ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி? அயோத்தியால் இந்துக்கள் ராமர் கோவில் கட்டலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது ஆனால் இந்த சந்திப்பை இரு தரப்பினர்களும் உறுதி செய்யவில்லை. … Read more

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் புதிய கோரிக்கை

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் புதிய கோரிக்கை இலங்கையில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபாயவுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்துடன் புதிய அதிபரை … Read more

தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம்

தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம்

தேசிய கட்சிகளுக்காக தனது முடிவில் இருந்து பின்வாங்கிய இந்திய தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி, மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் தேசிய அங்கீகாரத்திற்கு பெற வேண்டிய ஓட்டுக்களை பெறாமல் மிக குறைவான ஓட்டுக்களை வாங்கியதால், அக்கட்சிகளின் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து … Read more

இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன! காரணம் இது தான்!

Sensex Reach new High-News4 Tamil Latest Business News in Tamil Today

இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன! காரணம் இது தான்! இந்திய பங்கு சந்தை இதுவரை செல்லாத புதிய உச்சத்தை இன்று அடைந்தது. இதில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்து 40,816 புள்ளிகள் என்ற இதுவரை செல்லாத புதிய உச்சத்தை தொட்டது. அதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 79 புள்ளிகள் அதிகரித்து 12,086 என்ற நிலையில் வர்த்தகமானது. இதனையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவன … Read more

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உட்பட இதுவரை எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படுகிற சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு மத்திய அரசால் அளிக்கப்பட்டு வந்தது. இதே போன்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாக சோனியா காந்தி, மன்மோகன் … Read more

தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ் தமிழரின் வரலாற்றை உலகிற்கு உணர்த்திய கீழடி அகழாய்வில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதை மறைக்க பார்க்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கீழடி தொல்லியல் ஆய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் ஆய்வில் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். … Read more

போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் வேலையை காட்டும் ஜியோ

Reliance Jio Mobile Service Pack Price Hike-News4 Tamil Latest Business News in Tamil Today

போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் வேலையை காட்டும் ஜியோ முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மொபைல் சேவையை வழங்க ஆரம்பித்த பின் ஏற்கனவே இந்த துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைக்க படாத பாடு பட்டன. அந்த அளவிற்கு இந்த ஜியோ நிறுவனம் சலுகைகளை வாரி வழங்கியது. விவரம் தெரிந்தவர்கள் கூறியபடியே தற்போது போதுமான அளவு வாடிக்கையாளர்களை பெற்றதும் இவ்வளவு சலுகைகளை வழங்கிய ஜியோ நிறுவனமும் மற்ற நிறுவனங்களுக்கு நிகராக கட்டணங்களை உயர்த்த … Read more

புதுவையில் கருணாநிதி சிலைக்கு அனுமதி கிடையாது! காங் திமுகவை கதறவிடும் கிரண்பேடி

புதுவையில் கருணாநிதி சிலைக்கு அனுமதி கிடையாது! காங் திமுகவை கதறவிடும் கிரண்பேடி தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமாகிய மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் புதுவை மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி அறிவித்தார். கருணாநிதிக்கு சிலை அமைக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சிலை அமைய உள்ள இடம், சிலை வடிவமைப்பு ஆகியவை குறித்து … Read more

ஆளுனரை சந்திக்கும் திட்டத்தில் திடீர் மாற்றம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம்

ஆளுனரை சந்திக்கும் திட்டத்தில் திடீர் மாற்றம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம்

ஆளுனரை சந்திக்கும் திட்டத்தில் திடீர் மாற்றம்: மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவிருந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காததால் சமீபத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், ஆட்சியமைக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை … Read more

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான நேரம் வந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான நேரம் வந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் சமூக நீதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் சமூக நீதிக்காக போராடி வரும் தலைவர்களில் முதன்மையானவரான மருத்துவர் ராமதாஸ் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பை … Read more