சீனாவுடன் லடாக்கில் போரிட தயாராகும் ரஃபேல் போர் விமானங்கள்!!

சீனாவுடன் லடாக்கில் போரிட தயாராகும் ரஃபேல் போர் விமானங்கள்!!

இந்திய விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 5 ரஃபேல் போர் விமானங்கள் கிழக்கு லடாக் எல்லையில் போரிடுவதற்கு தயாராகி வருகின்றன. இதற்காக, அந்த விமானம் ஹிமாச்சல பிரதேசத்தின் கரடுமுரடான மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்து தூதரக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் இந்தியா-சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் எல்லைக் கோட்டுப் பகுதியில் சீன ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க … Read more

கூச்சநாச்சமே இல்லாம Xகணவருடன் லிப்லாக் போட்டோவை பதிவிட்டு லவ் யூ என உருகும் பிரபல நடிகை! கால கொடுமடா சாமி!

கூச்சநாச்சமே இல்லாம Xகணவருடன் லிப்லாக் போட்டோவை பதிவிட்டு லவ் யூ என உருகும் பிரபல நடிகை! கால கொடுமடா சாமி!

சமூக வலைதளங்களில் எப்பொழுதுமே ஹாட்டாக இருக்கும் நடிகை பியூமி. ஹன்சமாலி தனது முன்னாள் கணவருக்கு லிப்லாக் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்து மிஸ் செய்வதாக உருகியுள்ளார். இவர் இலங்கையை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் இவர்தான். இலங்கையின் முன்னணி மாடல் அழகியாக உள்ள பியூமி ஹன்சமாலி வாசநயே சண்டா உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை தன் … Read more

சீனாவின் 20 பொருட்கள் மீதான சுங்கவரியை அதிகரித்தது மத்திய அரசு !

சீனாவின் 20 பொருட்கள் மீதான சுங்கவரியை அதிகரித்தது மத்திய அரசு !

கடந்த மே மாதம் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய ராணுவத்திற்கும்,சீன ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிறைந்த சூழல் நிலவி வந்தது.இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதி நடைப்பெற்ற மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வானது இந்தியா – சீனா இடையே போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியது.இதன் எதிரொலியாக சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் சமூகவலைதளங்களில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்,தடை செய்ய வேண்டும் என்று … Read more

இது அவராகவே இருக்க முடியாது! நான் அவரிடம் போக வேண்டும் என விமான விபத்தில் உயிரிழந்த தன் கணவனை கண்டு கதறி அழுத கர்ப்பிணி பெண்!

இது அவராகவே இருக்க முடியாது! நான் அவரிடம் போக வேண்டும் என விமான விபத்தில் உயிரிழந்த தன் கணவனை கண்டு கதறி அழுத கர்ப்பிணி பெண்!

  கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த கணவனைக் கண்ட கர்ப்பினிப்பெண் இது என் கணவர் இல்லை. அவர் ஆக இருக்க முடியாது என கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சில தினங்களுக்கு முன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது. அதில் பயணிகள், விமானி, துணை விமானி என 18 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 120க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்:? செவிசாய்க்குமா மத்திய மாநில அரசு!

விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்:? செவிசாய்க்குமா மத்திய மாநில அரசு!

சேலம்-சென்னை இடையேயான எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனைக் கண்டித்து எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாய பெருமக்கள் மீண்டும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் சீதாபழம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் எட்டு வழி சாலைக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் … Read more

ரயில் போக்குவரத்து தொடங்குமா? ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Indian Railways-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அவ்வப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் வெளி மாநிலங்களில் பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வகையில் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.அதே நேரத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தும் வழக்கம் … Read more

கொரோனா அச்சுறுத்தலை மீறி துருக்கியில் விஜய் சேதுபதியின் ஹிந்தி பட ஷூட்டிங்!! 

கொரோனா அச்சுறுத்தலை மீறி துருக்கியில் விஜய் சேதுபதியின் ஹிந்தி பட ஷூட்டிங்!! 

பிரபல நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் சாதாரண துணை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை தனது இயல்பான நடிப்பினால் உயர்ந்துள்ளார். இவர் மற்றவரிடம் அணுகுமுறையே ரொம்ப எதார்த்தமாகவும் பிரம்மிப்பூட்டும் அளவிற்கு இருக்கும். அந்த குணத்தினால் தான் அவர் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். விஜய் சேதுபதி தற்போது அமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற இந்திப் படத்திலும் முக்கியமான கேரக்டரில் அவர் … Read more

வம்புக்காரி மீரா மிதுனுக்கு  கடும் கண்டன அறிக்கை: இயக்குனர் சங்க தலைவர்!! இவர் வெகுண்டெழு காரணம் இதுதானா? தெரியாம போச்சே!!

வம்புக்காரி மீரா மிதுனுக்கு  கடும் கண்டன அறிக்கை: இயக்குனர் சங்க தலைவர்!! இவர் வெகுண்டெழு காரணம் இதுதானா? தெரியாம போச்சே!!

பாலிவுட் முதல் கோலிவுட் வரை யாரையும் விட்டுவைக்காமல் வம்புக்கு இழுக்கும் வம்புகாரி மீரா மிதுன் நெட்டிசன்கள் சரமாரியாக கழுவி கழுவி ஊற்றினாலும் அடங்கமாட்டார். கதாநாயகிகள் எல்லாம் என்னை காப்பி அடிக்கின்றனர் என்று ஹீரோயின்களை சீண்டிய மீரா மிதுன், அதைத்தொடர்ந்து நடிகர் விஜய், சூர்யா, கமலஹாசன் என அவர்களையும், அவர்களுடைய மகள், மகன், மனைவி குடும்பத்தாரையும் தரக் குறைவாக பேசிய வீடியோக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். அவர்களுடைய ரசிகர்கள் பலவகையில்  அவமானப்படுத்தினர். இறுதியில் மீரா மிதுன் கண்ணீர் … Read more

இறந்த மனைவியுடன் புதுமனை புகுவிழா கொண்டாடிய கணவர்! நெகிழ்ச்சியில் உறவினர்கள்!!

இறந்த மனைவியுடன் புதுமனை புகுவிழா கொண்டாடிய கணவர்! நெகிழ்ச்சியில் உறவினர்கள்!!

ஆந்திர மாநிலத்தில் இறந்து போன மனைவியின் நினைவாக அவரது கணவன், ‘புதுமனை புகுவிழா’வில் மனைவியின் உருவச்சிலையை அச்சு அசலாக மெழுகில் செய்து வடிவமைத்து இடம் பெறச் செய்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது. ஆந்திர மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கோபால் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ் குப்தா. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதன்பின் ஸ்ரீனிவாஸ் குப்தா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை … Read more

காஷ்மீரில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பல்

Anti Social Group Attacked Police in Kashmir

காஷ்மீரில் காவல்துறையினர் மீது சமூக விரோத கும்பல் நடத்திய தாக்குதலில் காவல்துறையை சேர்ந்த 18 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்திலுள்ள படோட் நகரில் ஆக்கிரமிப்பு காரியங்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை மற்றும் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.  காவல்துறையினர் வருவதை அறிந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள் சிலருடன் இணைந்து கொண்டு கும்பலாக காவல் துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட … Read more