எழுத்தாளர்களை அவமதிக்கும் திமுக அரசு!! அதிருப்தி கொண்ட கவிஞர்கள்!!

DMK government insults writers!! Disgruntled Poets!!

சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கக்கூடிய புதிய திட்டத்தினை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாளான 2021 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களில் சிலருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஐஏஎஸ் அதிகாரி … Read more

சாமானியர்கள் குற்றம் புரிந்தால் போலீஸ் வரும்!! போலீஸே குற்றம் புரிந்தால்!!

If common people commit crimes, police will come!! If the police are guilty!!

தமிழகத்தில் போலீஸ் பணியை உயிர் கடமையாக பார்ப்பவர்கள் மத்தியில் சமீப காலமாக வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளுக்கு போலீஸார் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துணை போய் வருகின்றனர். போலீசாரை எதிர்த்து குற்றங்களை வெளிக்கொண்டு வருவது அசாத்தியமாக உள்ளது. சமீபமாக பல போலீசார் குற்றங்களில் சிக்கிக் கொண்டிருப்பது வெளி வருகின்றன. சமீபத்தில் போலீசாருக்கு எதிராக வெளிவந்த சில தகவல்கள் பின்வருமாறு, வருமான வரி அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்ட எஸ். ஐ.ராஜா சிங் மற்றும் எஸ். ஐ. சன்னி லாய்டு … Read more

டெட் தேர்வை பற்றி அறிவிக்காத தமிழக அரசு!! ஆசிரியர்கள் குமுறல்!!

Tamil Nadu government not announcing about TET exam!! Teachers are angry!!

நம் தமிழக அரசின் உத்தரவின்படி, வருடத்திற்கு இருமுறை டெட் தேர்வு வைக்க வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு குழு அறிவித்திருந்தது. ஆனால், வருடம் முடியும் வரை டெட் தேர்வுக்கான அட்டவணை வெளியாகவே இல்லை. கடைசியாக தமிழகத்தில் 2023 அக்டோபரில் இந்த தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. இதனால், இந்த வருட டெக் தேர்வு குறித்து பி.எட் படிப்பை முடித்த ஆசிரியர்கள் வெகு ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். … Read more

ஜனவரி 31 கடைசி தேதி.. இதை பண்ணவில்லை என்றால் பணம் கிடைக்காது!! மத்திய அரசு!!

January 31 is the last date.. If you don't do this you won't get paid!! Central Govt!!

பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரக்கூடிய விவசாயிகள் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி ஆக மத்திய அரசு ஜனவரி 31 நிர்ணயித்த நிலையில், தங்களுடைய கேஒய்சி விவரங்களை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. பி எம் கே சந்தித்ததின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 3 தவணையாக 6000 ரூபாய் வழங்க பட்டு வரும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு தயாராக இருக்கிறது என்றும் இந்த பணத்தினை … Read more

தன்னுடைய ஆதிக்கத்தை google நிறுவனத்தின் மீதும் காட்டும் அதிபர் ட்ரம்ப்!!

President Trump shows his dominance over Google!!

அதிபர் ட்ரம்ப் அவர்கள் மீண்டும் அமெரிக்காவில் ஆட்சியை கைப்பற்றிய பொழுது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்படி அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றுதான் google மேப்பில் இருக்கக்கூடிய மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்ற வேண்டும் என்பது. அதிபர் ட்ரம்பினுடைய அறிவிப்பை ஏற்று google நிறுவனம் ஆனது மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்கா வளைகுடா என்று மாற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இது அமெரிக்கா வளைகுடா என்றும் மெக்சிகோவில் … Read more

பேனரை பின் தள்ளி இந்திய வங்கி SBI சாதனை!!

Bank of India surpasses Banner G SBI achievement!!

முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், நிதியில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ஆகிய பலதரப்பட்ட மக்கள் இணைந்து, உலகம் முழுவதும் நம்பகத் தன்மை வாய்ந்த வங்கிகளின் பெயர் பட்டியலை தயார் செய்துள்ளனர். இந்தப் பட்டியலுக்காக உலகின் மிகப்பெரிய அறிவு வல்லுனர்கள் எழுபதுக்கும் மேற்பட்டோர் இணைந்து வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் உலகில் அனைத்து நாடுகளிலும் முன்னணியாக செயல்படும் வங்கிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதன்படி நம் நாட்டு சார்பில் தேசிய முன்னணி வங்கியான எஸ்பிஐ உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு … Read more

பொது சிவில் சட்டத்தின் வரையறைகள்!! நாடு முழுவதும் வர இருக்கும் கட்டுப்பாடுகள்!!

DEFINITIONS OF GENERAL CIVIL LAW!! Restrictions to come across the country!!

இந்திய நாட்டிலேயே முதன் முதலில் பொது சிவில் சட்டத்தை நேற்று ஜனவரி 27 அன்று உத்தரகாண்ட் மாநிலம் அமிலக்கு கொண்டு வந்தது. இந்த திட்டமானது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசானது தற்போது செயல்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்திற்கான வரையறைகள் :- ✓ திருமணமானவர்கள் தன்னுடைய கணவரை விட்டு மனைவியோ அல்லது மனைவியை விட்டு கணவரோ உயிருடன் இருக்கும் பொழுது மற்றொரு திருமணம் செய்வது தவறு. … Read more

பத்ம விருதுகள் வழங்கப்பட்டதும்.. நிராகரிக்கப்பட்டதும்!! அனைத்திலும் அரசியலே.. மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன்!!

When the Padma Awards were given.. and rejected!! Politics in everything.. Senior Journalist Lakshmanan!!

இந்திய குடிமக்கள் அவர்கள் பணிபுரியக்கூடிய துறைகளில் செய்யக்கூடிய சாதனைகளுக்காகவும் சேவைகளுக்காகவும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் வழங்கப்படக் கூடிய பத்ம விருதுகளாக பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேர்வு குழுவிற்கு உள்ளது. அந்த தேர்வு குழுவானது ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்க கூடியவர்களை கண்டறிந்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் அதன் அடிப்படையில் வழங்கப்படுவது தான் இந்த பத்ம விருதுகள். விருதுகளின் நிராகரிப்பு மற்றும் … Read more

ஆளுங்கட்சிக்கு எதிரான ‘ஜனநாயகன்’ !! விஜயின் புதிய அரசியல் குரல்!!

'Democrat' against the ruling party!! Vijay's new political voice!!

விஜய் கடைசி படமான “ஜனநாயகன்” தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியானதன் மூலம், அதன் அரசியல் நோக்கங்கள் மற்றும் முக்கிய கருத்துகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் “நாளைய தீர்ப்பு” என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டிருந்தாலும், “ஜனநாயகன்” என்ற தலைப்பு தற்போது அரசியல் மற்றும் சமூக சூழலை முறையாக பிரதிபலிக்கும் படமாக காட்சியளிக்கின்றது. போஸ்டரின் இரண்டாவது வெளியீட்டில், விஜய் தனது “நான் ஆணையிட்டால்” என்ற போஸ்டர் மூலம், சமூகவியல் கருத்துகளை வெளிப்படுத்தி, இணையதளங்களில் பரபரப்பை … Read more

மத அடிப்படையிலான வாசகங்கள் அதிகரிப்பு!! சிக்கந்தர் தர்காவிற்கான சான்று உண்டா!!

Religion-based slogans on the rise!! Is there any proof of Sikandar dargah!!

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் ஆடு, சேவல் பழி கொடுப்பதாக கூறி ஊர்வலம் சென்றிருந்தனர். இந்தத் திடீர் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தோழர்களாக பழகிய இந்து, முஸ்லிம் அமைப்பினர் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது இந்நிகழ்வு. மேலும் திமுக கட்சியை சேர்ந்த இஸ்லாமிய இயக்கத்தினர் மலைக்கு பிரியாணி எடுத்து சென்று சாப்பிட்டதாகவும் சர்ச்சை எழுந்திருந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்து சமய மதுரை ஆதீனம் சுவாமிகளை … Read more