மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம்.. வீட்டிலிருந்தே ரூ.5,00,000 பெறலாம்!!
மத்திய அரசு செயல்படுத்தி வரக்கூடிய முக்கியமான திட்டமாக இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் ஆகிய 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்களாக பார்க்கப்படுகிறது. 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பொழுது அதனை இலவசமாகவே செய்து கொள்ளும் விதமாக 5 லட்சம் ரூபாய் வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் வயது வந்தனா கார்டுகள் மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேசிய சுகாதார … Read more