கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் பாமக இளைஞர் அணி தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது நாடு முழுவதும் மக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புகையிலை பொருட்களை விற்க தடை கொண்டு வந்து இந்திய மக்கள் அனைவரிடமும் பாராட்டை பெற்றார். அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு அதற்கான கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்த பட்டு … Read more

விண்ணில் பாய்ந்தது PSLV C-48 ராக்கெட்

விண்ணில் பாய்ந்தது PSLV C-48 ராக்கெட்

விண்ணில் பாய்ந்தது PSLV C-48 ராக்கெட் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிஎஸ்எல்வி வகையில் ஐம்பதாவது பிஎஸ்எல்வி சி 48 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது நாட்டின் பாதுகாப்பு இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக பிஎஸ்எல்வி -ஜிஎஸ்எல்வி ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துகிறது. இஸ்ரோ தற்போது எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக 628 கிலோ எடையில் ரிசாட்-2 பி. ஆர் என்ற அதிநவீன செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி … Read more

தமிழர்களின் பாரம்பரியத்தை மறைக்க முயற்சியா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

தமிழர்களின் பாரம்பரியத்தை மறைக்க முயற்சியா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் எதிர்பார்க்கப்படும் 3 கட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்படாமல் தாமதமாவதற்கு காரணம் மத்திய தொல்லியல்துறையின் அலட்சியம் தான் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இன்று அவர் “கீழடி அகழாய்வு: முதல் 3 கட்ட ஆய்வு அறிக்கைகள் வெளியீடு எப்போது?” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழர்களின் தொல்லியல் பெருமிதமான கீழடியில் நடத்தப்பட்ட முதல் … Read more

லோக்சபாவில் திமுக நடத்திய நாடகம்! கூட்டணி கட்சிகளே கழுவி ஊற்றும் கேவலம்

DMK Drama in Lok Sabha for Citizenship Amendment Bill 2019

லோக்சபாவில் திமுக நடத்திய நாடகம்! கூட்டணி கட்சிகளே கழுவி ஊற்றும் கேவலம் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான எந்த வாக்கெடுப்பிலும் திமுக பங்கேற்காமல் லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தது கூட்டணி கட்சிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். அதற்கு காங்கிரஸ் கட்சியானது மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் … Read more

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 48

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 48

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிஎஸ்எல்வி வகையில் ஐம்பதாவது பிஎஸ்எல்வி சி 48 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது நாட்டின் பாதுகாப்பு இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக பிஎஸ்எல்வி -ஜிஎஸ்எல்வி ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துகிறது. இஸ்ரோ தற்போது எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக 628 கிலோ எடையில் ரிசாட்-2 பி. ஆர் என்ற அதிநவீன செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் … Read more

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த இளம்பெண் டாக்டரை 4 பேர் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த பெண்ணை கொன்று உடலை தீ வைத்து எரித்தனர். இந்த கொடூர கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்ற போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால், அவர்கள் 4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பலர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பாலியல் வழக்கில் … Read more

இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத்தை தாண்டுவதே கடினம்: பிரபல ஆய்வு நிறுவனம் அறிவிப்பு

Indian Economy Development-News4 Tamil Latest Online Business News in Tamil

இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத்தை தாண்டுவதே கடினம்: பிரபல ஆய்வு நிறுவனம் அறிவிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பு நிதியாண்டில் 5 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கும் என்று ஆய்வு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ அறிவித்துள்ளது. நிதித்துறையானது தொடர்ந்து நெருக்கடியில் இருக்கிறது. வங்கிகளில் அதிகரித்துவரும் வாராக் கடன்கள் காரணமாக, வங்கிகளானது மேலும் கடன் அளிப்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன. இதன் விளைவாக நிதி சுழற்சியானது குறைந்து விட்டது. இதனால் சிறு வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள் கடுமையான … Read more

நிறுவனங்கள் அவதிப்பட்டு வரும் முக்கிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

நிறுவனங்கள் அவதிப்பட்டு வரும் முக்கிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மேலும் ஜி.எஸ்.டி வரி விகிதங்களை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டு வருவதை நிறுத்தி ஏற்கனவே உள்ள வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் “ஜி.எஸ்.டி வரி விகிதங்களை குறைக்க வேண்டுமே தவிர, … Read more

துப்பாக்கி சூட்டுடன் நடந்த வாக்குப்பதிவு ?

Jharkhand Assembly Election-News4 Tamil Latest Online National News in Tamil

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் 63.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின தேர்தலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 81 சட்டசபை தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது அதன்படி கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 64.12 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் அங்கு இரண்டாம் கட்டமாக 20 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது இரண்டாம் … Read more

நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம்: தடுத்து நிறுத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம்: தடுத்து நிறுத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம்: தடுத்து நிறுத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாட்டில் சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணத்தை … Read more