நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு:? மேலும் ஐந்து சடலங்கள் மீட்பு?

நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு:? மேலும் ஐந்து சடலங்கள் மீட்பு?

கடந்த வெள்ளிக்கிழமையன்று கேரளாவில் மூணாரில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 20 குடும்பங்களைச் சார்ந்த 78 பேர் மண்ணில் புதைந்தனர்.கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.மழையின் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக இன்றுவரை மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட மீட்புப்பணியில் 12 பேர் காயங்களுடனும்,17 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டனர். சனிக்கிழமையன்று தொடர்ந்து நடத்தப்பட்ட மீட்பு பணியில் மேலும் 10 பேர்களின் உடல் … Read more

முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா தொற்று!

முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா தொற்று!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

ஒருவாரத்திற்கு கனமழை எச்சரிக்கை:? வரலாறு காணாத மழை!

ஒருவாரத்திற்கு கனமழை எச்சரிக்கை:? வரலாறு காணாத மழை!

மும்பையில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருகின்றது.கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற மழை இப் பகுதியில் கொட்டி வருகின்றது.கனத்த மழை மட்டுமல்லாது பலத்த சூறாவளி காற்று வீசி வருகின்றது.மும்பை மாநகரில் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு மிகக் கனத்த மழை பெய்யும் என்றும்,இது 46ஆண்டுகளுக்கு … Read more

லடாக் எல்லையில் பதுங்கும் சீனா: ஆக்கிரமிப்பு காஷ்மீரை சீனாவிடமிருந்து கைப்பற்றுகிறதா இந்தியா?

லடாக் எல்லையில் பதுங்கும் சீனா: ஆக்கிரமிப்பு காஷ்மீரை சீனாவிடமிருந்து கைப்பற்றுகிறதா இந்தியா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், சீனா வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. இதில் முதலில் தாக்கிய சீனா, இந்திய வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதன்பிறகு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனாவின் தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. அதன் பிறகு மத்திய அரசின் இராணுவ நடவடிக்கைகளினால், சீனாவின் ராணுவ வீரர்கள் எல்லையிலிருந்து 2 கிலோமீட்டர்கள் பின்வாங்கிச் சென்றனர். இருப்பினும் கிழக்கு … Read more

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?

இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைத்து சென்னை உடன் 8 தீவுகளை இணைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வந்தது.இந்த திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.மத்திய அரசு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் கடல்வழியே இணையத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்தியக் கடல் பகுதியிலிருந்து கேபிள் செல்ல இருப்பதால் அவசியம் தேசிய வனவிலங்கு மையத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்திற்கு தேசிய … Read more

மாட்டுச் சாணத்தையும் விட்டுவைக்காத திருட்டு கும்பல்!!

மாட்டுச் சாணத்தையும் விட்டுவைக்காத திருட்டு கும்பல்!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ரோஜ்கி கிராமத்தில் மாட்டுச் சாணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். சத்தீஸ்கர்: கால்நடை உரிமையாளர்களிடம் இருந்து மாட்டுச்சாணத்தை கிலோ ரூ.2க்கு வாங்கும் புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வடக்கு சத்தீஷ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தின் ரோஜ்கி கிராமத்தில் மாட்டுச் சாணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். அம்மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் காரணமாக இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனைத்தொடர்ந்து லல்லா ராம், செம் … Read more

மாநில அரசின் புதிய உத்தரவு!! மகிழ்ச்சியில் கொரோனா நோயாளிகள்!

மாநில அரசின் புதிய உத்தரவு!! மகிழ்ச்சியில் கொரோனா நோயாளிகள்!

கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவுகளை வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவுகளை வழங்குவதற்கு புதுச்சேரி மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு செலவிடும் தொகையை ரூ.300 ஆக உயர்த்தியும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்!

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்!

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்! பெண் ஒருவர் தனது கணவனை உதைத்து தானே கொலை செய்துவிட்டு அவர் குடிபோதையில் இருந்ததால் இறந்துவிட்டார் எனக் கூறியதால் குஜராத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் வதோத்ராவில் இருக்கும் பட்ரா கிராம பகுதியை சேர்ந்தவர்கள் இவர்கள் ராஜேஷ்-புனி. புனி தனது தாய் வீட்டிற்கு சென்றதால் அவரை பார்ப்பதற்காக ராஜேஷ் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கோபம் அடைந்த புனி ராஜேஷை … Read more

கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் உறுதி அளித்தார்?

கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் உறுதி அளித்தார்?

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று இயங்கி வருகின்றது.அதில் தென் தமிழ்நாட்டை சேர்ந்த 20 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வீடுகளிலேயேதங்கி,மொத்தம் 78 பேர் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து அதிமழை பெய்து வருகின்றது.இந்த கனமழையால் கேரளாவின் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு … Read more

யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அங்கீகாரம்!!! ஐகான் ஆப் தமிழ் சினிமா?

யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அங்கீகாரம்!!! ஐகான் ஆப் தமிழ் சினிமா?

சாதாரண கண்டக்டராக இருந்து தனது நடிப்பாலும், கடின உழைப்பினாலும், வித்தியாசமான ஸ்டைல்லாளும் சூப்பர் ஸ்டாராக வளர்ந்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். சூப்பர்ஸ்டார் திரை வாழ்க்கை அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர்.வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி … Read more