உலகம் முழுவதும் கொரோனா தொற்று புதிய உச்சம் : செய்வதறியாது தவிக்கும் நாடுகள்..!!

Coronavirus Affects Karnataka doctor who treated Indias 1st Death

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 42 லட்சத்து 33 ஆயிரத்து 504 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் பரவத் துவங்கிய கொரோனா தொற்றுக்கு இது வரை சுமார் 70700க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறி சார்ந்த மருந்துகளையே மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். ஒரு பக்கம் அலோபதி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும், நமது பாரம்பரிய மருத்து முறையான சித்த ஆயுர்வேத மருத்துவத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியாதா என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. … Read more

மீண்டும் பேருந்துகள் இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Bus Service Will Start-News4 Tamil Online Tamil News

மீண்டும் பேருந்துகள் இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகள் மற்றும் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் அடங்கும். மே 17 ஆம் தேதி முதல் ஊரடங்கு முடிவடையும் நிலையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலுள்ள பசுமை மண்டலங்களில் பேருந்து … Read more

குவைத் அரசு உறுதியளித்தும் கண்டு கொள்ளாத இந்திய அரசு! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

குவைத் அரசு உறுதியளித்தும் கண்டு கொள்ளாத இந்திய அரசு! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

குவைத் அரசு உறுதியளித்தும் கண்டு கொள்ளாத இந்திய அரசு! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக குவைத்தில் வேலையின்றி தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் “கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான … Read more

மே 18ல் விமான சேவை துவக்கம்?

மே 18ல் விமான சேவை துவக்கம்?

மே 18ல் விமான சேவை துவக்கம்? கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை. இன்று முதல் (12.05.2020) தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவையை துவங்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி முதல் உள்ளூர் விமான சேவையை துவங்குவதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் விமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால் … Read more

தனி மனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – ஆந்திராவின் அசத்தல் முயற்சி

தனி மனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் - ஆந்திராவின் அசத்தல் முயற்சி

தனி மனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – ஆந்திராவின் அசத்தல் முயற்சி கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் 24-தேதியிலிருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளர்கள், அத்தியாவசிய அரசு வேலை புரிபவர்களுக்கு மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மாநிலங்களின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பேருந்து சேவையை துவக்க அனைத்து மாநிலகங்களும் தயாராகி வருகின்றன. நாள் தோறும் கொரோனா பரவல் … Read more

விரட்டும் கொரோனா… பதறும் உலக நாடுகள்… உயரும் பட்டியலால் இந்தியாவில் புதிய உச்சம்..!!

விரட்டும் கொரோனா... பதறும் உலக நாடுகள்... உயரும் பட்டியலால் இந்தியாவில் புதிய உச்சம்..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 41 லட்சத்து 68 ஆயிரத்து 427 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 85 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

இனி 17 நாட்கள் போதும் – கொரோனா திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியீடு

இனி 17 நாட்கள் போதும் - கொரோனா திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியீடு

இனி 17 நாட்கள் தான் – கொரோனா திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியீடு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் முதல் கொரோனா நோய்பரவல் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பெரும்பாலும் வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு மட்டுமே நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அது நாடு முழுவதும் பரவத் துவங்கியது. இதனையடுத்து கொரோனா நோயாளிகெளுக்கென்று நெறிமுறைகளை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது மத்திய அரசு. சுமார் 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்படைந்தவர்கள், அதிலிருந்து … Read more

ஊரடங்கால் 400 கோடி இழப்பு – சம்பளம் கொடுக்க திண்டாடும் திருப்பதி தேவஸ்தானம்

ஊரடங்கால் 400 கோடி இழப்பு - சம்பளம் கொடுக்க திண்டாடும் திருப்பதி தேவஸ்தானம்

ஊரடங்கால் 400 கோடி இழப்பு – சம்பளம் கொடுக்க திண்டாடும் திருப்பதி தேவஸ்தானம் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த 120 ஆண்டுகளில் மூடப்படாத திருப்பதி, திருமலையில் உள்ள வேங்கடாசலபதி கோயிலுக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கால் சுமார் 400 கோடி வரை வருமான … Read more

மே 12ம் முதல் இயங்கவிருக்கும் ரயில் அட்டவணை! பயணிப்பதற்கான விதிமுறைகள் என்ன?

மே 12ம் முதல் இயங்கவிருக்கும் ரயில் அட்டவணை! பயணிப்பதற்கான விதிமுறைகள் என்ன?

மே 12ம் முதல் இயங்கவிருக்கும் ரயில் அட்டவணை! பயணிப்பதற்கான விதிமுறைகள் என்ன? கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை. தற்போது இரண்டாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், நாளை (12.05.2020) முதல் … Read more