மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம்.. வீட்டிலிருந்தே ரூ.5,00,000 பெறலாம்!!

Ayushman Bharat Scheme for Senior Citizens.. Now Get Rs.5,00,000 from Home!!

மத்திய அரசு செயல்படுத்தி வரக்கூடிய முக்கியமான திட்டமாக இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் ஆகிய 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்களாக பார்க்கப்படுகிறது. 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பொழுது அதனை இலவசமாகவே செய்து கொள்ளும் விதமாக 5 லட்சம் ரூபாய் வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் வயது வந்தனா கார்டுகள் மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேசிய சுகாதார … Read more

ரேஷன் கடைகளில் இனி அரிசிக்கு பதில் இதுதான்!! தமிழக அரசின் அதிரடி முடிவு!!

This is the answer to rice in ration shops!! Action decision of Tamil Nadu government!!

மாநில அளவிலான உணவு திருவிழா திண்டுக்கல்லில் நடைபெற்ற பொழுது உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிறுதானிய உணவுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்திருக்கிறார். உணவு பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பேசியிருப்பதாவது :- தற்பொழுது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்டு வருவதாகவும் அதிலும் குறிப்பாக கேழ்வரகு அரிசிக்கு பதிலாக கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த திட்டமானது தற்பொழுது பரிசோதனை முறையில் நடைபெற்று … Read more

ரூ 1000 யாருக்கெல்லாம் கிடைக்கவில்லை.. உடனே இ சேவை மையத்துக்கு செல்லுங்கள்!! உதயநிதி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Deputy Chief Minister gave good news about women's right amount!! Girls in joy!!

சட்டப்பேரவையில் பேசும் பொழுது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை மேலும் விரிவு படுத்துவது குறித்து பேசி இருக்கிறார். சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது :- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை குடும்ப அட்டைதாரர்களின் தகுதியின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் ஏற்கனவே செயல்பட்டு வரும் விதிமுறைகளின் அடிப்படையில் புதிய பயனாளிகளை தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை … Read more

இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. 10 முதல் 25 லட்சம் வரை மத்திய அரசு வழங்கும் மானியக் கடன்!! மிஸ் பண்ணாமல் உடனே விண்ணப்பியுங்கள்!!

Loans for youth from Rs.10 lakh to Rs.25 lakh with 35% subsidy!! Send application immediately!!

மத்திய அரசானது புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் PMEGP என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் தங்களுடைய திட்ட அறிக்கையை சரியாக தயாரித்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விண்ணப்பிக்கக்கூடிய இளைஞர்களுக்கு 35 சதவிகிதம் வரை மானியம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சேவை துறையில் ( மெடிக்கல் … Read more

கராத்தே பாபு அமைச்சரின் வாழ்க்கை வரலாறா!! மக்களின் அரசியல் ரவி மோகன் நடிப்பில்!!

சமீபத்தில் ரவி மோகன் நடிப்பில் வில்லன் டீஸர் மக்கள் மத்தியில் பரபரப்பாக வரவேற்கப்பட்டது. தற்சமயம் அதை முறி அடிக்கும் வகையில் கராத்தே பாபுவின் டீசர் வெளிவந்து வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு இப்படத்தை இயக்க உள்ளார். மேலும் டீசர் மூலமாக முற்றிலும் அரசியலுக்களம் என்று தெரிய வருகின்றது. அதில் குறிப்பிட்டுள்ள வாசகங்களும் மேலும் அப்படத்தை டெம்ப்ட் செய்து வருகின்றது. இது அரசியல் களம் கண்ட ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்று … Read more

விஷாலின் அரசியல் பயணம் ஆரம்பம்!! விரைவில் அறிவிப்பு!!

Vishal's political journey begins!! Notification coming soon!!

சமீபத்தில் விஜய் அரசியல் களம் காணப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு அதன் பின் தனக்கென்று தனி கட்சியினைத் துவங்கி வெற்றிகரமாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்று கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து தற்சமயம் நடிகர் விஷாலும் தனது அரசியல் வாழ்க்கை குறித்து வெளியிடப் போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இவர் வெளியிட்ட செய்தி தற்பொழுது பரபரப்பாக பரவி வருகின்றது. மதகஜராஜா பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் உடல் நலிவுற்று வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் சமூக பிரச்சனைகளை எதிர்த்து … Read more

பட்ஜெட் தாக்கல் 2025!! நடுத்தர மக்களுக்கான மாற்றங்கள்!!

Budget presentation 2025!! Changes for the middle class!!

பிப்ரவரி 1 தாக்கல் செய்யப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வரிச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து எளிமையான வருமானவரிச் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மாற்றம் செய்யப்படக்கூடிய வரிச்சட்டங்கள் :- ✓ 4 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி இல்லை ✓ 4 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை 5 சதவிகித வட்டி ✓ 8 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை … Read more

நாளை வெளியாகும் பட்ஜெட்!! மக்களின் எதிர்பார்ப்புகளும்.. மாற்றங்களும்!!

Budget released tomorrow!! People's expectations.. changes!!

2025 – 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை பிப்ரவரி 1 ஆகிய நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் தாக்கலில் நடுத்தர வர்க்க மக்களுக்கான வரி விதிப்பில் நிவாரணம் கிடைக்கும் வகையில் மூன்று முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. அந்த 3 முக்கிய மற்றும் நடுத்தர மக்களுக்கு சாதகமான அறிவிப்புகள்:- ✓ நிலையான விலக்கு வரம்பு :- சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிலையான விளக்கு … Read more

ஆஸ்கர் விருதினரின் அமெரிக்க சங்கத்தில் (ASC) இடம் பெற்றுள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!!

Cinematographer Ravivarman has been inducted into the American Society of Oscar Winners (ASC)!!

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தனக்கென்று தனித்துவமான இடத்தை பிடித்து வைத்துள்ளவர். பைவ் ஸ்டார், அந்நியன், ஆட்டோகிராஃப், பொன்னியின் செல்வன் போன்ற அற்புதமான பல படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரின் தனித்துவமான ஒளிப்பதிவிற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளவர். தற்சமயம் பல நாடுகளில் உள்ள ஆஸ்கார் விருதுகள் பெற்ற ஒளிப்பதிபவர்களின் கனவான அமெரிக்க சங்கத்தில் (ஏ.எஸ்.சியில்)இடம்பெற்றுள்ளார். இவரே இந்தியாவில் இரண்டாவது நபராக அச்சங்கத்தில் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் சந்தோஷ் சிவன் மட்டுமே இந்தியாவின் சார்பில் அச்சங்கத்தில் இணைந்திருந்தார். … Read more

ஒரே தேசம்.. ஒரே மாணவர் ஐடி!! புதிய கல்விக் கொள்கை!!

One Nation.. One Student ID!! New Education Policy!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து பள்ளிகளிலும் பயிலக்கூடிய மாணவர்களுக்கு APAAR ஐடியை முக்கிய அடையாள ஐடியாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. மத்திய கல்வி அமைச்சகம் இந்த APAAR ஐடி முறையை புதிய கல்வி கொள்கை அம்சங்களின் அடிப்படையில் பிரதான் மந்திரி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை அம்சத்தின் அடிப்படை நோக்கமானது ஒரே தேசம் ஒரே மாணவர் ஐடி என்பதை முன்மொழிவதாகும். இந்த … Read more