முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய மத்திய செயற்குழு இன்று ஆயத்தம்

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய மத்திய செயற்குழு இன்று ஆயத்தம்

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் ரெட்அலர்ட் விடப்பட்ட மழை அதிகமாக பெய்து வருகின்றது.இதநாள் நீர்வரத்தை அதிகமாகவே உள்ளது.இதனிடையே கம்மல் ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை திங்கட்கிழமை (10.8.20 20) நிலவரப்படி 136.25 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 4825 கன அடியாகவும்,உபரி நீர் பாசனத்திற்காக 2100 கன அடி தண்ணீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.அணையின் நீர் இருப்பு 6181 மில்லியன் கனஅடியாக உள்ளது.காலை 8 … Read more

கோழிக்கோடு விமான விபத்து: மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

The pilot who died in the Kozhikode plane crash may have already been involved in the accident! His venture

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களையும், விபத்தில் சிக்கியவர்களையும் மீட்பதற்காக மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாநிலத்திலுள்ள கொரோனா பாதித்த பகுதிகள் பட்டியல்களை வெளியிட்டார். அதில் கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த ஒருவருக்கு கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனடிப்படையில் விபத்திற்கான மீட்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இது மீட்புப் பணியினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருந்ததால், … Read more

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்!!!

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்!!!

கடந்த வாரத்தின் பங்குச்சந்தையை போலவே இந்த வாரமும் பங்கு சந்தையில் மீண்டும் காளையில் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த போதிலும் பலவீனமான பொருளாதார நடவடிக்கைகள் இருந்து வந்தாலும்  சந்தையில் காளை உடைய ஆட்டம் தான் அதிகம் உள்ளது. நேர்மறையான உலகளாவிய குறிப்புகள் மற்றும் பொருளாதாரத்தை மீட்க மத்திய ரிசர்வ் வங்கியின் கூடுதல் நடவடிக்கைகள் ஆகியவை காளையின் பாய்ச்சலுக்கு முக்கிய காரணமாக இருந்தனர். கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு … Read more

கடந்த வாரத்தில்  மட்டும் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்த பங்குகள்! அதிர்ந்த வர்த்தகர்கள்!!

கடந்த வாரத்தில்  மட்டும் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்த பங்குகள்! அதிர்ந்த வர்த்தகர்கள்!!

கடந்த வாரத்தில் பிஎஸ்இ-500 பட்டியலில் 25 முதல் 40 சதவீதம் வரை விலை உயர்ந்த முக்கிய பங்குகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது. டான்லா சொல்யூஷன், ராமகிருஷ்ணா போர்ஜிங், டெல்டா கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 25 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதேபோன்று HIL நிறுவனத்தின் 26 உயர்ந்து. மேலும் ஜெயப்பிரகாஷ் பவர், இந்தியா இன்புறா, HDIL,  மிர்க் எலக்ட்ரானிக், மங்கலம்டிரக், விவி மெட்  லேப், டால் வால்கர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் … Read more

கனிமொழிக்கு நடந்த சம்பவம் எனக்கும் நடந்துள்ளது:? மனம் குமுறிய ப.சிதம்பரம்!

கனிமொழிக்கு நடந்த சம்பவம் எனக்கும் நடந்துள்ளது:? மனம் குமுறிய ப.சிதம்பரம்!

அண்மையில் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார்.அப்பொழுது சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார்.அவர் தனக்கு இந்தி தெரியாது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்மாறு கூறியுள்ளார் அப்போது அந்த அதிகாரி பதிலுக்கு நீங்கள் இந்தியர்தானே என்று கேட்டு கனிமொழியை அவமானப் படுத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சிஐஎஸ்எஃப் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. … Read more

லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை வேளாண் கட்டமைப்பு திட்டத்திற்கு கொடுத்த பிரதமர்

லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை வேளாண் கட்டமைப்பு திட்டத்திற்கு கொடுத்த பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் கிசான் திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் 8 கோடியே 55 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். நேற்று நரேந்திர மோடி அவர்கள், காணொலிக் காட்சி மூலமாக சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயைநிதி உதவித் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ்,  8 கோடியே 55 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, ஆறாவது தவணையாக ரூ.17,000 கோடி பிரதமர் … Read more

ராமர் கோவிலின் மணியோசை எவ்வளவு தூரத்திலும் கேட்க இயலுமா?

ராமர் கோவிலின் மணியோசை எவ்வளவு தூரத்திலும் கேட்க இயலுமா?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடத்தி அடிக்கல் நாட்டப்பட்டு கோயில் பணி தொடங்கப்பட்டது.இந்தக் கோயிலுக்கு உத்தரபிரதேச மாநிலம் ஜலேசர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் தவு தயால் மற்றும் இக்பால் மிஸ்த்ரி ஆகியோர் கோவிலுக்கு மணியை உருவாக்கி கொடுத்துள்ளனர். இந்த மணியானது 2 டன் எடை கொண்டுள்ளதாகவும், தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனை … Read more

கிருஷ்ண ஜெயந்தி நாளையா ? அல்லது ஆவணி மாதமா? முழுமையான விளக்கம்!

கிருஷ்ண ஜெயந்தி நாளையா ? அல்லது ஆவணி மாதமா? முழுமையான விளக்கம்!

விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக அவதாரமெடுத்த நாளை,நாம் கோகுலாஷ்டமி,கிருஷ்ண ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றோம்.”விஷ்ணு பெருமான் கிருஷ்ணராக ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ” அவதாரம் எடுத்தார்.திதியை வைத்து பார்க்கையில் தென்னிந்தியாவில் வருகின்ற செப்டம்பர் மாதம்,பத்தாம் தேதி தான் வருகின்றது.ஆனால் அந்த தேதியானது அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் காலை 11.20 மணி வரை மட்டுமே.இதனை ஸ்ரீ ஜெயந்தி என்று அழைக்கப்படுகின்றது.அந்த நாளான்றும் நாம் கிருஷ்ண பகவானை வழிபடுவது மிகவும் சிறந்ததாகும். நாளை அதாவது … Read more

முதல் லெஸ்பியன் கிரைம் படத்தின் போஸ்டர்: கடுமையாக விமர்சனங்களுக்குள்ளான இயக்குனர்!

முதல் லெஸ்பியன் கிரைம் படத்தின் போஸ்டர்: கடுமையாக விமர்சனங்களுக்குள்ளான இயக்குனர்!

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அடுத்த படமான, முதல் லெஸ்பியன் கிரைம் படத்தின்  போஸ்டர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இயக்குனர் ராம் கோபால் வர்மாவை சர்ச்சை இயக்குனராகவே மாறி வருகிறார், தனது ட்விட்டரில் எதையாவது கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். இதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் அவர்.  இந்த லாக்டவுனில் கிளைமாக்ஸ், நேக்கடு ஆகிய படங்களை இயக்கி தனது ஆன்லைன் தியேட்டரில் வெளியிட்டார். இந்தப் படங்கள் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறினர். இவர் … Read more

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள், கொரோனா நோய்த்தொற்று காரணமாக இன்னும் நடத்தப்படாமல் இருக்கின்றன.இதனால் வேலை கிடைத்தும் பணிக்கு செல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.இதற்கு ஒரு தீர்வாக இறுதியாண்டு தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.இதனை எதிர்த்து, இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் உள்ள மாணவர்களில் சுமார் 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்தனர்.நாளுக்கு நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகமாக உள்ளதால் தேர்வு எழுதாத நிலையில் மாணவர்கள் இருப்பதாலும் ,தேர்வை … Read more