலை செய்து விட்டதாக காவல்துறையினர் விசாரணை நடத்தி சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர். கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கூலித்தொழிலாளியின் உடலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டதாக கூறிய கூலித் தொழிலாளி வீடு திரும்பி வந்துள்ளார். … Read more

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் படியுங்கள் !! முக்கிய தகவல்

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் படியுங்கள் !! முக்கிய தகவல்

  மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நாடு முழுவதும் நடக்க இருக்கிறது.இந்த தேர்வானது கடந்த மே மாதமே நடக்கவிருந்த நிலையில் கொரோனா முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, நாளை நடக்க இருக்கிறது..இந்தத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்த நிலையிலும் ,எதிர்ப்பையும் மீறி நாளை தேர்வு நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடக்க உள்ளது. இந்தத் தேர்வுக்கு … Read more

காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்! கட்சியில் இருந்தும் வெளியேற்றப்படுகிறாரா?

காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்! கட்சியில் இருந்தும் வெளியேற்றப்படுகிறாரா?

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதுகுறித்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கமிட்டி அறிக்கையில், காங்கிரஸ் தலைவருக்கு துணையாக செயல்பட சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதில் நிர்வாக ரீதியில், அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் இந்த குழுவானது, தலைவருக்கு ஆலோசனைகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்து முடிந்த காங்கிரஸ் காரிய கமிட்டிக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்தக் … Read more