மதுபாட்டில்கள் உடைப்பு :கண்ணீர் விட்ட குடிமகன்கள்

மதுபாட்டில்கள் உடைப்பு :கண்ணீர் விட்ட குடிமகன்கள்

ஊரடங்கு காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து, தொழில் போன்றவற்றை பதித்து வரும் நிலையில் குடிமக்களும் பதித்து வந்தனர். கொரோனா அதிகமாக காணப்படும் சென்னை போன்ற பல நகரங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனால் குடிமகன்கள் மிகுந்த சிரமத்திற்கு அழகி வருகின்றனர். இதை காரணம் கொண்டு சில வெளியூர்களில் இருந்து வரும் மதுப்பாட்டில்களின் வாங்கி வருகின்றனர். பலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பாக்ஸ் பாக்ஸ்களாக மதுப்பாட்டில்களை வங்கி வருகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் முயன்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த … Read more

தன் காதலிக்காக பாகிஸ்தான் எல்லை வரையும் சென்ற காதலன்!!

தன் காதலிக்காக பாகிஸ்தான் எல்லை வரையும் சென்ற காதலன்!!

தனது மகன் சித்திக் மொஹம்மத் ஷிசானை காணவில்லை என்று அவருடை தந்தை மொஹம்மத் சித்திக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.இவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஹிசானின் மொபைலின் லொகேஷன்-யை டிராக் செய்தனர். அப்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லையோற பகுதியான டொலவிரா கிராமத்தை லொக்கேஷன் காட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாராஷ்டிரா மாநில போலீசார் குஜராத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இதுகுறித்து தகவல் அனுப்பியுள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் … Read more

ஹெச்.சி.எல் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் விலகல்: மகள் ரோஷினி பொறுப்பு ஏற்பு!

ஹெச்.சி.எல் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் விலகல்: மகள் ரோஷினி பொறுப்பு ஏற்பு!

ஹெச்.சி.எல் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் விலகல்: மகள் ரோஷினி பொறுப்பு ஏற்பு!

இந்திய எல்லை சிக்கல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முக்கிய தகவல்!

இந்திய எல்லை சிக்கல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முக்கிய தகவல்!

லடாக் பகுதிக்கு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை எல்லை தீரும் என்பது சந்தேகம் என்பது போல் பேசியுள்ளார்.

மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வைரல் வீடியோ உண்மையா:? ஆய்வு தகவல்?

மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வைரல் வீடியோ உண்மையா:? ஆய்வு தகவல்?

மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வைரல் வீடியோ உண்மையா:? ஆய்வு தகவல்?

பிரம்மபுத்திரா நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்: சீனாவுக்கு அடுத்தடுத்த செக்?

பிரம்மபுத்திரா நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்: சீனாவுக்கு அடுத்தடுத்த செக்?

பிரம்மபுத்திரா நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்: சீனாவுக்கு அடுத்தடுத்த செக்?

திருக்குறள் பற்றி மோடி மாஸ் ட்விட்.! உலகமறை போற்றும் உண்மை வழிகள்.!!

திருக்குறள் பற்றி மோடி மாஸ் ட்விட்.! உலகமறை போற்றும் உண்மை வழிகள்.!!

அற்புதமான நூல் திருக்குறள் என்றும், இது நல்ல ஊக்குவிப்பை தரும் நூல் என்றும் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.

ஒரே சம்பவம் மூன்று மாநிலங்களில் தொடர்ந்து நடந்ததால் மக்கள் அச்சம்?

ஒரே சம்பவம் மூன்று மாநிலங்களில் தொடர்ந்து நடந்ததால் மக்கள் அச்சம்?

இன்று காலை குஜாராத் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிழும் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் குறிப்பிட்டுள்து.

இந்த மாதத்தில் தொடக்கத்தில் மேற்குவங்கம், குஜராத் மாநிலங்களில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களின் பாதிபிலிருந்தே இன்னும் மக்கள் வெளி வரவில்லை. தற்போது மீண்டும் குஜராத், அசாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு இப்பொழுது அடிக்கடி வரும் நிலநடுக்கத்தால் இன்னும் பீதி அடைந்து உள்ளனர் அப்பகுதி மக்கள்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காலை 7:40 மணியளவில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் பதிவானது என நிலநடுக்கவியல் தேசிய மையம் கூறியது. அடுத்ததாக
நிலநடுக்க மையப்பகுதி ராஜ்கோட்டின் தென்மேற்கில் 22 கி.மீ தூரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குஜராத்தை போலவே அசாமிலும் கரிம்கஞ்ச் பகுதியில் காலை 7.57 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவுகோலில் 4.1 என பதிவானது.

குஜராத் மற்றும் அசாம் -யை போன்று இமாச்சல் பிரதேசத்திலும் அதிகாலை 4:47 மணிக்யளவில் 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மூன்று மாநிலங்களிலும்