இனி டிராவல், டூரிசம் மற்றும் ஹாஸ்பிடல் என அனைத்திலும் ஆதார் கார்டு!! புதிய ஆதார் சட்ட திருத்தம் 2025!!
அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஆதார் கார்டு ஆனது தற்பொழுது தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆதார் திருத்த விதிகளை மோடி அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆதார் திருத்த விதிகள் 2016 ன் படி, மத்திய மற்றும் மாநில அரசினுடைய சலுகைகளை பெறுவதற்கும் அடையாளம் சரி பார்ப்பதற்கும் நிதி சேவைகளை பெறுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த ஆதார் கார்டு ஆனது தற்பொழுது தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆதார் … Read more