பங்குச் சந்தைகளில் டாப் 10 பங்குகளின் நிலவரம்!!

பங்குச் சந்தைகளில் டாப் 10 பங்குகளின் நிலவரம்!!

பங்குச் சந்தையில் பட்டியல் ஆகி உள்ள மிகவும் மதிப்புமிக்க 10 வெளிநாட்டு நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு கடந்த வாரத்தில் ரூ. 74,240 கோடி உயர்ந்துள்ளது. இதில் மார்க்கெட் லீடராக விளங்கும் சண்டையும் மூலதன மதிப்பு கணிசமாக அதிக அதிகரித்து. இதற்கு அடுத்ததாக டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், TCS, HDFC பேங்க், பார்த்தி ஏர்டெல், ITC, ICIC பேங்க் ஆகியவையும் சந்தை மூலதன மதிப்பில் முன்னேற்றம் கண்டது. அதேசமயம் ஹிந்துஸ்தான்யூனிலீவர், இன்ஃபோசிஸ், ஹச்டிஎஃப்சி,கோடக் பேங்க் … Read more

மூன்று மதத்தினரும் ஒன்று சேர்ந்து நடத்திய வித்தியாசமான திருமணம்!

மூன்று மதத்தினரும் ஒன்று சேர்ந்து நடத்திய வித்தியாசமான திருமணம்!

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள வண்ணாரு கூடத்தை சேர்ந்தவர் அனில்குமார். கிறிஸ்தவரான அனில்குமாரும் அதே மாவட்டத்தில் உள்ள கொல்லகூடத்தில் வசிக்கும் இஸ்லாமிய பெண் ஷேக் சோனியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து அனில்குமாரின் குடும்பம் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் ஷேக் சோனியின் குடும்பத்தார் அவர்களின் காதலை எதிர்த்து வந்தனர். பெண் வீட்டார் ஒப்பு கொள்ளாததால் திருமணம் நடைபெறாமலே இருந்தது. இந்நிலையில் அங்கு வசிக்கும் இந்து மதத்தினர் ஒன்று சேர்ந்து பெண் … Read more

ஏற்றம் பெற்ற பங்குச்சந்தை!! பார்மா பங்குகளுக்கு  நல்ல வரவேற்பு!

ஏற்றம் பெற்ற பங்குச்சந்தை!! பார்மா பங்குகளுக்கு  நல்ல வரவேற்பு!

ஆகஸ்ட் மாதத்தின் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தை நேர்முகத்துடனே சென்று கொண்டிருக்கிறது.   தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.51புள்ளிகள் ஏற்றம். அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான 56.10 புள்ளிகள் உயர்ந்தது. உலகளாவிய சந்தைகள் எழுச்சி பெற்றிருந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கி வருகின்றனர். இவை சாதகமாக இருந்ததால் சென்செக்ஸ், நிப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் எழுச்சி பெற்றதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்  வர்த்தகத்தின் … Read more

கோடிக்கோடியாக மோடியிடம் பணம் கேட்ட தமிழக முதல்வர்:? திகைத்துப்போன பிரதமர் மோடி!

கோடிக்கோடியாக மோடியிடம் பணம் கேட்ட தமிழக முதல்வர்:? திகைத்துப்போன பிரதமர் மோடி!

இன்று பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களிடம் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகின்றார்.இந்த ஆலோசனையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார். மேலும் தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளையும் முதலமைச்சர் முன்வைக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. அதில் கீழே உள்ளவற்றை எல்லாம் கோரிக்கையாக முன் வைக்கப் படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. * நிலுவையில் உள்ள ஏப்ரல் – … Read more

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி இணைய சேவை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி இணைய சேவை

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் படிப்படியாக 4ஜி சேவை தொங்குவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அட்டர்னி ஜெனரல்,கே.கே.வேணுகோபால்ஆகியோர் சூழ்நிலைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 16 தேதிக்குப் பின் இணையசேவை படிப்படியாக வழங்கப்படும் என்றும் முதல் 2 மாதங்களுக்கு சூழ்நிலைகளை ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளனர். எல்லைப் பகுதிகளில்அதிவேகஇணைய சேவை தருவது இயலாது என்றும் சில பகுதிகளுக்கு மட்டுமே தற்போது இணைய சேவை தர உள்ளதாகவும் கூறியுள்ளது. மத்திய … Read more

உணவு விலை உயர்ந்ததால் பணவீக்கம் அதிகரிப்பு

உணவு விலை உயர்ந்ததால் பணவீக்கம் அதிகரிப்பு

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டு வருகின்றது. நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்துப் முடக்கப்பட்டதால் செயல்படுவது சற்று தாமதமாக தொடர்ந்து வருகின்றது. மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கினை தொடர்ந்து பழங்கள் ,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதில் சற்று தாமதமாகவே செயல்பட்டு வருகிறது .இதனால் பொருட்களின் விலை நிலவரம் சற்று மாற்றி அமைக்கப்படுகிறது.ஆகஸ்ட் 6 முதல் 10-ஆம் தேதி வரை 45 பொருளாதார நிபுணர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. … Read more

சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதி

சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதி

கொரோனா நோய்த்தொற்று கடந்த மார்ச் மாதம் இலங்கை தாக்கத் தொடங்கியது.ஏப்ரல் மாதத்திலேயே நோய்த்தொற்று அதிகமாகி புதிதாக யாரும் வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிந்தது.தற்பொழுது கொரோனாவால் யாரும் புதிதாக பாதிக்குப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 2,844 பேருக்கு கொரோனா வைரஸ்  பரவி 2,579 பேர் குணமடைந்தனர். 11 பேர் பலியாகிவிட்டனர்.மீதமுள்ளோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். தற்பொழுது இலங்கையில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் தொழிற்சாலைகள், பணியிடங்கள் ,நிறுவனங்கள் ஆகியவற்றை திறக்க அறிவுறுத்தினர்.அதில் … Read more

பிரதமர் மோடியிடம் 9 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்ட தமிழக முதல்வர்

பிரதமர் மோடியிடம் 9 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்ட தமிழக முதல்வர்

இன்று காலை. 10.30 மணி அளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்பொழுது 8 மாவட்ட முதலமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ்,குஜராத் முதல்வர் விஜய் ரூபானி,மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் … Read more

ஆண்களைப் போல பெண்களுக்கும் சம உரிமை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஆண்களைப் போல பெண்களுக்கும் சம உரிமை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்து உரிமையியல் சம பங்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் 1989ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு சொத்து உரிமையியல் சம பங்கு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில், 2005ம் ஆண்டு இந்தியா முழுவதும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இல்லை என்றும், இந்த சட்டம் 2005ம் … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது:! இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது:! இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

வரலாற்றில் முதல் முறையாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி அமைப்பானது, இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைக்க திட்டமிட்டுள்ளது. நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய முத்தரப்பு பகுதியின் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ) சமீபத்தில் ஒரு அறிக்கை … Read more