எழுத்தாளர்களை அவமதிக்கும் திமுக அரசு!! அதிருப்தி கொண்ட கவிஞர்கள்!!
சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கக்கூடிய புதிய திட்டத்தினை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாளான 2021 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களில் சிலருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஐஏஎஸ் அதிகாரி … Read more